Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

Wanni Administration Behind Sathyamoorthy's killing- Karuna Faction

Bandula Jayasekara in Colombo, SLT 6.00 A.M Wednesday 31 March. Varathan, spokesman for LTTE's rebel eastern commander, Colonel Karuna, says that LTTE's Wanni administration is behind the killing of Batticaloa's Tami National Alliance (TNA) candidate, Rajan Sathyamoorthy. Sathyamoorthy (61) and his brother-in-law Kandaiah Kangasabey (64) were killed by two unknown gunmen at about 8.30, yesterday morning (30th). The candidate and his brother in law were shot at point blank range when they came out of the shrine room at Sathyamoorthy's house after their morning pooja. Another person Sinnathamby Thambipillai was also injured during the incident

Karuna Amman's spokesman said that Wanni administration is carrying out an organized campaign to eliminate intellectuals and key figures of the eastern province and their immediate purpose is to paralize the east and weaken them. Varathan also cited the shooting of the Dean of the Agriculture faculty of the eastern university Dr. Thuruchelvam early this month. Dr. Thiruchelvan who was tipped to be the vice chancellor of the eastern university was shot and critically wounded by unidentified gunmen in Batticaloa. The spokesman said, " It is a very systematic operation of elimination. No civilized society will tolerate and accept this kind of savage activities" Varathan said that the election monitors were helpless in the face of these attacks of candidates and they had no immediate need to speak to the monitors. At the time of his death TNA candidate Sathyamoorthy, was also the President of the Batticaloa traders association. He was a popular figure in the area.

Sathyamoorthy openly supported Karuna and his eastern cause. Reports said that LTTE's political wing leader Thamil Chelvam had being critical of the support extended by Sathyamoorthy to Karuna. Karuna Ammans spokesman also said that there is a strong possibility of Wanni administrations involvement in the shooting of UNP candidate T. Maheshwaran in Colombo on Sunday.

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Few women in politics in Sri Lanka, despite legacy

By Lindsay Beck

COLOMBO, March 31 (Reuters) - Sri Lanka is the home of the world's first female prime minister, but a glance at the candidate list for its general election reveals a glaring shortage of women.

Nearly 45 years after Sirimavo Bandaranaike took power after the assassination of her prime minister husband and led her party through four turbulent decades, the island has seen little trickle-down effect from her example.

Women formed less than five percent of the outgoing parliament, and when Sri Lankans go to the polls on Friday there will be just 22 women to choose from among more than 500 candidates fielded by the two main parties.

"Women don't get nominations by the parties," said Kumari Jayawardene, secretary of Sri Lanka's Social Scientists Association. "It's heavily patriarchal. The men are very interested in political power and they are not willing to let women into that field."

President Chandrika Kumaratunga -- the daughter of Bandaranaike -- has twice been elected president and wields tremendous power as leader of the United People's Freedom Alliance, the main challenger to Prime Minister Ranil Wickremesinghe's ruling United National Party.

But Jayawardene said the legacy of female leaders from the island's most powerful political family had not changed the status of women in politics.

"There's a difference between dynastic leadership and women at the top. If you're in a political family it is much easier. I think just about all the women in parliament now are from political families," she said.

Many feel women are unsuited to the violent and cut-throat nature of Sri Lankan politics, but ironically it may be the Tamil Tiger rebels -- who have waged a separatist war for 20 years -- who are doing the most to change their status.

The Tigers have openly endorsed a political party, the Tamil National Alliance (TNA), and the rebel group known for its women combat units has made a point of fielding a female candidate in each of the five districts the TNA is contesting.

"Difficulties women face in our society have not been properly articulated or addressed," Pathmini Sithamparanthan, a TNA candidate, told Tamil Canadian Radio in an interview.

Residents in her district in the northern Jaffna peninsula say Sithamparanthan could win a seat, bolstered by a female support base that turned out in droves to see her speak at a recent Jaffna campaign meeting.

"Hundreds of women were enthused that finally there is someone who will be given authority to raise problems related to women in a national forum," she said.

AlertNet news is provided by Reuters

  • தொடங்கியவர்

Troops guard tense Sri Lanka town

Over 1,000 Sri Lankan soldiers have been deployed in the eastern town of Batticaloa amid tension following the killing of a Tamil election candidate.

Radian Sathiyamoorthy, of the Tamil National Alliance, who was linked to a renegade Tamil Tiger rebel leader, was shot on Tuesday.

His supporters blame Tigers from the main faction for the killing, three days before Friday's general election.

Soldiers are patrolling streets and checkpoints have been set up.

Troops are also guarding the offices and homes of other Tamil election candidates.

Mr Sathiyamoorthy, 61, died instantly at home when attackers fired five bullets into his throat, chest and stomach while he was holding prayers, according to his eldest brother, Natarajamoorty.

Mr Sathiyamoorthy's 55-year-old brother-in-law was also shot and killed.

'House arrest'

Many shops in Batticaloa, 330km (205 miles) east of the capital Colombo, remained closed on Wednesday with white flags flying in a mark of respect for Mr Sathiyamoorthy.

His funeral is scheduled for Thursday.

Mr Sathiyamoorthy was a supporter of Colonel Karuna, who broke away from the main Tamil Tiger faction early in March in protest at its lack of representation for eastern Tamils.

Colonel Karuna's spokesman, Varadan, said the killings were the work of the main movement, based in the north.

An army official told the AFP news agency: "Batticaloa has suddenly become the hotspot for violence due to the split in the group. Everybody is worried because of this."

The alliance's leader in Batticaloa, Joseph Pararasasingam, said: "My party has told me not to step out of my home. I am under house arrest. After the killing all the candidates are scared."

The election observer group, the Centre for Monitoring Election Violence, said it had received reports that the alliance and its Tiger supporters had made it impossible for other Tamil groups to campaign.

Friday's election looks to be a close contest between the parties of President Chandrika Kumaratunga and Prime Minister Ranil Wickramasinghe.

The Tamil alliance could be left holding the balance of power.

  • தொடங்கியவர்

moorthy.gif

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

கருணாவுடன் சேர்ந்து புலிகளுக்கு எதிராகப் போர் தொடுக்க சோமவன்ஸ பொறுப்பற்ற முறையில் கூறும் ஆலோசனை நாட்டைச் சீரழித்துவிடுமென்று மாத்தறையில் பிரதமர் பேச்சு

கருணாவுடன் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர் நடவடிக்கையில் ஈடுபடவேண்டுமென்று ஆலோசனை வழங்கிவரும் ஜே.வி.பி.யின் தலைவர் சோவன்ஸ அமரசிங்கவின் பொறுப்பற்ற பேச்சுகள் நாட்டின் எதிர்காலத்தையே சீரழித்துவிடுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது:

எதிர்வரும் மே மாதம் நாங்கள் புலிகளுடன் உயர் மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்த நாட்டுக்கு நிரந்தர சமாதானத்தையும் நிரந்தர யுத்த நிறுத்தத்தையும் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையிலேயே தேர்தலொன்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய துரதிர்ர்;டம் எமக்கு ஏற்பட்டது.

நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டி அச்சமற்ற யுத்த சூ ழலற்ற இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இந்தத் தேர்தலில் ஐ.தே.கட்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

விடுதலைப் புலிகளுடன் பேசுவதாயின் அதற்கான அனுபவம், பக்குவம், ஆளுமைத் தனம் தேவை. அவையாவும் எம்மிடமிருக்கிறது. இதனால்தான் இன்று யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் நிம்மதிப் பெரு மூச்சு விடுகின்றனர். அந்த ஆற்றலும், அனுபவமும் ஜனாதிபதியிடமோ அல்லது ஜே.வி.பி.யினரிடமோ கிடையவே கிடையாது.

கடந்த இரண்டு வருட காலங்களாக இந்நாட்டைச் சகல துறைகளிலும் கட்டியெழுப்புவதற்கான பின்னணியை ஏற்படுத்தினோம். இதனைச் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டதால் தான் இந்த நாட்டின் அபிவிருத்திக்குப் பெருமளவு நிதி கிடைத்துள்ளது.

இம்முறை நடைபெறும் தேர்தலில் ஐக்கிய சுதந்திர முன்னணி படுதோல்வி அடையும். எமது வேலைத் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அனைவரும் எமக்குப் ப10ரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

புது இலங்கையைக் கட்டியெழுப்புவதன் மூலம் மக்களின் வறுமையை அகற்றி அவர்களை செல்வமிக்க மக்களாக வாழ வைக்கவும் முடியும்.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

எதிரியின் எதிரி நண்பன் என்ற முறையில் கருணாவை அணுகும் சில சக்திகள்

கருணாவின் செயற்பாடுகள் பற்றிய முழுவிபரங்களையும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விபரமாக எடுத்துக் கூறிவிட்டது. இவருடைய தமிழர் விரோதச் செயல்கள் தமிழர் வரலாற்றில் அதிமுக்கிய கறைபடிந்த சருக்கமாக வெளிவரும்.

