Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பழகனுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவாரா கருணாநிதி?????

Featured Replies

பொதுவாகவே இறந்தவர்களைப் பற்றி விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் பொதுவாழ்விலுள்ளவர்களையோ அல்லது அரசியலில் ஈடுபடுவோர்களையோ அவர்களது செயற்பாட்டின் நிறைகுறைகளை சுட்டிக் காட்டி நாகரீகமாக விமர்சிப்பதில் தவறில்லை. விமர்சனம் என்பது வேண்டுமென்று ஒரு பக்கத்தை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் மற்றைய பக்கத்தை விமர்சிக்கவே கூடாது என எண்ணுவதில் எனக்கு உடன்பாடில்லை. இங்கு சிலர் மனநோயாளி போன்று ஒருவரே 4 பெயர்களில் வந்து தனது கருத்திற்கு தானே பதில் கருத்து எழுதுவது தனது கருத்தையே மேற்கோள் காட்டி அதனைப் பாராட்டுவது தனிநபர் தாக்குதலாக எப்படி வேண்டுமானாலும் எழுதுவது இப்படிப் பட்டவை தான் விமர்சனமென்றால் ஆளை விடுங்க சாமி :roll: :twisted: :?:

  • Replies 77
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் மனநோயாளி போன்று ஒருவரே 4 பெயர்களில் வந்து தனது கருத்திற்கு தானே பதில் கருத்து எழுதுவது தனது கருத்தையே மேற்கோள் காட்டி அதனைப் பாராட்டுவது தனிநபர் தாக்குதலாக எப்படி வேண்டுமானாலும் எழுதுவது இப்படிப் பட்டவை தான்

எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கின்ற உங்களிடம் ஒரு கேள்வி! ஒருவரே 4பெயர்களில் வந்து எழுதுகின்றார் என்கின்றீர்கள். அந்த 4பெயரையும் சொல்லலாமே!! நானும் ஆதாரம கொடுத்தால் தான் நம்புவேனாக்கும்!! :wink: :P

இது பொதுவான விடயம் பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள் விமர்சனத்துக்குட்பட்டவர்கள

Vasampu wrote:

இங்கு சிலர் மனநோயாளி போன்று ஒருவரே 4 பெயர்களில் வந்து தனது கருத்திற்கு தானே பதில் கருத்து எழுதுவது தனது கருத்தையே மேற்கோள் காட்டி அதனைப் பாராட்டுவது தனிநபர் தாக்குதலாக எப்படி வேண்டுமானாலும் எழுதுவது இப்படிப் பட்டவை தான்

தூயவன் எழுதியது:

எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கின்ற உங்களிடம் ஒரு கேள்வி! ஒருவரே 4பெயர்களில் வந்து எழுதுகின்றார் என்கின்றீர்கள். அந்த 4பெயரையும் சொல்லலாமே!! நானும் ஆதாரம கொடுத்தால் தான் நம்புவேனாக்கும்!! :wink: :P

தூயவன்

இவ்விடயம் ஏற்கனவே என்னால் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டு நிர்வாகத்திலுள்ள ஒருவரே என்னிடம் ஏற்றுக் கொண்ட விடயம். ஆனால் தேசியம் என்ற முகமூடியை அவர் அணிந்திருப்பதால் நிர்வாகம் கைவைக்கவில்லையாம். புூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பதாக நீர் நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

பிருந்தன் எழுதியது:

களவிதிகளுக்கு அமைய, உண்மைகளை மட்டும் பேசினால் எதுவும் வெட்டப்பாடாது. :lol::lol::lol:

பிருந்தன்

உங்களுக்கு நிறைய நகைச்சுவை உணர்வு தானுங்க. :lol::lol:

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே களவிதிகளில் ஒருவர் ஒரு பெயரில் மட்டும் தான் வந்து எழுத வேண்டும் என்று கிடையாது. எனவே தேசியத்தை ஆதரிப்பதால் தான் என்று வழமையான சாக்குப் போக்குச் சொல்லி நிர்வாகத்தை குறை கூறும் தொழிலை மாற்றிக் கொள்ளுங்கள். நீர் எத்தனை பெயர்களில் எழுதுகின்றீர் என்று யாருக்குத் தெரியும். நாம் அதை ஆராய்ந்து திரிந்தோமா??

மற்றது ஒருவரை மட்டும் கருத்தில் வைத்துக் கொண்டு பொதுவாக எழுதி எல்லா உறுப்பினர்களையும் சாடாதீர்கள்.

தூயவன் எழுதியது:

எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கின்ற உங்களிடம் ஒரு கேள்வி! ஒருவரே 4பெயர்களில் வந்து எழுதுகின்றார் என்கின்றீர்கள். அந்த 4பெயரையும் சொல்லலாமே!! நானும் ஆதாரம கொடுத்தால் தான் நம்புவேனாக்கும்!!

