Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்னல் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது

Featured Replies

சட் சட் டென கோபம் வருமா என்ற தலைப்புக்கு என்னல் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

சட் சட் டென கோபம் வருமா என்ற தலைப்புக்கு என்னல் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது

மோகனுக்கும், வலைஞனுகும் சட் சட் டெண்டு கோவம் வந்துட்டுதோ?? :shock: :shock: :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மன்மதன்,

அந்த பிரிவுக்குள், நீங்கள் இடை நிலை அங்கத்தவரான பிறகே எழுதலாம். அதாவது 50 கருத்துக்கு மேல் எழுதினால் இடை நிலை அங்கத்தவாரக்க படுவீர்கள். அதன் பின் எழுதலாம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கரா ...

மன்மதன்18, உங்களுக்கு 8ல் சனி தற்போதுள்ளதால், அது ஒன்ரை உன்றை முன்னுக்குப் போட்டு 18ஆக வந்துள்ளது!!! ஆகவே உங்கள் ஜாதகத்தில் தோஷம் கனக்க உள்ளது!! அதனாலேயே உங்களால் "சட்டென கோபம் வருமா" முடியவில்லை!!!! ...

... இதை நினைத்து வருந்துவதில் பயனில்லை!!! இதற்குப் பரிகாரம் உண்டு!!! தாங்கள் தயவு கூர்ந்து ஈழ்பதீஸ்வரம் வந்து, எம்பெருமானுக்கு நாலு "றோ"காரப் போட்டுட்டு, முன்னுக்குள்ள உண்டியலை மனம் குளிர நிரப்புவீர்களாயின், தோஷங்கள் தீரும்!! புத்துனர்ச்சி ஏற்படும்!!! ..... உண்டியலானும் குளிருவார்!!!! ...

... பின்பு இருந்து பாருங்கள்!!!!! .... எல்லாம் "றோ"கராவாக முடியாவிட்டால் .....

  • தொடங்கியவர்

வணக்கம் யாழ் பிரியா நான் தற்போது எவழவு கருத்து எழுதி உள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் 40 கருத்துக்கள் எழுதி உளீர்கள்.அதை நீஙகளும் பார்க்கலாமே.

  • தொடங்கியவர்

நன்றி அண்ணா

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் அதற்கு பொறுமை இல்லை (50)   அதற்கும் ஏதாவது

குறுக்கு வளி இருக்கா யாழ்பிரியா

ஒரே ஒரு வழிதான் இருக்கு,, நம்ம யாழ் தூயவனிட்ட உங்க கடவுச்சொல்லை குடுங்க,, ஒரு மணித்தியாலத்தால திரும்பி வந்து பாருங்க,, அப்புறம் எல்லா பிரிவுகளிலும் எழுதலாம்.... இல்லை எந்த பசங்ககிட்டையும் எண்ட கடவுச்சொல்லை குடுக்கமாட்டன் எண்டு நினைச்சியள் எண்டால் களத்தில லக்கி லுக் எண்டு இருவர் அல்ல ஒருவர் இருக்கிறார், அவர்கூட ஏதாச்சும் இந்தியாவைபற்றி அல்லது ஈழத்தைப்பற்றி (அதுக்காக ஹாய் கூய் எண்டுறேல்லை, இந்தியாவைப்பற்றி எதிராகவும், ஈழத்துக்கு சார்பாகவும் ஏதாச்சும்) கதைங்க,, அடுத்த 10 நிமிசத்தில எல்லா பிரிவுகளிலும் எழுதமுடியும், (ஆனால் ஒண்டு அவர் எழுதுற எல்லா கருத்துக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்கனும்), அடப்போங்கப்பா, இப்படி எழுத எனக்கு வேற வேலை இல்லையா எண்டு நினைச்சியள் எண்டால் நம்ம யாழ் கிங்க் சின்னப்ப்பு மாதிரி ஸ்ரைட்டா முகக்குறியளால போட்டுத்தாக்குங்கோ,,, இந்த 3ல் ஒரு வழியை தேர்ந்தெடுத்தியள் எண்டால் இந்த நாள் மட்டுமல்ல வருகிற அத்தனை நாட்களும் யாழ் யாழ் யாழ் உங்கள் பக்கம்,,, :idea: :P :P