இவர் செய்த மிக மோசமான மன்னிக்க முடியாத குற்றம் யாதெனில், பிரபாகரன் இவருக்குக் காட்டிய 'பெருந்தன்மையை" இவர் உதாசீனம் செய்து அவருடைய படத்தை எரிக்க உத்தரவு கொடுத்தது. இந்தக் கொடூரச் செயலை தன்மானமுள்ள எந்தத் தமிழ் இளைஞனும், யுவதியும் மன்னிக்க மாட்டார்கள். தமிழர் சரித்திரத்தில் அமரத்துவமடைந்த ஆனந்தகுமாரசாமி கலையுலகில் புகழைப் பெற்றார். ஆறுமுகநாவலர் சைவ உலகில் புகழைப் பெற்றார். ஆனால், பிரபாகரன் இராணுவ விய10கங்களை அமைப்பதிலும், விடுதலைத் தியாகத்தையும் இராஜதந்திரத்திலும் இவருடைய புகழ் முழு உலகத்திலும் பரவிவிட்டது.

கருணா அநேக வருடங்களாகத் தனது கொடுமையான தமிழ் விரோத சக்தியை வளர்த்திருக்கின்றாரென்பது இப்பொழுது தெரிய வந்துவிட்டது. அவர் செய்த தமிழ் விரோத செயற்பாடுகளை மறைப்பதற்கு ஒரு மாயையை உருவாக்கிவிட்டார். அதுதான் 'பிரதேசவாதம்". மட்டக்களப்பு மாவட்டம் ஒரு பின்தங்கிய மாவட்டமென்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அண்மையில்தான் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்கள், மாணவிகள் தங்கள் பிரதேசம் பின்தங்கிய பிரதேசமென்ற காரணத்துக்காகக் கல்வி விடயங்களில் அதற்கு உகந்தவாறு அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விட்டனர். கருணா தான் உண்டாக்கிய போலி மாயையில் வடக்கு வளர்கின்றது, கிழக்கு தேய்கின்றது என்று உண்மைக்கு முரண்பாடான கொள்கையை உருவாக்கிவிட்டார்.

இருபது வருடகால யுத்தத்தில் ஆரம்பத்தில் வடக்கில் தான் துப்பாக்கி ஏந்தி சிங்கள இராணுவத்தை எதிர்த்தனர். வடக்கு முற்றாக அழிக்கப்பட வேண்டுமென்பதுதான் சிங்கள இராணுவத்தின் முதல் இலக்கு. இதில் சிங்கள இராணுவம் வெற்றியடைந்தது. தெற்காசியாவில் மிகவும் புகழ்பெற்ற நூல் நிலையம் யாழ்ப்பாணத்தில் எரிக்கப்பட்டது. கடந்த ஐம்பது வருடகாலமாக யாழ்ப்பாணத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கிய சாவகச்சேரி சுடுகாடானது போல் தெற்காசியாவில் ஒரு இடத்திலும் நடைபெறவில்லை. வட பிராந்தியத்தில் இன்று புகையிரதப் போக்குவரத்து இல்லை. யாழ். மாவட்டத்தில் மாத்திரம் சனத்தொகையில் ஐம்பது வீதம் பேர் வேறு இடங்களுக்கு அகதிகளாகப் போய்விட்டார்கள். வடக்கில் 85 வீதத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டன.

இத்தருணத்தில் உலக வங்கி சேகரித்த புள்ளிவிபரங்களை நாம் அவதானிப்பது மிகவும் அவசியம். வட கிழக்கில் மூன்று இலட்சத்து இருபத்தையாயிரம் வீடுகள் சேதமாக்கப்பட்டன. யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டன. ஏனைய மாவட்டங்களைச் சேர்த்தால் இரண்டு இலட்சத்துக்கு மேல் அதிகாமாக இருக்கும். வடக்கிற்கு தரைமார்க்கமாகவே பயணம் செய்தால் இந்தச் சேதங்களைப் பற்றி நன்கு அறியமுடியும்.

இப்படியான சேதங்களை மட்டக்களப்பு எதிர்கொண்டதா என நாம் கருணாவை கேட்கவிரும்புகின்றோம். பள்ளிக்கூடங்கள், ஐந்நூறுக்கு மேற்பட்ட பாடசாலைகள் சேதமாக்கப்பட்டன. ஆகவே புள்ளிவிபர அடிப்படையில் வடக்கு எதிர்கொண்ட சேதங்கள் கிழக்கிலும் பார்க்க மிகவும் மோசமானவை.

கருணா, மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களை விடுதலைப்புலிகள் ஓரங்கட்டுவதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும் சொல்லுகின்றார். அதற்கு ஆதாரமாக புள்ளிவிபரங்களை எடுத்துக் கூறமுடியுமா? விடுதலைப் புலிகள் இயக்கம் தங்களுடைய அபிலாiர்களை இன்னும் நிறைவேற்றவில்லை. அபிலாiர்கள் முழுமையாக நிறைவேற்றிய பின்பு நிரந்தர சமாதானம் ஏற்பட்ட பின்பு விடுதலைப் புலிகளுடைய சகல அமைப்புகளும் அரசியல், பொருளாதாரம், சமூக துறைகளில் மட்டக்களப்பு, அம்பாறையில் பாரபட்சம் காட்டப்பட்டால் அது கண்டனத்துக்குரிய விடயமாகும். ஆனால், பிரபாகரன் நேர்மை, நீதி, திறமை என்ற அடிப்படை அமைப்பில்தான் அவருடைய இராணுவ அமைப்புகளை செயல்படுத்துகின்றார். கருணாவினுடைய திறமை அடிப்படையில் தான் அவருக்கு இராணுவ உயர்ச்சி ஏற்பட்டது. ஆனால், அவர் இப்பொழுது அவருடைய திறமையையும் மறந்து, பொதுநலத்தையும் மறந்து தனது சொந்த சுயநலத்துக்காக பாடுபடுகின்றார். ஆகவே தமிழினம் இவரது சுயநலத்தை மன்னிக்க முடியாது.

வடக்கில்தான் யுத்தம் நடந்தபடியினால் விடுதலைப் புலிகளுடைய இராணுவத் தேவைகளுக்கு மட்டக்களப்பு, அம்பாறையிலுள்ள விடுதலைப் புலி வீரர்கள் வடக்குக்கு அழைக்கப்பட்டனர். இந்த நிகழ்வை கருணா தம்பட்டமடிப்பது நியாயமற்றது. நேர்மையற்றது. மட்டக்களப்பில் பெருமெடுப்பில் யுத்தம் நடந்திருந்தால் நிச்சயம் பிரபாகரன் அதற்குத் தேவையான புலி வீரர்களை வடக்கிலிருந்து அனுப்பியிருப்பார்.

கிழக்கில் ஏன் யுத்தம் நடைபெறவில்லை என்பதை கருணா அறிவாரா? என்ற கேள்வி நிச்சயம் எழுகின்றது. இதற்குக் காரணம் யாதெனில், வடக்கிலுள்ள தமிழர்களையும், வடக்கிலுள்ள விடுதலைப் புலிகளையும் முழுமையாக அழித்த பின்புதான் கிழக்கிலுள்ள தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் அழிக்கவேண்டிய நிர்ப்பந்தம் சிங்கள இராணுவத்துக்குண்டு. இன்னொரு காரணமும் கிழக்கில் யுத்தம் நடைபெறாததற்கு உண்டு. கிழக்கில் சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் அறுபது வீதத்துக்கும் மேல் வாழ்கின்றனர். கிழக்கில் யுத்தம் நடந்தால் இந்த இரு சமூகத்தினரும் பாதிக்கப்பட்டு தெற்கு இலங்கையில் அரசியல் பிரச்சினை உருவாகுமென்ற ஒரு பீதி இருந்தது. இதை உணராத கருணா அவருடைய செயல்பாடுகளினால் தியாக சிந்தனையுள்ள மட்டக்களப்பு, அம்பாறை விடுதலைப் புலி இளைஞர்களை கூலிப்படையாக மாற்றுவதற்கு கருணா முயற்சிக்கிறார்.

கருணாவுக்கும், வன்னிக்கும் இராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ சமரசத்துக்கு இடமில்லை. ஆகவே கருணாவுக்கு வேறு வழியில்லாமல் சிங்கள அரசையும், சிங்கள இராணுவத்தையும் நம்பி வன்னிக்கு எதிராகச் செயல்பட வாய்ப்புகள் அதிகம். இந்த விடயத்தில் அயல்நாட்டுப் புலனாய்வுத்துறையினரும் பண உதவி செய்யக்கூடும்.