தூயவன் எழுதியது:

இங்கே களவிதிகளில் ஒருவர் ஒரு பெயரில் மட்டும் தான் வந்து எழுத வேண்டும் என்று கிடையாது. எனவே தேசியத்தை ஆதரிப்பதால் தான் என்று வழமையான சாக்குப் போக்குச் சொல்லி நிர்வாகத்தை குறை கூறும் தொழிலை மாற்றிக் கொள்ளுங்கள். நீர் எத்தனை பெயர்களில் எழுதுகின்றீர் என்று யாருக்குத் தெரியும். நாம் அதை ஆராய்ந்து திரிந்தோமா??

மற்றது ஒருவரை மட்டும் கருத்தில் வைத்துக் கொண்டு பொதுவாக எழுதி எல்லா உறுப்பினர்களையும் சாடாதீர்கள்.

மேலேயுள்ள இரண்டும் உம்மால் தான் எழுதப்பட்டவை. உமது வசதிக்கேற்றவாறு கருத்துக்களை எழுதுவது உமக்கு கை வந்த கலை. இங்கே சிலர் என்று தான் நான் குறிப்பிட்டிருக்கின்றேன். ஒருவர் என்று குறிப்பிடவில்லை. குற்றமுள்ள நெஞ்சு ஏன் குறுகுறுக்கின்றது என்பதும் தெரியும்.

எனக்கு இந்த முதல்வர்ப்பதவி விட்டுத்தருவாரா? தந்தால் நான்

அரிசி-1காசு

இலவச சினிமா

  • கருத்துக்கள உறவுகள்

குற்றமுள்ள நெஞ்சு என்று சொல்லும் அளவிற்கு இங்கே என்ன குற்றம் நடந்து விட்டது. முதலில் அதற்கு ஆதாரம் தேவை எனக்கு!! :wink: :P

சும்மா பழமொழி இலவசமாகக் கிடைக்குது என்பதற்காக அள்ளி வீசாதீர்கள்!!

எனக்கு வசதிக்கேற்ற மாதிரி எழுதுவது என் கலைவந்த கலையல்ல!! பொதுவாக எல்லோருக்கும் வருவது அப்படித்தான். நீங்கள் 3ம் மனிதனுக்காகத்தான் எழுதிவீர்களா?? சிலபேர் எஜமான்கள் என்று சொல்லுவார்களே அதுக்கா???? :wink:

அப்படியில்லை தூயவன்.....

யார் 4 பெயர்களில் எழுதுகிறாரோ அவருக்கு தான் கோபம் வரவேண்டும்... அவர் மனது தான் குறுகுறுக்கும் என்று வசம்பு சொல்ல வருகிறார்.....

அது சரி... உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

கட்டயம் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று விதியிருக்கின்றதா என்ன?? பேர் பெற்ற சில மேதாவிகள் தங்களுக்கு பதில் வராவிட்டால் உடனே இவர் வேறு பெயர்களிலும் வந்து எழுதுவதாக குற்றம் சாட்டி வாதத்தை திசை திருப்பவது மட்டுமல்ல, தப்பிப்பதற்கும் பயன்படுத்துகின்றார்கள். இதை நிறைய இடங்களில் அவதானித்திருக்கின்றேன். அப்படி தப்பிபதைக் கண்டாலும் போகம் வராதா என்ன??

இதிருக்கட்டும். வசம்புவோடு கதைத்தால் உமக்கு ஏன் கோபம் வருகின்றது?? :wink:

லக்கிலுக் களம் அனுமதிப்பதால் அவர்கள் அப்படி செய்கிறார்கள், அதர்க்கு தனி திறமை வேண்டும், லக்கி லுக்கும், வசம்புக்கும் அந்த திறமை இருந்தால், தேள்வை இருந்தால், விரும்பினால் செய்யுங்கள், நாம் கண்டு பிடிக்காவண்ணம், அதற்கு ஏன் மனநோய் என்று பிதற்ற வேண்டும்.

வசம்பும் லக்கியும் ஒரேசெட்டுப்பா. :P

அதை களவிதிகள் அனுமதிக்கலாம்... ஆனால் தார்மீக விதி என்று மனிதருக்கு ஒன்று உண்டல்லவா? அதை மீறுபவர்கள் மன நோயாளிகள் தானே?

பிருந்தன் எழுதியது:

லக்கிலுக் களம் அனுமதிப்பதால் அவர்கள் அப்படி செய்கிறார்கள், அதர்க்கு தனி திறமை வேண்டும், லக்கி லுக்கும், வசம்புக்கும் அந்த திறமை இருந்தால், தேள்வை இருந்தால், விரும்பினால் செய்யுங்கள், நாம் கண்டு பிடிக்காவண்ணம், அதற்கு ஏன் மனநோய் என்று பிதற்ற வேண்டும்.

கோழைகள் தான் முகமூடியணிந்து செயற்படுவார்கள். எனக்கு அந்தத் தேவை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ஐரோப்பாவில் இருந்து கொண்டு தாயகத்தில் இருப்பதாக ரீல் விட்டதும் இல்லை.