எழுதப்பட்டது: திங்கள் சித்திரை 03, 2006 11:37 am    

என்னிடம் அதற்கு பொறுமை இல்லை (50)   அதற்கும் ஏதாவது

குறுக்கு வளி இருக்கா யாழ்பிரியா

எழுதப்பட்டது: திங்கள் சித்திரை 03, 2006 11:00 am    Post subject:    

 

ஒரே ஒரு வழிதான் இருக்கு,, நம்ம யாழ் தூயவனிட்ட உங்க கடவுச்சொல்லை குடுங்க,, ஒரு மணித்தியாலத்தால திரும்பி வந்து பாருங்க,, அப்புறம் எல்லா பிரிவுகளிலும் எழுதலாம்.... இல்லை எந்த பசங்ககிட்டையும் எண்ட கடவுச்சொல்லை குடுக்கமாட்டன் எண்டு நினைச்சியள் எண்டால் களத்தில லக்கி லுக் எண்டு இருவர் அல்ல ஒருவர் இருக்கிறார், அவர்கூட ஏதாச்சும் இந்தியாவைபற்றி அல்லது ஈழத்தைப்பற்றி (அதுக்காக ஹாய் கூய் எண்டுறேல்லை, இந்தியாவைப்பற்றி எதிராகவும், ஈழத்துக்கு சார்பாகவும் ஏதாச்சும்) கதைங்க,, அடுத்த 10 நிமிசத்தில எல்லா பிரிவுகளிலும் எழுதமுடியும், (ஆனால் ஒண்டு அவர் எழுதுற எல்லா கருத்துக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்கனும்), அடப்போங்கப்பா, இப்படி எழுத எனக்கு வேற வேலை இல்லையா எண்டு நினைச்சியள் எண்டால் நம்ம யாழ் கிங்க் சின்னப்ப்பு மாதிரி ஸ்ரைட்டா முகக்குறியளால போட்டுத்தாக்குங்கோ,,, இந்த 3ல் ஒரு வழியை தேர்ந்தெடுத்தியள் எண்டால் இந்த நாள் மட்டுமல்ல வருகிற அத்தனை நாட்களும் யாழ் யாழ் யாழ் உங்கள் பக்கம்,,, :idea: :P :P

:shock: :roll: :?: :!: :? :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னிடம் அதற்கு பொறுமை இல்லை (50) அதற்கும் ஏதாவது

குறுக்கு வளி இருக்கா யாழ்பிரியா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே ஒரு வழிதான் இருக்கு,, நம்ம யாழ் தூயவனிட்ட உங்க கடவுச்சொல்லை குடுங்க,, ஒரு மணித்தியாலத்தால திரும்பி வந்து பாருங்க,, அப்புறம் எல்லா பிரிவுகளிலும் எழுதலாம்.... இல்லை எந்த பசங்ககிட்டையும் எண்ட கடவுச்சொல்லை குடுக்கமாட்டன் எண்டு நினைச்சியள் எண்டால் களத்தில லக்கி லுக் எண்டு இருவர் அல்ல ஒருவர் இருக்கிறார், அவர்கூட ஏதாச்சும் இந்தியாவைபற்றி அல்லது ஈழத்தைப்பற்றி (அதுக்காக ஹாய் கூய் எண்டுறேல்லை, இந்தியாவைப்பற்றி எதிராகவும், ஈழத்துக்கு சார்பாகவும் ஏதாச்சும்) கதைங்க,, அடுத்த 10 நிமிசத்தில எல்லா பிரிவுகளிலும் எழுதமுடியும், (ஆனால் ஒண்டு அவர் எழுதுற எல்லா கருத்துக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்கனும்), அடப்போங்கப்பா, இப்படி எழுத எனக்கு வேற வேலை இல்லையா எண்டு நினைச்சியள் எண்டால் நம்ம யாழ் கிங்க் சின்னப்ப்பு மாதிரி ஸ்ரைட்டா முகக்குறியளால போட்டுத்தாக்குங்கோ,,, இந்த 3ல் ஒரு வழியை தேர்ந்தெடுத்தியள் எண்டால் இந்த நாள் மட்டுமல்ல வருகிற அத்தனை நாட்களும் யாழ் யாழ் யாழ் உங்கள் பக்கம்,,, :idea: :P :P

rock boy, நீங்கள் மற்றைய பகுதிகளில் கருத்தெழுதுவதற்கான அனுமதி ஏற்கனவே தரப்பட்டுள்ளது. ஏன் இப்பகுதியிலேயே நிற்கின்றீர்கள் என்பது தெரியவில்லை