சிங்கள அரசைப் பொறுத்தவரை அல்லது சிங்கள இராணுவத்தைப் பொறுத்தவரை அல்லது அயல் நாட்டு புலனாய்வுத் துறையினைப் பொறுத்தவரை எதிரியின் எதிரி நம்முடைய நண்பன். இந்த உண்மையை வடஇந்திய அரசியல் சாஸ்திரம் நன்கு விபரித்து இருக்கிறது.

ஆகவே சிங்கள இராணுவமும், சிங்கள அரசாங்கமும், கருணாவை தங்களுடைய நலன்களுக்கு மறைமுகமாக பாவிப்பது நிச்சயம். கருணாவுக்கு மறைமுக இராணுவ உதவியும், மறைமுக நிதியுதவியும் கொடுக்கப்படலாம். பகிரங்கமாக இதைச் செய்தால் வன்னி சிங்கள அரசாங்கத்துடன் சகல இராஜதந்திர உறவுகளையும் துண்டி த்து சமாதானப் பேச்சுகளும் இல்லாமல் போய், யுத்தமும் மூளலாம். சிங்கள அரசாங்கம் மறைந்த ஜனாதிபதி ஜயவர்தன இந்தியப் படையை தமிழர்களை அழிப்பதற்குப் பயன்படுத்தியதுபோல் புலிகளை அழிப்பதற்கு கருணாவைப் பயன்படுத்தக்கூடும். இந்தச் சூழ்நிலையில்தான் மட்டக்களப்பு, அம்பாறை விடுதலைப்புலி இளைஞர்களை சிங்கள இராணுவத்தின் கூலிப்படையாகச் செயல்பட வைக்க கருணா முயற்சிக்கிறார்.

கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்கள் கூலிப்படையாக மாற்றப்படுவதை கிழக்கு மாகாண தமிழ் மக்களும், தமிழ் சமுதாயமும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்தக் கொடிய மாற்றத்தைத் தவிர்ப்பதற்கு தன்மானமுள்ள மட்டக்களப்பு அம்பாறைத் தமிழர்கள் சாத்வீக முறையில் தங்கள் எதிர்ப்பைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தமுண்டு. தங்கள் பிள்ளைகளை கருணாவின் பிடியிலிருந்து விலகுவதற்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டும். கூலிப்படையாக மாறவேண்டாம், சகோதர யுத்தம் வேண்டாமென்ற கோர்ங்கள் எட்டுத் திக்கிலும் ஒலிக்க வேண்டும்.

பிரதேசவாதம் வேண்டாமென்றும் குரல் கொடுக்க வேண்டும். மட்டக்களப்பு- அம்பாறை வர்த்தகர்கள் கருணாவுக்கு நிதியுதவி செய்யக்கூடாது.

அரசியல் ரீதியாக அல்லது இராணுவ ரீதியாக குறுகிய காலநேர அட்டவணையில் கருணாவை தங்களுடைய நலன்களுக்காகப் பாவித்து சிங்கள அரசாங்கம் விடுதலைப் புலிகளை அழித்தபின்பு கருணாவும் அழிக்கப்படுவார். இதுதான் அரசியலுண்மை. இப்படியான விபரீதம் நடந்தால் கிழக்கு மாகாணம் நூற்றுக்கு நூறு சிங்கள ஆதிக்கத்துக்கு வருவது தவிர்க்க முடியாதது.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

சகோதர யுத்தத்திற்கு புலிகளின் தலைமை தயாரில்லை போராளிகளுக்கு செய்தியை அனுப்பியுள்ளோம் தேர்தலின் பின்னர் கிழக்கு நிலைமை சுமுகமாகும் என்கிறார் கரிகாலன்

(கிளிநொச்சியிலிருந்து அ.நிக்ஸன்)

தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துகின்ற இடைக்கால தன்னாட்சி அதிகாரத்தை வலியுறுத்துகின்ற வேட்பாளர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் அந்த வகையான தமிழ்த் தேசிய கடமையிலிருந்து தவறிவிடக்கூடாது என விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான சி.கரிகாலன் கேசரிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.

சகோதர யுத்தம் ஒன்றை நடத்தும் நோக்கம் புலிகளின் தலைமைக்கு இல்லை. ஆனால் கருணா தனது ஆட்களுடன் வாகரை பிரதேசத்தில் அவ்வாறான ஒரு யுத்தத்திற்கு தயாராகி வருகின்றார். தற்செயலாக யுத்தம் ஒன்று நடைபெற்று கருணாவுடன் நிற்கும் போராளிகள் இறந்தால் அவர்கள் புலி உறுப்பினர்களாக கருதப்பட மாட்டார்கள். ஆனால் அவர்கள் கருணாவிற்கு எதிராக போரிட்டு சாவு அடைந்தால் புலி உறுப்பினர்களாகவே கருதப்படுவர் என்றும் கரிகாலன் கூறினார்.

கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் ஊடக செயலகத்தில் வைத்து கேசரிக்கு கரிகாலன் வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

பிரதேசவாதத்திற்கு கிழக்கு மாகாண மக்கள் ஆதரவில்லை. ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சில வேட்பாளர்கள் தங்கள் வெற்றிக்காக பிரதேசவாதத்தை தூண்டி மக்களின் ஆதரவைப் பெற முற்படுகின்றார்கள். மக்கள் தனக்கு ஆதரவு இல்லையென்பது கருணாவிற்கு புரிந்து விட்டது. இதனாலேதான் தனக்கு சார்பாக நிற்கின்ற குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கருணா கேட்டிருக்கின்றார். ஆனால் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டதாக இல்லை.

மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்

இதனால் வாக்களிப்பு நடைபெறுகின்ற போது மக்களை பலாத்காரம் பண்ணி வாக்களிக்க அல்லது கள்ள வாக்கு போட முனையலாம். படுவான்கரை பிரதேச மக்களின் வாக்காளர் அட்டைகளை தபால் நிலையத்திலிருந்து கருணாவின் ஆட்கள் எடுத்துச் சென்றதாக அறிகின்றோம். ஆகவே கள்ளவாக்குகள் போடுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே மக்கள் விழிப்பாக இருந்து தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். அந்த நிலை உருவாக்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துகின்ற இடைக்கால தன்னாட்சி அதிகாரத்தை வலியுறுத்துகின்ற வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஆகவேதான் தமிழ்த் தேசியத்தை உறுதிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மக்கள் வாக்களிக்க வேண்டும். அந்த நிலை உருவாகவேண்டும்.

உண்மை நிலை போராளிகளுக்கு தெரியவில்லை

சகோதர யுத்தம் ஒன்றிற்கு கருணா தன்னை தயார்படுத்தி வருகின்றார். அதற்கான சூழலை உருவாக்கியுள்ளார். வாகரையில் காவலரண்களை அமைத்து போராளிகளையும் நிறுத்தி வாகரையை ஒரு யுத்த சூழ்நிலைக்குள் கொண்டு வந்துள்ளார். தலைவர் எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார். வன்னியில் இருந்து ஒரு தீர்வு வரும் அல்லது எங்கள் எல்லோரையும் அழித்து விடுவார்கள். அதற்காகவே நாங்கள் யுத்தத்திற்கு தயாராக இருக்கவேண்டும் என்று கருணா வாகரை மக்களுக்கும் போராளிகளுக்கும் சொல்லி வைத்திருக்கின்றார். உண்மையான நிலைமை அங்குள்ள போராளிகளுக்கு தெரியவில்லை.

உண்மையான நிலைமையை போராளிகளுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்துவதற்காக நாங்கள் ஒரு செய்தியை அனுப்பியுள்ளோம். அங்குள்ள பெற்றோர்களும் கருணாவிடம் போய் தங்கள் பிள்ளைகளை மீள ஒப்படைக்குமாறு கேட்கிறார்கள். தேசியத் தலைவரின் கீழ் போராடவே பிள்ளைகளை அனுப்பினோம். தமிழ்த் தேசியத்திற்காகவே எமது பிள்ளைகள் போராட வேண்டும். உங்களின் தலைமையின் கீழ் போராட நாங்கள் பிள்ளைகளை அனுப்பவில்லை என பெற்றோர் கேட்கிறார்கள்.

ஆனால் கருணா பெற்றோரிடம் இது ஒரு சிறு பிரச்சினை. விரைவில் முடிவுக்கு வரும். அதன் பின்னர் நான் நல்ல பதில் கூறுகின்றேன். அல்லது தேர்தல் முடிந்த பின்னர் கூறுகின்றேன் என்று சொல்லி சமாளித்திருக்கின்றார். ஆகவே தேர்தல் முடிவு கருணாவின் நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டுவரலாம்.