பிருந்தன் எழுதியது:

லக்கிலுக் களம் அனுமதிப்பதால் அவர்கள் அப்படி செய்கிறார்கள், அதர்க்கு தனி திறமை வேண்டும், லக்கி லுக்கும், வசம்புக்கும் அந்த திறமை இருந்தால், தேள்வை இருந்தால், விரும்பினால் செய்யுங்கள், நாம் கண்டு பிடிக்காவண்ணம், அதற்கு ஏன் மனநோய் என்று பிதற்ற வேண்டும்.

கோழைகள் தான் முகமூடியணிந்து செயற்படுவார்கள். எனக்கு அந்தத் தேவை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ஐரோப்பாவில் இருந்து கொண்டு தாயகத்தில் இருப்பதாக ரீல் விட்டதும் இல்லை.

தேள்வை இல்லாவிட்டால் எதுக்கப்பு அவர்களை பார்த்து பயந்து சாகிறீர்கள், மன்நோய் என்று பிதற்றல்வேறு. :P

பாவம் எங்கட வசம்பர் சுகுமாரனின் நிலமைக்கு வந்திட்டார் போல கிடக்கு.... ( அவரை மாதிரியே மேற்கோள் எல்லாம் போடுறார்... :(:D:lol: )

ஒருவேளை அவர்தான் இவரோ..??? :shock: :roll: :roll:

கருத்துகளுக்கு பதில் அளிக்கத் திராணி இல்லாதவர்கள் தனி நபர் தாக்குதல்களில் இறங்குவது இங்கு வழக்கமாகப் போய் விட்டது...

கருத்துகளுக்கு பதில் அளிக்கத் திராணி இல்லாதவர்கள் தனி நபர் தாக்குதல்களில் இறங்குவது இங்கு வழக்கமாகப் போய் விட்டது...

எல்லாம் நீங்கள் சொல்லி தந்து ஆரம்பிச்சி வச்சதுதான்... :(

கருத்துகளுக்கு பதில் அளிக்கத் திராணி இல்லாதவர்கள் தனி நபர் தாக்குதல்களில் இறங்குவது இங்கு வழக்கமாகப் போய் விட்டது...

அப்ப என்ன சொல்ல வாறியள், தமிழ்நாட்டில் ஈழஅகதிகள் துன்புறுத்தப்படுவதில்லையா? ஆதார நாயகன் வசம்பு துண்புறுத்தப்படுவதாக கூறி இருக்கிறாரே. :P :P :P

ஈழ அகதிகள் வைகோ கூட்டணி வைத்துள்ள அதிமுக அரசால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை....

இங்கே எவரையும் பார்த்து நான் பயப்படவில்லை. கோழைகளிடம் பயப்பட என்ன இருக்கின்றது?? சிலரின் புளுகுமூட்டைகளைத் தான் அவிழ்த்து விட்டேன். முதலில் அப்படி ஒருவரும் எழுதவில்லை ஆதாரம் வேண்டுமென்றார்கள். பின்பு அப்படி எழுதக் கூடாது என்று களத்தில் விதி இல்லை அது வீர தீரச் செயல் என்றார்கள். மொத்தத்தில் பல முகங்கள் தங்கள் பொய் முகங்கள் உடைவதால் புலம்புவது நன்கு தெரிகின்றது. :roll: :roll: :P :(

வசம்பு அவர்களின் துணிச்சல் பாராட்டத்தக்கது.... அவரது கருத்துகளை வீம்புக்காக எதிர்ப்பவர்கள் குறைந்தது அவரிடமிருந்து துணிச்சலையாவது கற்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

அதை களவிதிகள் அனுமதிக்கலாம்... ஆனால் தார்மீக விதி என்று மனிதருக்கு ஒன்று உண்டல்லவா? அதை மீறுபவர்கள் மன நோயாளிகள் தானே?

இப்ப நீங்களே விதிகளை பற்றி கணக்கில் எடுத்திருப்பது மகிழ்ச்சி தான். :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

கோழைகள் தான் முகமூடியணிந்து செயற்படுவார்கள். எனக்கு அந்தத் தேவை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ஐரோப்பாவில் இருந்து கொண்டு தாயகத்தில் இருப்பதாக ரீல் விட்டதும் இல்லை.

நீங்கள் துணிச்சல் காரர் தான். அந்தக் காலத்தில் சிங்கள ஆமியை "டப்பு""டப்பு" எண்டு சுட்டு விழுத்திய வீரன் தான். இப்ப கொஞ்சம் ஓய்வெடுக்கத் தான் சுவிஸில் நிற்கின்றீர்கள் என்று எமக்குத் தெரியும். அப்படிப்பட்ட கொள்கைப் பிடிப்புள்ளவரை குறைத்து எடை போடவில்லை.

கோழைகள் தான் முகமூடி அணிவினம் என்று சொல்லிப் போட்டு, பிறகு அடிக்கடி அக் கோழைகளைப் பார்த்து பயந்து கருத்தெழுதிக் கொண்டு நிண்டால் சனம் உங்களின் வீரத்தைப் பற்றி என்ன நினைக்கும். அல்லது உ.மாவின் ஆத்மா தான் சாந்தி அடையுமா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.