Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்

Featured Replies

இவருடைய இந்தப்போராட்டம் இங்குள்ள ஆங்கில மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் உட்புகுந்து தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாக அமையவேண்டும். எமது தமிழ் ஊடகங்களில் மட்டும் தலையைக் காட்டுவதால் எதுவித பயனுமில்லை.

நான் கூட இணையம் ஊடாக இங்கு ஜேர்மனியில் உள்ள ஜேர்மன் பத்திரிகை ஆசிரியர்களின் பெயரையும் விலாசத்தையும் பெற்று அவர்களுக்கு தபால் முலம் ஜேர்மனியில் நடைபெற்ற உரிமைகுரலில் எம் மக்களினால் கொடுக்கப்பட்ட ஜேர்மனிய மொழியில் உள்ள துண்டு பிரசுரங்களையும் பத்திகைகளையும் அனுப்பியுள்ளேன்.

  • Replies 167
  • Views 22.2k
  • Created
  • Last Reply

இங்கு கருத்து கூறிய நண்பர்கள் அனைவர்கும் என் நன்றிகள். என் கடைமைகள் முடிந்ததும் உங்களுடன் மீண்டும்கலந்து கொள்கிறேன்

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவிச்ச இறால் துடிக்குது என்று எழுதும் நிதர்சனம் .இணையத்தளத்தை நம்பலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன், தயா இடைக்காடர் எடுக்கும் முயற்சிக்கு எனது ஆதரவு என்றும் உண்டு. அதிலே அவர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

ஆனால் ஒன்று, தாயக விடுதலைப் போராட்டத்திற்காக உண்ணாவிரதமிருந்த ஒருசில வீரர்களை நன்கு அறிவேன், தயா இடைக்காடரையும் நன்கு அறிவேன். அத்தோடு நீர் இருக்குமிடம் எங்கென்று தெரியவில்லை நான் இலண்டனிலே வசிக்கிறேன் அதனால்தான் அப்படி எழுதினேன்.

ஈழவேந்தனுடன் மற்றவர்களை ஒப்பிடமுடியாது. ஒவ்வொருவரும் தமது தாயகப்பற்றை வெளிப்படுத்தும் விதங்கள் வேறுபடும்.

தாயகத்திலே எமது தாயத்திற்காக உண்ணாவிரதம் இருந்தவர்களையும், இங்கிலாந்தில் தமது தாயகங்களுக்காக உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலைகளையும் எண்ணிப்பாருங்கள். இவருடைய இந்தப்போராட்டம் இங்குள்ள ஆங்கில ஊடகங்களில் உட்புகுந்து தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாக அமையவேண்டும். எமது தமிழ் ஊடகங்களில் மட்டும் தலையைக் காட்டுவதால் எதுவித பயனுமில்லை. பயனில்லாத ஒன்றைச் செய்து பலருடைய பழிச்சொல்லுக்கும் ஆளாகக்கூடாது என்கின்ற ஆதங்கம் எனக்கு மட்டுமல்ல இங்குள்ள பலருக்கு இருக்கிருக்கின்றது. எம்மக்கள் இவருடைய செயல்களை மிக உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே எடுத்த காரியத்தை திறம்படச்செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன், வாழ்த்துகிறேன்!

நிச்சயமாக! நீங்கள் அருகில் இருப்பதால் அதிகம் தெரிந்து வைத்திருக்கலாம்! ஆனால் என் கருத்து என்னவென்றால் ஒரு தாயக சார்பு நிலையை எடுக்கின்ற ஒவ்வொருவனையும் ஆதரிக்க வேண்டும்! அது தான் இப்போதுள்ள தாயக விடுதலைக்குத் தேவை!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போராட்டம் வெற்றியளிப்பது, நம் கையிலேயே தங்கியுள்ளது. சும்மா சுத்திச் சுத்தி சுப்பற்றை நிற்காமல் அகல உலகில் காலடி எடுத்து வைப்போம். நம் மக்கள் கவனிக்கிறார்கள் என்றால், அந்த மக்களில் ஒருவர் ஏன் இப்படியான போராட்டத்தில் இறங்கக் கூடாது. சும்மா இனியும் அரிதட்டம் வைத்து அரிப்பதை விடுத்து "யார் குத்தியும் அரிசியானால் சரி" என்பதே எமது செயலாக விருப்பாக இருக்க வேண்டும்.

மீண்டும் ஒருமுறை .... இது பிரித்தானியாவில் ஒரு தொடக்கமே ... தொடர்வோம்! பிழைகளை சரி செய்வோம்!! எம்மக்களின் அவலங்களை சர்வதேசத்தின் கண் முன்னால் கொண்டுவருவோம்!!!

தயா அவர்கள் குளித்து தறபோது தயாராகிக் கொண்டிருக்கிறார். அவரை அவரது நண்பரகள் சரியாக 9 மணிக்கு கோயிலிற்கு அழைத்து சென்ற ஆலய வளிபாட்டின் பின். சரியாக 11.30 மணிக்கு பாராளுமன்றத்தை சென்றடைவார்.