கருணாவின் எதிர்பார்ப்பு தேர்தல் முடிவுதான். ஆகவே நாங்களும் தேர்தல் முடிந்த பின்னர் ஒரு மாற்றத்தை கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கின்றோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு கொள்கையின் அடிப்படையிலேயே போட்டியிடுகின்றது. தேர்தல் முடிவடைந்த பின்னர் ஒரு சில உறுப்பினர்கள் வேறுவிதமான கொள்கைகளை கடைப்பிடித்தால் அது குறித்து கட்சி நடவடிக்கை எடுக்கும். தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக எவரும் செயற்பட்டால் மக்கள் அதனை விரும்பமாட்டார்கள். நாங்களும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம். எவ்வாறாயினும் மக்கள் அவ்வாறானவர்களை இந்த தேர்தலில் நிராகரிக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் தொடர்பு

இராணுவம் கருணாவுடன் நட்பு ரீதியான ஒரு தொடர்பை மட்டுமே வைத்திருக்கின்றது. அரசாங்கத்தின் உதவியோடு இல்லாமல் தனிப்பட்ட முறையில்தான் இராணுவம் கருணாவோடு தொடர்பு கொண்டிருக்கின்றது. எமது போராட்டத்தை சிதைக்கின்ற நோக்கத்தில் தான் கருணாவை ஒரு உத்தியாக பயன்படுத்துகின்றது. கருணாவை வைத்துக் கொண்டு எமது போராட்டத்தை பலவீனப்படுத்த இராணும் முயற்சிக்கலாம். அவ்வாறு பயன்படுத்திவிட்டு கருணாவை கடைசியில் இராணுவம் கைவிடும் நிலையும் வரலாம். புளொட் மோகன் மாதிரி பயன்படுத்துவதற்கும் இராணுவம் நடவடிக்கை எடுக்கலாம்.

கருணாவினுடைய செயற்பாடுகளை பார்க்கும் போது அவ்வாறுதான் தெரிகின்றது. அப்படி ஒரு சூழ்நிலை வருமானால் அவ்வளவு போராளிகளும் பாதிக்கப்படுவார்கள். அதனால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்கள் அனைவருமே கருணாவை எதிர்க்கின்ற ஒரு நிலைதான் ஏற்படும்.

கிழக்கு மாகாணம் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டது. குறிப்பாக குடியேற்றத்திட்டம் தமிழ் மக்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது. பதியதலாவ வரையும் தமிழ் மக்கள் குடியிருந்தவர்கள். மகா ஒயாவிலும் தமிழ் மக்கள் இருந்திருக்கிறார்கள். இவையெல்லாம் 1983ஆம் ஆண்டு கலவரத்தில் பேரினவாதிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்கள்; தமிழ் மக்கள் அங்கிருந்து கலைக்கப்பட்டார்கள். கிழக்கு மாகாணத்தில்தான் கூடுதலான பிரதேசம் பறி போயிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டம் கூடுதலாக ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டது.

கருணா ஒளிந்திருக்க காடு கூட இருந்திருக்காது

ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்ட மட்டக்களப்பு மக்கள் இன்று கரைகடந்திருப்பதற்கு காரணம் எமது தேசியத் தலைவரின் தலைமையிலான போராட்டம்தான். இந்த போராட்டம் இல்லையென்றால் இன்று கருணா இருக்கின்ற பிரதேசமே இருந்திருக்காது. கருணா ஒளிந்திருப்பதற்கு அங்கு காடு கூட இருந்திருக்காது. ஆனால் கருணா இன்று அதனை மறந்துவிட்டார். திட்டமிடப்பட்ட குடியேற்றத்தை விட அபிவிருத்தி பிரச்சினைதான் கருணாவிற்கு பெரிதாக படுகின்றது.

திட்டமிட்ட குடியேற்றம்தான் ஒரு இனத்தை அழிப்பதற்கான பிரதான காரணி. பிரதேசம் இல்லையென்றால் மக்கள் வாழ முடியாது. அதனைத் தடுப்பதற்குத்தான் விடுதலைப் போராட்டம். அதன் மூலமே எமது பிரதேசங்களை தக்கவைத்துக் கொள்ளலாம். கருணாவிற்கு சலுகைகள் எதனையும் தலைவர் கொடுக்கவில்லை. அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தார். ஆற்றல் உள்ளவர் என்ற அடிப்படையிலும் இக்கட்டான கால கட்டங்களில் பக்கபலமாக நின்று செயற்பட்டவர் என்ற ரீதியிலும் 1987ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பை நிர்வகிப்பதற்கு அனுமதியளித்திருக்கின்றார். இடை இடையே அவரை அழைத்து தலைவர் ஆலோசனையும் வழங்கியிருந்தார். அந்தளவிற்கு நம்பிக்கையிருந்தது.

தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை

ஆனால் அவரைப்பற்றிய குற்றச்சாட்டுகளை ஏனைய பொறுப்பாளர்கள் சொன்னபோதுகூட தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைக்கும் அந்தப் பொறுப்பாளர்கள் சொல்லுவார்கள் கருணாவை பற்றி பேசுவது என்றால் எனக்குகிட்ட வராதே என்று தலைவர் கூறுவாராம். அந்தளவிற்கு கருணா மீது விசுவாசம் இருந்திருக்கின்றது. கடைசி நேரத்தில் கூட கருணா தலைவரை சந்தித்திருந்தால் மன்னித்துவிட்டு மீண்டும் அந்த பொறுப்புக்களை தலைவர் ஒப்படைத்திருப்பார். ஏன் இந்த முடிவை கருணா எடுத்தார் என்று தலைவரினால் ஜீரணிக்க முடியாமல உள்ளது. தான் செய்த தவறுகளை தலைவர் அறிந்து விட்டார். எப்படி அவரின் முகத்தை பார்ப்பது என்ற ஒரு கூச்ச உணர்வு கருணாவிற்கு ஏற்பட்டிருக்கலாம்.

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

31-1.jpg

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

ராஜன் சத்தியமூர்த்தி படுகொலை

ஜனநாயகத்துக்கு விரோதமானது ஜோசப் கண்டனம்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் பேரின்பராஜா ராஜன் சத்திய மூர்த்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்திற்கு விரோதமானது. இச்சம்பவத்திற்கு யார் பொறுப்பாக இருந்தாலும் அவர்கள் கண்டனத்திற்குரியவர்களே என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதன்மை வேட்பாளரும், தமிழர் விடுதலைக் கூட்டணி சிரேஷ்ட உபதலைவருமான ஜோசப் பரராஜசிங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜனநாயக விழுமியங்களின் படி மக்களது சிந்தனைகளும் எண்ணங்களும் அபிப்பிராயங்களும் ஜனநாயக ரீதியில் வாக்கு பலத்தின் மூலமே பிரதிபலிக்கப்படவேண்டும்.

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

சம்பந்தனுக்கு புலிகள் பாதுகாப்பு

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் இரா.சம்பந்தனுக்கு, விடுதலைப் புலிகளும், அவர்தம் ஆதரவாளர்களும் போதிய பாதுகாப்பு வழங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்புப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் இராஜன் சத்தியமூர்த்தி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இரா.சம்பந்தனுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

Karuna Says No threat to Jaffna Tamils  

Bandula Jayasekara in Colombo, SLT 4.45 P.M Wednesday 31 March. Spokesman for LTTE's rebel eastern commander Karuna Amman, denied reports published today, that they have ordered Jaffna Tamils living in the east to leave. Karuna's spokesman, Varathan said, " There is no truth in any of those reports. We have not asked any one to leave the east." Reports said that Jaffna Tamils living in Batticaloa had received threatening calls asking them to leave, after the killing of Batticaloa's TNA candidate, Rajan Sathyamoorthy last morning. Sathyamoorthy, a close friend of Karuna was shot at point blank range yesterday by unknown gunmen believed to be from the LTTE. Karuna's faction accused the Wanni administration of LTTE leader, Prabhakaran for carrying out the assassination.

யாழ்பாணத் தமிழர்கள் மட்டக்களப்பை விட்டு வெளியே கருணா மிரட்டல்

மட்டக்களப்பில் உள்ள யாழ்பாணத் தமிழர்கள் உடனடியாக அப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என கருணா தலைமையிலான படை மிரட்டல் விடுத்துள்ளது.

இதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

கருணா தலைமையிலான படையினர் ஒலிப் பெருக்கிகள் மூலம் இந்த அறிவிப்புகளை வெளியிட அதை போலீசார் அமைதியாக பார்த்தபடி இருந்தனர். மேலும் துண்டுப் பிரசுரங்களையும் அவர்கள் வீடுகளில் வீசினர்.

அதில், யாழ்பாணத் தமிழர்கள் தான் கிழக்குப் பகுதியின் வளர்ச்சி முடங்கிப் போனதற்கு முக்கியக் காரணம். இதனால் அவர்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்குள் (நேற்றிரவு) இப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

யாரும் தங்களது அசையும் சொதுக்களை உடன் எடுத்துச் செல்லக் கூடாது. அதிகபட்சமாக ரூ. 500யை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியே வேண்டும். உங்களது அசையா சொத்துக்கள் இனி உங்களுக்குச் சொந்தமானவை அல்ல.