டன் தாத்தா,

நான் ஒருவரா அல்லது இருவரா என்று மோகன் அண்ணாவுக்கு தனிமடல் போட்டு உறுதிப் படுத்திக் கொள்ளலாமே? உங்களுக்கு எத்தனை ஐடி இருக்கிறது.... நீங்களே சொல்கிறீர்களா அல்லது மோகன் அண்ணாவிடம் கேட்டுக் கொள்ளட்டுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்றி பொறுப்பாளர் அவர்களுக்கும், மற்றய நண்பர்களுக்கும்;,

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு வழிதான் இருக்கு,, நம்ம யாழ் தூயவனிட்ட உங்க கடவுச்சொல்லை குடுங்க,, ஒரு மணித்தியாலத்தால திரும்பி வந்து பாருங்க,, அப்புறம் எல்லா பிரிவுகளிலும் எழுதலாம்.... இல்லை

நான் எனது பொன்னான நேரத்தை யாழ்களத்தில் எப்படிச் செலவழிக்கின்றேன் என்று அருமையாக விளங்கப்படுத்திய டண்ணுக்கு நன்றிகள்!! :wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில குதிரை ஒடி நல்ல பழக்கம் போல தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில குதிரை ஒடி நல்ல பழக்கம் போல தூயவன்

ஒடும் போது நானும் குதிரை எண்டு நினைத்து தான் இருந்தனான். உந்தப் பெடியள் மன்னாரில் இருந்து கழுதையைக் கொண்டு வந்து என்னை ஏமாத்திப் போட்டாங்கள். நானும் சின்னப்புவின் குரல் மாதிரி இருக்கே எண்டு வைச்சுத்தான் கழுதை என்று கண்டு பிடிச்சனான் :oops: :cry:

இல்லாட்டில் நானும் கழுதையைக் குதிரை தான் என்று நம்பிக் கொண்டிருந்திருப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனை கழுதை என்று சொல்லவில்லைதானே ???சின்னப்பு கழுதை என்று ஊருக்கு தெரிந்த விடயம் தானே

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனை கழுதை என்று சொல்லவில்லைதானே ???

புத்தனைப் போய் கழுதை என்று யாராவது சொல்லூவாங்களா? என்ன துணிச்சல் அவர்களுக்கு????........... :evil: :evil:

ஒரு குரங்கைப் போய் கழுதை எண்டு கொண்டு!! :wink:

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே பார்த்தன் அப்ப என்ன ஆஞ்சனேயர் என்று சொல்லுகிறிங்களா,good respect

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியிலே புத்தர் போய் ஆஞ்சநேயர் ரேஞ்சிற்கு யோசிக்கின்றீர்கள். நல்ல முன்னேற்றம்!!

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யாருக்கு கிராக்கி கூட,உந்த சிட்னி முருகன் கோயில நடக்கிற விளையாட்டுகளை பற்றி யாழ்கள புலத்தில் பார்க்கவில்லையோ நான் உச்சத்தில புலம்பினனான் ஒருத்தரும் கண்டுக்கவில்லை தம்பி நீயாவதும் ஒருக்கா பாரு

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயங்களின் நடைமுறைகள் பிடிக்காவிட்டாலும், இறைவனில் பக்தி நிறையவே உண்டு. அதனால் தான் அது பற்றிப் படித்தாலும் கருத்து கூறவிரும்பவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் பக்தி இருக்கலாம் ஆனால் மனித தெய்வ வழிபாடு இருக்க கூடாது அடியேனின் தாழ்ந்த அபிப்பிராயங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் கடவுளை கும்பிடுவதற்கு எதற்கு இடை தரகர்கள்,

இது அடியேனின் தாழ்மையான கருத்து

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.