Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனி ஈழம் அமைக்காமல் சாகமாட்டேன் என்று சொல்வது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது: அதிமுக எம்.எல்.ஏ பழ.கருப்பையா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

karuppaiya-ADMK-150-seithy.jpg

இலங்கையில் இனம் அழிக்கப்பட்ட பிறகு கருணாநிதி, தானே ஈழம் தொடர்பாக திரைக்கதை வசனம் எழுதி அந்தப் படத்திற்கு என பெயரும் வைத்து கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக உணமையான தமிழ் உணர்வாளர்கள் கொதித்துப்போய் கருணாநிதியை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தகுந்த காரணங்களும் உண்டு. ஆட்சி பறிபோன பிறகு என்ன செய்ய முடியும். இதையே அதிமுக எம்.எல்.ஏவான பழ.கருப்பையா கூறிகையில் குதிரை ஓடிவிட்ட பிறலு லாயத்தை பூட்டுவதற்கு பூட்டைத் தேடுகிறார் கருணாநிதி எனச் சொல்கிறார்.

இதுதொடர்பாக மேலும் அதிமுக எம்.எல்.ஏ பழ.கருப்பையா பேசுகையில்:

ஈழத் தமிழ் இனமே அழிந்து சுடுகாடான பிறகு, உடல், பொருள், ஆவி என 90 வயதில் துள்ளிக் குதிக்கிறார் கருணாநிதி. இப்போது அவரிடம் பதவி நாற்காலியும் இல்லை. மத்திய அரசு கூட்டணியும் கேள்விக்குறி. இந்த நிலையில் அவரால் என்ன செய்ய முடியும். வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே செய்ய முடியும். கருணாநிதி அரங்கேற்றும் நாடகத்திற்கு டெசோ என்ற பெயரையும் வைத்திருக்கிறார். அந்த நாடகத்தின் பாத்திரங்களாக வீரமணி, சிப.வீ, அன்பழகன், சுப்புலட்சுமி ஜெகதீசன் என கதாபாத்திரங்களையும் சேர்த்துக் கொண்டுள்ளார்.

ஈழத்தில் இலங்கை படைகளால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களின் உடல் புகைப்படங்கல் வெளியான அதே பத்திரிகையில் கருணாந்தியின் மகன் மு.க.அழகிரி கேக் வெட்டி பிறந்த நால் கொண்டாடிய படங்களும் வந்திருந்ததே? அதில் கருணாநிதி ரசித்தது தன்னுடைய மகன் பிறந்தநாள் படங்களைத்தான். இப்படியெல்லாம் செய்துவிட்டு தனி ஈழம் அமைக்காமல் சாகமாட்டேன் என்று சொல்வது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது. காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்துக்கொண்டு இலங்கை சென்ற எம்பிக்கள் குழுவில் திமுக எம்பியை அனுப்பவில்லை.

கடந்த முறை எம்பிக்கள் குழு சென்றபோது அதற்கு தலைமை தாங்கியது திமுகவின் டி.ஆர்.பாலுவும், அவருடைய மகள் கனிமொழியும் தான். இப்போது தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் போக முடியாது என்பதால் தன்னுடைய கட்சி புறக்கணிப்பதாக தம்பட்டம் அடித்தார். இதெல்லாம் ஈழத் தமிழர்களின் மீது பற்றுள்ளதுபோல் காட்டிக்கொள்வதற்காக அவர் போடும் வேஷம் எனக் கூறினார்.

http://www.seithy.co...&language=tamil

401688_3116943248869_1423116401_32448076_641642847_n.jpg

...

கொலைஞர் கருணாநிதியின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது!

தமிழினக் கொலைக்கு உறுதுணையாக நின்ற ஹிந்தியப் பயங்கரவாதி பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி தேர்வுக்கு ஆதரிப்பதிலிருந்து கொலைஞர் கருணாநிதியின் சுயரூபம் மீண்டும் அம்பலமாகி விட்டது!

தமிழ்நாட்டில் ஈழத்தமிழருக்கு ஆதரவான நிலை தோன்றியிருக்கிறது. அதுவும் ஜெயாவின் கையில் எடுத்த துருப்பு தன்னையும் காங்கிரஸாரையும் இந்தளவிற்கு வீழ்த்தியிருக்கும் இப்போது காங்கிரஸாரும் திமுக வும் உணர்ந்திருக்கின்றன.

இந்த நிலையை மாற்றத்தான் கருணாநிதி ஏவப்பட்டிருக்கிறார். மத்திய அரசின் சில அமைச்சர்கள், சுப்பிரமணிய சுவாமி, இந்து ராம் ஆகியோரின் வாய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதிலிருந்தே இது வெளித் தெரிந்த விடயமாகிவிட்டது.

தனி ஈழம் அமைக்காமல் சாகமாட்டேன்

கொடும்பாவி சாகானோ .............

கோடிமழை பெய்யாதோ..................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.