வெளியே மறுப்பவர்கள் இளைய தலைமுறையோடு சேர்த்து அடியோடு ஒழித்துக் கட்டப்படுவார்கள் என்று அதில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் கடைகளை மூடிய கருணாவின் தலைமையிலான படையினர் அவற்றின் சாவிகளையும் எடுத்துச் சென்றுவிட்டனர். கடைகளை விட்டுவிட்டு வியாபாரிகளும் வெளியே வேண்டும் என அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் அங்கு பெரும் அச்சமும், பதற்றம் நிவவுகிறது. இந்த மிரட்டலுக்கு அஞ்சி எத்தனை குடும்பங்கள் வெளியேறின என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை.

இந் நிலையில் கருணாவின் படைகளை ஒடுக்க விடுதøல் புலிகளின் கமாண்டோ படைகள் கிழக்குப் பகுதிகளில் ஊடுருவி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

நன்றி - தற்ஸ் தமிழ்

Businesses close as Jaffna Tamils leave Batticaloa

[TamilNet, March 31, 2004 11:01 GMT]

Businesses belonging to Tamils from Jaffna remain closed in Batticaloa, Chenkalady, Kaluwanchikudi, Pandiriuppu and Kalmunai areas as the owners left the area on the orders of renegade commander Karuna said sources in Batticaloa.

About 5000 members of Jaffna Tamil families have left Batticaloa to Colombo, Vavuniya and Jaffna Tuesday evening and Wednesday morning, civil sources in Batticaloa said.

Belongings of many of these families were reported confiscated by Karuna cadres.

Clothing factory in Kalliyankadu, Batticaloa also remains closed.

Some Jaffna Traders have made complaints to Batticaloa police that they were leaving the area as they were threatened with death by cadres belonging to Karuna group, police sources said.

Mr. Tharmaratnam, a Jaffna businessman with a shop in Pandiruppu was abducted with all the stock from his shop in a lorry, and was threatened with death before being left free. He and his family left the area Wednesday morning, according to residents of Pandiruppu.

Most of Tamil shops and houses have been looted in Batticaloa town and Chenkaladi, according to sources. Only business establishments of Muslims are seen opened in Batticaloa town Wednesday, sources said.

Police sources said that there is fear and tension in the area following these incidents.

Karuna cadres arrested with weapons in Batticaloa town

[TamilNet, March 31, 2004 10:30 GMT]

The Batticaloa Magistrate Mr.A.J.M.Ajmeer Wednesday ordered remand till April 14 for four persons who are said to be cadres of Mr. Vinayagamoorthy Muralitharan (Karuna), renegade commander of the LTTE when they were produced in court on a report that they were taken into custody for possession of dangerous weapons, legal sources said.

According to report the Kattankudy Police had intercepted a blue color Dolphin van speeding from Batticaloa near the Manchanthoduvai Technical College and recovered weapons and ammunition which included T 56 live bullets, one T 56 magazine, 07 hand grenades, 93 SKG bombs and several other weapons. The police produced the van with weapons in court Wednesday.

The Police took into custody four persons, Kanapathipillai Mahendran alias Sachchu Master, Samithamby Rajan alias Mayuran, Velapody Varathakumar alias Manohar, Arasamani Suresh alias Guruparan alias Ketheeswaran who were travelling in the van at that time, legal sources said.

The Police told court that according to information they received the suspects were on their way to commit criminal offences.

The Police further brought to the notice of the court that they have received information on the movements of several persons with dangerous weapons in the government-controlled area, legal sources said.

  • தொடங்கியவர்

மக்கள் சேவகனை மட்டு மண் இழந்து தவிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளரும், வர்த்தக சங்கத் தலைவருமான ராஜன் சத்தியமூர்த்தி நேற்றுக்காலை அவரது இல்லத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண் மீது தணியாத தாகம் கொண்ட சத்தியமூர்த்தி பிரதேச அபிவிருத்தியில் அதீத அக்கறை காட்டினார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது வெற்றி நிர்ணயிக்கப்பட்டதற்கான சான்றாக மக்கள் அமோக ஆதரவை உற்சாகத்தை ஊட்டி வந்தது வியப்பில்லை.

தற்போது மட்டக்களப்பு மாவட்டம் மாபெரும் சமூக சேவகனை இழந்து கண்ணீர் வடிக்கிறது. மக்கள் கதறி அழுகின்றனர்.

மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவராகச் செயற்பட்ட அன்னார் தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஐக்கியத்துக்காக அயராது படுபட்டார். மாவட்டத்தில் நடத்தப்பட்ட அகிம்சை வழிப் போராட்டங்கள் பிணக்குகள் எது எங்கு நடந்தாலும் அங்கு ராஜன் சத்தியமூர்த்தி பிரசன்னமாகியிருப்பார். அவர் வருவார் எப் பிரச்சினையானாலும் தீர்த்து வைக்க துணை நிற்பார் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டிருந்தது நேற்றுடன் அந்த நம்பிக்கை அகன்று விட்டது.

மட்டக்களப்பு கல்வி மான்கள், புத்தி ஜீவிகள், அரசியல் சேவகர்கள் என அனைவரையும் துரோகி எனக் கூறி சுட்டுத் தள்ளுவதால் இன விடுதலையை அடையமுடியாது. இந்த துரோகத்தை புரிந்தவர்கள் உணர்ந்து கொள்வது மேல்.

ராஜன் சத்தியமூர்த்தி ஆத்மா சாந்திக்காகவும், அவரது உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றனர்.

நன்றி - தமிழ் அலை

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக் கட்சி வேட்பாளரும், வர்த்தக சங்கத் தலைவருமான ராஜன் சத்தியமூர்த்தி சுட்டுக் கொல் லப்பட்டதற்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு ஒரு சில தின ங்களேயுள்ள இவ்வேளையில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டது மட்ட க்கள ப்பு மாவட்ட மக்களுக்கு இழை க்கப் பட்ட மாபெரும் துரோகம். மட் டக்களப்பு மாவட்ட மக்களின் பல்வே றுபட்ட பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வந்த இவர் மீது திட்டமி ட்டு மேற்கொள்ளப்பட்ட இச் செயல் தமிழ் மக்களால் என்றும் மன்னிக்க முடியாத ஒன்றாகும்.

சிறந்த சமுக சேவையா ளரும், தொண்டருமான இவர் மட்ட க்களப்பு வர்த்தக சங்கத்தின் மதிப்புக் குரிய தலைவருமானவர். எல்லோரி டமும் சிரித்த முகத்துடனும், பண்புட னும் பழகும் இராஜன் சத்தியமூர்த் தியின் இழப்பு மட்டக்களப்பு மண் ணுக்கு பேரிழப்பாகும் என அக் கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

நன்றி - தமிழ் அலை

  • தொடங்கியவர்

நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடமைகள் பறிக்கப்பட்ட நிலையில் பரிதாபகரமாக வெளியேற்றம்

கருணா குழுவினரின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பரிதாபகரமாக வெளியேறும் பிரதேசவாதக் கறை படிந்த நிகழ்வு எம் கண்முன்னால் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பல நகரங்கள் சோபை இழந்து பதற்றநிலையிலுள்ளன.

வர்த்தகர்கள் வெளியேறிய வீடுகளில் கொள்ளைகள் இடம் பெறுகிறது.

செங்கலடியிலிருந்து வெளியேற்றப்பட்ட வர்த்தகர்களின் கடைகள் முழுவதும் சூறையாடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் பலர் தம்மோடு ஒன்றாக வாழ்ந்தவர்கள் வெளியேறுவதைத் தடுக்க முடியாது கலங்கி நிற்பதுடன் கருணா குழுவைச் சேர்ந்தவர்களுடன் வாக்கு வாதங்களிலும் ஈடு;பட்டுவருகின்றனர்.

இசுலாமியர்களின் கடைகள் மட்டுமே இன்று மட்டுநகரில் திறந்து காணப்படுகின்றன.

இந்த நிகழ்வுகண்டு இசுலாமியர்கள் வாழும் பகுதிகள் பரபரப்பாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து இசுலாமியர்கள் வெளியேற்றப்பட்டதைப் பற்றி இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். மட்டக்களப்பு வர்த்தகத்தில் இசுலாமியர்களின் கைகள் மேலும் பலப்படும் என்றும் இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். எதிர்வரும் தேர்தலிலும் தமிழர்களின் குறைவான வாக்களிப்பு வீதம் இசுலாமியர்களுக்கே சாதகமாக அமையும் என்ற கருத்தையும் தெரிவிக்கிறார்கள்.

