சிலவேளை செய்தாலும் செய்வார்கள். ஏனென்றால் ஒரு கல்லிலை இரண்டு மூன்று மாங்காய் அடிக்கலாம். முதலாவதுநல்ல எஜமான விசுவாசம் காட்டுவார்,இரண்டாவது சொல்லுற எல்லாத்துக்கும் தலையாட்டுவார், மூன்றாவது என்னதான் ஆர்ப்பாட்டம் செய்தாலும் பேப்பர் படிச்சுக்கொண்டு இருப்பார்,நாலாவது முதலாவது சிறுபான்மை ஜனாதிபதி போர்க்குற்ற விசாரணை,மனித உரிமை மீறல் எல்லாம் குப்பையிலை போடுபடும்