இரவு நடைபெற்ற சந்திப்பில் மருத்துவர்கள் தமது ஆலோசனைகளை அவருக்கு கூறியதுடன். தொடர்ச்சியாக அவரை கண்காணிக்கவும் இணங்கியுள்ளனர். தயா அவர்கள் உண்ணாவிரதத்தை உலகளாவிய மக்கள் பாரப்பதற்கும் நிதர்சனம் இணையத்தளம் ஒரு இணைப்பை கொடுத்துள்ளது.

http://www.nitharsanam.com/?art=17826

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மனிதனின் போராட்டத்தை மதிப்பதாக இருந்தால், அவிச்ச இறால் துடிக்கிற கதைகளை விடுத்து ஆக்கபுூர்வமான கருத்துக்களை மட்டும் எழுதவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டத்தை நிச்சயம் மதிப்பவன் ஆனால் நிதர்சனம் போன்ற பொய்யான தகவல்களை சொல்லும் இணையத்தளததில் இடைக்காடர் இணைந்திருப்பது மிகவும் மனவருத்தத்திற்குடையது இவ்பொய்யான நாகாPகமற்றமுறையில் ஆபாசமாக எழுதும் இணையத்தளத்தைப்பற்றி விடுதலைப்புலிகளிற்கும் தகவல் பொடுத்திருந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனம் நடத்துபவர்களை பிடிக்க வில்லை என்பதற்காக நிதர்சனம் தரும் நிதர்சனமான உண்மைகளை கூட உள்வாங்கிக் கொள்ள முடியாதது கவலைக்குறியதே

நிதர்சனம் நடத்துபவர்களை பிடிக்க வில்லை என்பதற்காக நிதர்சனம் தரும் நிதர்சனமான உண்மைகளை கூட உள்வாங்கிக் கொள்ள முடியாதது கவலைக்குறியதே

அண்மையில் ஒரு இலங்கை ஆங்கில இணையத்தில் நிதர்சனத்தை புலிகளின் புலநாய்வுப்பிரிவின் இணையம் என வர்ணித்திருந்தார்கள்.... (இணைப்பு இப்போ கிடைக்கவில்லை) அவ்வளவு வெறுப்பை இனவாதிகளுக்கு அந்த இணையம் கொடுத்திருப்பது நிதர்சனத்தின் வெற்றி என்பதை சிலரால்த்தான் மறுக்க முடியும்... அவர்களை இனங்காணுங்கள்...

மற்றய இணையங்களில் இருந்து தீவிரமான போக்கை நிதர்சனம் கடைப்பிடிப்பதற்காக அவர்களை விமர்சிக்கமுடியாது.... தீவிர சிங்கள் ஊடகங்கள் இருக்கின்றன அவற்றை எந்த சிங்களவனும் வெறுக்கவும் இல்லை விமர்சிக்கவும் இல்லை... நிதர்சனத்தின் பணியும் தொடரட்டும் வாழ்த்துக்கள்..... !

  • கருத்துக்கள உறவுகள்
நிதர்சனத்தின் பணியும் தொடரட்டும் வாழ்த்துக்கள்..... ! :lol::lol::lol::lol::lol::lol:

போராட்டத்தை நிச்சயம் மதிப்பவன் ஆனால் நிதர்சனம் போன்ற பொய்யான தகவல்களை சொல்லும் இணையத்தளததில் இடைக்காடர் இணைந்திருப்பது மிகவும் மனவருத்தத்திற்குடையது இவ்பொய்யான நாகாPகமற்றமுறையில் ஆபாசமாக எழுதும் இணையத்தளத்தைப்பற்றி விடுதலைப்புலிகளிற்கும் தகவல் பொடுத்திருந்தேன்

எல்லா விரலும் ஒரேமாதிரி இருப்பதில்லை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கிறது, நீர் ஏன் பன்னாடை போல நல்லவற்றை விட்டுவிட்டு கஞ்சல்களை மட்டும் பிடித்து வைத்திருக்கிறீர், அன்னப்பறவை போல் நீரைவிட்டு விட்டு பாலை மட்டும் பருகப்பாரும். 8) 8) 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வுண்ணாவிரதப் போராட்டத்தின் நேர்முகவர்னனையை ...

http://www.ibctamil.co.uk/ இல் கேட்கலாம்.

இங்கு கருத்து கூறிய நண்பர்கள் அனைவர்கும் என் நன்றிகள். என் கடைமைகள் முடிந்ததும் உங்களுடன் மீண்டும்கலந்து கொள்கிறேன்

நன்றி

சென்றுவருக வீரரே

  • தொடங்கியவர்

இப்போராட்டத்தின் மூலம் எம்மக்களின் அவலங்களை உலகிற்கு எடுத்துச் செல்ல அமைக்கப்பட்டிருக்கும் "ஊடகக் குழுவின்" செயற்பாட்டிலேயேதான், இப்போராட்டத்தின் வெற்றி/தோல்வி தங்கியுள்ளது. எங்கே, எப்படி, எவ்வாறு மேற்கத்தேய ஊடகவியலாளர்களை அணுக வேண்டுமென்பதை வேண்டுமென்பதை இவர்கள் தீர்மாணிக்க வேண்டும். அதை உடன் செயற்படுத்த வேண்டும். அவர்கள் அதனை திறம்பட செய்வார்கள் என் நாம் நம்புவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரதம் முடிந்துவிட்டதா?

உண்ணாவிரதம் முடிந்துவிட்டதா?

ஏனப்பு உமக்கு இப்ப என்ன பிரச்சினை? ஐ.பி.சி யில் செய்திகளை கேட்கேல்லையோ?

தேவனிட்டை எவ்வளவு வாங்கிறீர்கள் இப்பிடி இங்க வந்து உங்களின்றை கருத்துக்களை எழுதுறதுக்கு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் உந்த ஈ.என்.டி.எல்.எப் "கணேசு" கனக்க கஸ்டப்படுகுது! விடுங்கோ!! போறவரை போகட்டும்!!! எங்கடை எல்லாம் முடியட்டும் பின்பு ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
thaya1.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
thaya.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.