சிறிலங்கா காவல்துறை எதுவும் செய்யாதிருக்க இந்த மக்கள் வெளியேற்றம் நடைபெறுகிறது.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் காவல்துறையினரைக் கட்டுப்படுத்திவருவது கண்கூடாகத் தெரிகிறது.

இது புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிட்டுக் கொடுக்கப்பட்டது போலவே தோன்றுகிறது என்று ஒரு பிரமுகர் தெரிவித்தார்.

நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு

  • தொடங்கியவர்

மக்கள் சேவகனை மட்டு மண் இழந்து தவிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளரும், வர்த்தக சங்கத் தலைவருமான ராஜன் சத்தியமூர்த்தி நேற்றுக்காலை அவரது இல்லத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண் மீது தணியாத தாகம் கொண்ட சத்தியமூர்த்தி பிரதேச அபிவிருத்தியில் அதீத அக்கறை காட்டினார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது வெற்றி நிர்ணயிக்கப்பட்டதற்கான சான்றாக மக்கள் அமோக ஆதரவை உற்சாகத்தை ஊட்டி வந்தது வியப்பில்லை.

தற்போது மட்டக்களப்பு மாவட்டம் மாபெரும் சமூக சேவகனை இழந்து கண்ணீர் வடிக்கிறது. மக்கள் கதறி அழுகின்றனர்.

மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவராகச் செயற்பட்ட அன்னார் தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஐக்கியத்துக்காக அயராது படுபட்டார். மாவட்டத்தில் நடத்தப்பட்ட அகிம்சை வழிப் போராட்டங்கள் பிணக்குகள் எது எங்கு நடந்தாலும் அங்கு ராஜன் சத்தியமூர்த்தி பிரசன்னமாகியிருப்பார். அவர் வருவார் எப் பிரச்சினையானாலும் தீர்த்து வைக்க துணை நிற்பார் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டிருந்தது நேற்றுடன் அந்த நம்பிக்கை அகன்று விட்டது.

மட்டக்களப்பு கல்வி மான்கள், புத்தி ஜீவிகள், அரசியல் சேவகர்கள் என அனைவரையும் துரோகி எனக் கூறி சுட்டுத் தள்ளுவதால் இன விடுதலையை அடையமுடியாது. இந்த துரோகத்தை புரிந்தவர்கள் உணர்ந்து கொள்வது மேல்.

ராஜன் சத்தியமூர்த்தி ஆத்மா சாந்திக்காகவும், அவரது உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றனர்.

நன்றி - தமிழ் அலை

யார் இந்தச் சத்தியமூர்த்தி?

நேற்று மட்டக்களப்பில் ராஜன் சத்தியமூர்த்தி எனும் வேட்பாளர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் நீண்ட காலமாகத் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நின்ற ஒருவரல்ல.

நீண்டகாலமாகப் பெரும்பான்மைக் கட்சி ஒன்றின் அங்கத்தவராக இருந்து பின்னர் கருணா அம்மானின் உள்வட்டத்திற்குள் துரிதமாக வந்துசேர்ந்தவர்.

இவ்வளவு விரைவாகவும் ஆச்சரியம் தரத்தக்கவகையிலும் இவர் கருணாவின் நம்பிக்கைக்குரிய சகாவாக மாறியதையிட்டு, கருணா விவகாரம் எழுவதற்கு முன்னரேயே கதைகள் உலாவியதுண்டு.

ஆனாலும், கருணா மட்டத்திலான உயர் இரகசிய தொடர்புகளில் ஒன்றாகவே பலரும் இதனைக் கருதிவந்தனர்.

சமாதானக் காலத்தில் கருணாவின் வியாபாரத் தொடர்பாளராகவும் பொருளாதார ஆலோசகராகவும் செயற்பட்ட இவர் கருணாவின் அனுசரணையுடன் இடம்பெற்ற நிதிமோசடிகளில் சம்பந்தமுடையவர் என சில நாட்களுக்கு முன்னரே குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தன.

சமாதான காலங்களில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்குப் பின்னணியில் நின்று செயற்பட்ட இவர் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து கருணா பெற்றுவந்த முதலீடுகளோடு சம்பந்தப்பட்டிருந்தார் என்ற சந்தேகமும் இங்கு பரவலாக உள்ளது.

சத்தியமூர்த்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது கையாட்களின் பேரில் செய்யப்பட்ட முதலீடுகள் கையாடப்படுவதைத் தவிர்ப்பதற்காக கருணா குழுவினர் குறிப்பிட்ட நபர்களை கடுமையாக அவதானித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சத்தியமூர்த்தியைக் கொலைசெய்தவர்கள் அவரோடு சில தினங்களாக நெருங்கிப் பழகியவர்கள் என்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாகவே தோன்றியதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.

இவரது மரணத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாண வர்த்தகர்களை 500 ரூபா பணத்துடன் வெளியேறுமாறு ஆணையிடுவதன்மூலம் சத்தியமூர்த்தியைச் சார்ந்தோரின் கோபத்தை யாழ்ப்பாண மக்கள் மீது திசைதிருப்பிவிட்டு பிரதேசவாதத்தை வளர்க்க முற்படுவதுபோலத் தெரிகிறது.

எது எப்படியாயினும் சத்தியமூர்த்தியின் மரணம் கருணா அம்மானுக்குப் பேரிடியாகவே அமையும் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.

நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு

நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடமைகள் பறிக்கப்பட்ட நிலையில் பரிதாபகரமாக வெளியேற்றம்

கருணா குழுவினரின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பரிதாபகரமாக வெளியேறும் பிரதேசவாதக் கறை படிந்த நிகழ்வு எம் கண்முன்னால் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பல நகரங்கள் சோபை இழந்து பதற்றநிலையிலுள்ளன.

வர்த்தகர்கள் வெளியேறிய வீடுகளில் கொள்ளைகள் இடம் பெறுகிறது.

செங்கலடியிலிருந்து வெளியேற்றப்பட்ட வர்த்தகர்களின் கடைகள் முழுவதும் சூறையாடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் பலர் தம்மோடு ஒன்றாக வாழ்ந்தவர்கள் வெளியேறுவதைத் தடுக்க முடியாது கலங்கி நிற்பதுடன் கருணா குழுவைச் சேர்ந்தவர்களுடன் வாக்கு வாதங்களிலும் ஈடு;பட்டுவருகின்றனர்.

இசுலாமியர்களின் கடைகள் மட்டுமே இன்று மட்டுநகரில் திறந்து காணப்படுகின்றன.

இந்த நிகழ்வுகண்டு இசுலாமியர்கள் வாழும் பகுதிகள் பரபரப்பாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து இசுலாமியர்கள் வெளியேற்றப்பட்டதைப் பற்றி இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். மட்டக்களப்பு வர்த்தகத்தில் இசுலாமியர்களின் கைகள் மேலும் பலப்படும் என்றும் இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். எதிர்வரும் தேர்தலிலும் தமிழர்களின் குறைவான வாக்களிப்பு வீதம் இசுலாமியர்களுக்கே சாதகமாக அமையும் என்ற கருத்தையும் தெரிவிக்கிறார்கள்.

சிறிலங்கா காவல்துறை எதுவும் செய்யாதிருக்க இந்த மக்கள் வெளியேற்றம் நடைபெறுகிறது.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் காவல்துறையினரைக் கட்டுப்படுத்திவருவது கண்கூடாகத் தெரிகிறது.

இது புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிட்டுக் கொடுக்கப்பட்டது போலவே தோன்றுகிறது என்று ஒரு பிரமுகர் தெரிவித்தார்.

31.03.2004

யார் இந்தச் சத்தியமூர்த்தி?

நேற்று மட்டக்களப்பில் ராஜன் சத்தியமூர்த்தி எனும் வேட்பாளர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் நீண்ட காலமாகத் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நின்ற ஒருவரல்ல.

நீண்டகாலமாகப் பெரும்பான்மைக் கட்சி ஒன்றின் அங்கத்தவராக இருந்து பின்னர் கருணா அம்மானின் உள்வட்டத்திற்குள் துரிதமாக வந்துசேர்ந்தவர்.

இவ்வளவு விரைவாகவும் ஆச்சரியம் தரத்தக்கவகையிலும் இவர் கருணாவின் நம்பிக்கைக்குரிய சகாவாக மாறியதையிட்டு, கருணா விவகாரம் எழுவதற்கு முன்னரேயே கதைகள் உலாவியதுண்டு.

ஆனாலும், கருணா மட்டத்திலான உயர் இரகசிய தொடர்புகளில் ஒன்றாகவே பலரும் இதனைக் கருதிவந்தனர்.

சமாதானக் காலத்தில் கருணாவின் வியாபாரத் தொடர்பாளராகவும் பொருளாதார ஆலோசகராகவும் செயற்பட்ட இவர் கருணாவின் அனுசரணையுடன் இடம்பெற்ற நிதிமோசடிகளில் சம்பந்தமுடையவர் என சில நாட்களுக்கு முன்னரே குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தன.

