இல்லை சிறி அண்ணா பெரிசா தேவையில்லை எண்டுநினைச்சு போடேலை. இனிமேல் போடத்தான் வேணும்
உண்மை தான் என்னையும் விழுத்திப்போட்டுதுநல்ல காலம் தூக்கிக்கொண்டு போகேலை
என்னவோ இவை தமிழ் மக்களின்ரை மனசுக்கை போய்ப் பார்த்தவை தானே. அவ்வளவுநம்பிக்கை உள்ள ஆக்கள் ஒரு சர்வசன வாக்கெடுப்பு தமிழ் மக்களிடையேநடத்தி அதைநிரூபிக்கலாம் தானே
மிஸ்டர் கஜன்,
13 அடுத்த அரசியலமைப்போடை இல்லாமல் போகப்போகுது ,நீங்கள் தமிழருக்குள்ளையே சண்டை பிடிச்சுக்கொண்டிருக்காமல் சிங்களவனுக்கு எதிரா ஏதாவது செய்யலாமே
அவர்களின் தெரிவு வேறை வழியில்லாததால் தான் (உங்களிட்டை இருக்கிற எல்லாத்தையும் உருவிப்போட்டு சாப்பாட்டுக்கே என்னைநம்பித்தான் இருக்க வேணுமென்டால்நீங்களும் என்ன செய்வீங்கள் வேறை வழியில்லாமல் எனக்குத்தான் வாக்களிப்பீங்கள் ஆனால் என்ன என்னைப் பழிவாங்க சந்தர்ப்பம் பாத்துக்கொண்டிருப்பியள் அவ்வளவும் தான் அது உண்மையான மாற்றம் இல்லை)