சமாதான காலங்களில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்குப் பின்னணியில் நின்று செயற்பட்ட இவர் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து கருணா பெற்றுவந்த முதலீடுகளோடு சம்பந்தப்பட்டிருந்தார் என்ற சந்தேகமும் இங்கு பரவலாக உள்ளது.

சத்தியமூர்த்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது கையாட்களின் பேரில் செய்யப்பட்ட முதலீடுகள் கையாடப்படுவதைத் தவிர்ப்பதற்காக கருணா குழுவினர் குறிப்பிட்ட நபர்களை கடுமையாக அவதானித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சத்தியமூர்த்தியைக் கொலைசெய்தவர்கள் அவரோடு சில தினங்களாக நெருங்கிப் பழகியவர்கள் என்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாகவே தோன்றியதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.

இவரது மரணத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாண வர்த்தகர்களை 500 ரூபா பணத்துடன் வெளியேறுமாறு ஆணையிடுவதன்மூலம் சத்தியமூர்த்தியைச் சார்ந்தோரின் கோபத்தை யாழ்ப்பாண மக்கள் மீது திசைதிருப்பிவிட்டு பிரதேசவாதத்தை வளர்க்க முற்படுவதுபோலத் தெரிகிறது.

எது எப்படியாயினும் சத்தியமூர்த்தியின் மரணம் கருணா அம்மானுக்குப் பேரிடியாகவே அமையும் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.

31.03.2004

திட்டமிட்ட ஒழுக்கு?

தமிழர்களின் பலம் அவர்கள் ஒரு தேசிய அணியாக ஒன்றி நிற்பதே. இதை உடைக்கவேண்டும் என்ற ஆர்வமும், அதைச்செய்யவல்ல சக்தியும் சந்திரிகா அம்மையார் போன்ற அரசியல்வாதிகளையும் விட ஆபத்தான எதிரிகளான புலனாய்வுத் துறைகளிடமும் இராணுவ சூழ்ச்சிதாரிகளிடமும் பேரினவாத ஊடகவியலாளர்களிடமும் உள்ளது. இவர்கள் படிப்பது எதிர்ப்போராட்ட வழிகாட்டி நு}ல்களையாகும்.

பலவீனங்கள் இல்லாத ஒருவரை வெல்ல வேறு வழியில்லாதவிடத்து ஒருவரின் பலத்தையே அவரின் பலவீனமாக்கி, அந்தப் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாக்குவதே போரியல் வெற்றிகளைத் தீர்மானிப்பதாக அமையும் என்ற ஆலோசனையை இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்தும் எதிர்ப்போராட்ட கையேடு ஒன்றில் காணமுடிகிறது.

சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாட்டில் கருணா அம்மானும் பிரசன்னமாகியிருந்ததைக் கண்ட சிங்களப் பேரினவாத ஊடகவியலாளனான பந்துல ஜெயசேகர என்பவன் இரண்டுவருடங்களுக்கு முன்பே குறுக்குத்தனமாகச் சிந்தித்து கருணா அம்மான ஒரு நாள் கிழக்கைப் பிரிக்க முயற்சிசெய்வார் என்பதாக எழுதியிருந்தான். இதை 2002ம் ஆண்டு ஜூலை 5ம் திகதியன்று ப்ரான்ட் லைன் எனப்படும் ஆங்கில சஞ்சிகையில் எழுதியிருந்தான். இந்தக் கட்டுரையில் கருணா அம்மான் தன்னை முதன்மைப்படுத்தப்போகிறார் என்பதற்கான பலவிதமான சமிக்ஞைகளையும் தெரிவித்திருந்தான். இந்தக் கட்டுரை இப்போதும் இணையத்தில் காணப்படுகிறது.

தனது எதிர்வு கூறல் பலித்துவிட்டதை இவன் அண்மையில் மீண்டும் எடுத்துக்காட்டி மார்தட்டிக் கொண்டதை ஆங்கில ஊடகங்களைத் தொடர்ச்சியாக வாசித்துவரும் பலரும் அறிந்திருப்பர்.

கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

பந்துல ஜெயசேகர தனது ஊகத்தில் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கலாம் என்று உங்களுக்கு நம்பத்தோன்றுகிறதா?

சிலவேளை இருக்கக்கூடும்!

அல்லது புலனாய்வுச் சக்திகளின் சிந்தனைப்போக்கை கிரகித்துக்கொண்டு அந்த ஊடகவியலாளன் அதை அன்றே எழுதியிருத்தல்கூடுமா? இதற்கான சந்தர்ப்பமும் அதிகம்!

ஏன்? அவ்வாறு எழுதியது புலனாய்வுச் சக்திகளின் திட்டத்தின் ஓர் அங்கமாகக் கூட இருந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றவில்லையா?

நாம் இதுபோன்ற செய்திகளை வாசித்துவிட்டு, "யாரோ விசரன் எழுதுகிறான்" என்றுவிட்டுப் போய்விடுகிறோம். எதிரிகளின் இவ்வாறான உத்திகள் வேலைசெய்யாது என்று விடுதலையை நேசிக்கின்ற நாம் எளிதாகக் கருதிவிடுகிறோம்.

ஏன் எதிரிகள் கூட இவ்வாறான உத்திகள் வேலை செய்யும் என்று நம்புவதில்லையாம்! இதை அவர்களின் கையேடு எச்சரிக்கிறது.

நம்பாத போதிலும் ஏன் இப்படி எழுதினார்கள்?

இராணுவ, மனோவியல் வல்லுநர்களால் நூற்றுக்கணக்கான போர்களையும் பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களையும் ஆராய்ந்து, படித்து வகுக்கப்பட்ட எதிர்ப்போராட்ட பாடம் "நம்பிக்கை இல்லாவிடினும் இவ்வாறான உத்திகளைத் தொடர்ந்து கையாளவேண்டும்" என்கிறது.

இதைத் "தூண்டில் போடும்" செய்கையுடன் இந்த இரகசியக் கையேடு ஒப்பிடுகிறது.

"மீன் பிடிபடாது என்று சொல்லப்படுகிற இடங்களிலும் தூண்டில் போட்டு வைக்கவேண்டும்" என்று அதை மேலும் விளக்குகிறது.

ஏனெனில், "சிக்காது என்கிற இடத்தில் தான் சிக்காத மீன் சிக்கும் வாய்ப்பு அதிகம்" என்கிறது அந்தக் கைநூல்.

மனோதத்துவ ரீதியாக மனித மூளை எவ்வாறு செயற்படும் என்பதையும், அதிலும் குறிப்பாக ஒரு இராணுவ மனிதனின் மூளை எவ்வாறு செயற்படும் என்பதையும் இந்த மனோதத்துவ இராணுவக் கையேடு; ஆராய்கிறது.

சில எண்ணங்களை புலனாய்வுத்துறை திட்டமிட்டு ஊடகங்களுக்கூடாகத் திட்டமிட்ட ஒழுக்குகளாக விதைக்கவேண்டும் என்றும் இந்தக் கையேடு அறிவுறுத்துகிறது. எனவே பந்துலவின் கடடுரை இவ்வாறான ஒரு திட்டமிடப்பட்ட ஒழுக்கு என அனுமானிக்க இடமுண்டு.

இவைதான் இன்று தமிழலை நிழற்பதிப்பில் வந்த செய்திகள்....!

இங்கு மேலே போட்டப்பட்டது எப்போ தமிழலை நிழற்பதிப்பில் வந்ததென்பதை குறிப்பிட்ட செய்தியை இங்கு ஒட்டியவர் குறிப்பிடுவாரா.....???!

  • தொடங்கியவர்

திட்டமிட்ட ஒழுக்கு?

தமிழர்களின் பலம் அவர்கள் ஒரு தேசிய அணியாக ஒன்றி நிற்பதே. இதை உடைக்கவேண்டும் என்ற ஆர்வமும், அதைச்செய்யவல்ல சக்தியும் சந்திரிகா அம்மையார் போன்ற அரசியல்வாதிகளையும் விட ஆபத்தான எதிரிகளான புலனாய்வுத் துறைகளிடமும் இராணுவ சூழ்ச்சிதாரிகளிடமும் பேரினவாத ஊடகவியலாளர்களிடமும் உள்ளது. இவர்கள் படிப்பது எதிர்ப்போராட்ட (Counter-Insurgency) வழிகாட்டி நு}ல்களையாகும்.

பலவீனங்கள் இல்லாத ஒருவரை வெல்ல வேறு வழியில்லாதவிடத்து ஒருவரின் பலத்தையே அவரின் பலவீனமாக்கி, அந்தப் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாக்குவதே போரியல் வெற்றிகளைத் தீர்மானிப்பதாக அமையும் என்ற ஆலோசனையை இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்தும் எதிர்ப்போராட்ட கையேடு ஒன்றில் காணமுடிகிறது.

சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாட்டில் கருணா அம்மானும் பிரசன்னமாகியிருந்ததைக் கண்ட சிங்களப் பேரினவாத ஊடகவியலாளனான பந்துல ஜெயசேகர என்பவன் இரண்டுவருடங்களுக்கு முன்பே குறுக்குத்தனமாகச் சிந்தித்து கருணா அம்மான ஒரு நாள் கிழக்கைப் பிரிக்க முயற்சிசெய்வார் என்பதாக எழுதியிருந்தான். இதை 2002ம் ஆண்டு ஜூலை 5ம் திகதியன்று ப்ரான்ட் லைன் எனப்படும் ஆங்கில சஞ்சிகையில் எழுதியிருந்தான். இந்தக் கட்டுரையில் கருணா அம்மான் தன்னை முதன்மைப்படுத்தப்போகிறார் என்பதற்கான பலவிதமான சமிக்ஞைகளையும் தெரிவித்திருந்தான். இந்தக் கட்டுரை இப்போதும் இணையத்தில் காணப்படுகிறது.

தனது எதிர்வு கூறல் பலித்துவிட்டதை இவன் அண்மையில் மீண்டும் எடுத்துக்காட்டி மார்தட்டிக் கொண்டதை ஆங்கில ஊடகங்களைத் தொடர்ச்சியாக வாசித்துவரும் பலரும் அறிந்திருப்பர்.

கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

பந்துல ஜெயசேகர தனது ஊகத்தில் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கலாம் என்று உங்களுக்கு நம்பத்தோன்றுகிறதா?

சிலவேளை இருக்கக்கூடும்!

அல்லது புலனாய்வுச் சக்திகளின் சிந்தனைப்போக்கை கிரகித்துக்கொண்டு அந்த ஊடகவியலாளன் அதை அன்றே எழுதியிருத்தல்கூடுமா? இதற்கான சந்தர்ப்பமும் அதிகம்!

ஏன்? அவ்வாறு எழுதியது புலனாய்வுச் சக்திகளின் திட்டத்தின் ஓர் அங்கமாகக் கூட இருந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றவில்லையா?

நாம் இதுபோன்ற செய்திகளை வாசித்துவிட்டு, "யாரோ விசரன் எழுதுகிறான்" என்றுவிட்டுப் போய்விடுகிறோம். எதிரிகளின் இவ்வாறான உத்திகள் வேலைசெய்யாது என்று விடுதலையை நேசிக்கின்ற நாம் எளிதாகக் கருதிவிடுகிறோம்.

ஏன் எதிரிகள் கூட இவ்வாறான உத்திகள் வேலை செய்யும் என்று நம்புவதில்லையாம்! இதை அவர்களின் கையேடு எச்சரிக்கிறது.

நம்பாத போதிலும் ஏன் இப்படி எழுதினார்கள்?

இராணுவ, மனோவியல் வல்லுநர்களால் நு}ற்றுக்கணக்கான போர்களையும் பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களையும் ஆராய்ந்து, படித்து வகுக்கப்பட்ட எதிர்ப்போராட்ட பாடம் "நம்பிக்கை இல்லாவிடினும் இவ்வாறான உத்திகளைத் தொடர்ந்து கையாளவேண்டும்" என்கிறது.

இதைத் "து}ண்டில் போடும்" செய்கையுடன் இந்த இரகசியக் கையேடு ஒப்பிடுகிறது.

"மீன் பிடிபடாது என்று சொல்லப்படுகிற இடங்களிலும் து}ண்டில் போட்டு வைக்கவேண்டும்" என்று அதை மேலும் விளக்குகிறது.

ஏனெனில், "சிக்காது என்கிற இடத்தில் தான் சிக்காத மீன் சிக்கும் வாய்ப்பு அதிகம்" என்கிறது அந்தக் கைநு}ல்.

மனோதத்துவ ரீதியாக மனித மூளை எவ்வாறு செயற்படும் என்பதையும், அதிலும் குறிப்பாக ஒரு இராணுவ மனிதனின் மூளை எவ்வாறு செயற்படும் என்பதையும் இந்த மனோதத்துவ இராணுவக் கையேடு; ஆராய்கிறது.

சில எண்ணங்களை புலனாய்வுத்துறை திட்டமிட்டு ஊடகங்@டாhகத் திட்டமிட்ட ஒழுக்குகளாக (guided leaks) விதைக்கவேண்டும் என்றும் இந்தக் கையேடு அறிவுறுத்துகிறது. எனவே பந்துலவின் கடடுரை இவ்வாறான ஒரு திட்டமிடப்பட்ட ஒழுக்கு என அனுமானிக்க இடமுண்டு.

நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு

A major force within the LTTE

BANDULA JAYASEKARA

HE sat, laughing, next to his leader Velupillai Prabakaran when the Liberation Tigers of Tamil Eelam (LTTE) leader met mediapersons on April 10 in Killinochchi. It was the first time that many people saw the boyish looking but hawkish leader from Batticaloa, referred to as Colonel Karuna by Anton Balasingham. It is not clear how old he is, but it is accepted even by the Sri Lankan military that Karuna leads from the front and that he does not believe in withdrawing even if he is in danger. Karuna is credited with leading several battles to victory. He took part in all phases of Operation 'Unceasing Waves'. He was responsible for the capture of Aiyakachchi. It was, in a way, the beginning of the capture of Elephant Pass. Karuna is also well-guarded like his leader and, moreover, Prabakaran recognises Karuna as a real fighter. One of Sri Lanka's most successful Generals and currently the country's High Commissioner to Australia, Janaka Perera, once described Karuna as one of the LTTE's most successful commanders.  

It is believed that Karuna would play an important role in the future struggle of the LTTE. Karuna is developing Batticaloa militarily, even while securing his place and strengthening his forces in the area. Decoded radio intercepts from Karuna made since the signing of the Memorandum of Understanding (MoU) refer ominously to "when hostilities recommence". More cadres have been recruited in the East. The military strength of the LTTE around its headquarters stands at an all-time high of around 7,000. LTTE cadres who fought in the battles in the North and in the Vanni have moved back to Batticaloa. It was Karuna who took them to fight the battles in the North and proved to Prabakaran how effective his forces were.  

Most of the cadres in Batticaloa are returning to the East on the pretext of going on leave. One can question the real motive of Karuna at this juncture. What is he doing at a time when he is expected to lay down his arms, building a separate and dreadful force in Batticaloa? Karuna is getting ready to take over the East. He knows that Prabakaran trusts him though there is a difference between the Tamils in Batticaloa and Jaffna. No one knows if Karuna has an ulterior motive, or if he is following the orders of his leader. Karuna, like Prabakaran, is not very comfortable at times of peace. He is a real warlord of the LTTE.  

At one time Karuna had no control over the political leader of the LTTE in Batticaloa, Karikalan. Karikalan went on a rampage in the East harassing Muslims and making his own decisions. He also upset S.P. Thamilchelvan, the leader of LTTE's political wing, by taking charge of Batticaloa's political operations and doing things his way. Observers say that his action made Thamilchelvan very insecure at the time. However, the shelling Karikalan got from Prabakaran settled matters for everyone. Karuna, the military man in Batticaloa, has a better control of the situation now. Karuna also has a great understanding with Paduman, a leader in Trincomalee described by Balasingham as Colonel Paduman. Paduman too is a strong military leader of the LTTE and was seated next to Karuna at Prabakaran's press conference.  

Although Karuna is not seen in the picture, it is well-known that he has gained total control of Batticaloa and is strengthening Batticaloa and the East through mass mobilisation and collection of arms and ammunition. He has reorganised LTTE cadres into regiments. The "Pongu Tamil" and the anti-Indian "Annai Bupathi" celebrations held in Batticaloa helped Karuna in his mass mobilisation. The Tigers tried through these two events to project the image of the LTTE as the only saviours of Tamils in Sri Lanka.  

Four LTTE boats intercepted by the Sri Lanka Navy recently carried a large stock of arms and ammunition. The boats also carried hardcore Batticaloa cadres returning from the North. These boats were released without taking any count of arms or other items lying with the LTTE. Karuna and Paduman were also in those boats. There were reports about the presence of LTTE intelligence chief Pottu Amman. However, informed sources confirm that Pottu Amman was not in any of the boats. He had taken the sea route and landed before the Sri Lankan Navy intercepted the boats. Pottu Amman, along with his leader Velupillai Prabakaran, is wanted in India for the assassination of Prime Minister Rajiv Gandhi.  

Prabakaran has also started to recruit more cadres from Jaffna and the opening of the A-9 highway helped him to reach out to more people than ever before. It was never in doubt that Prabakaran has most faith in his people from Jaffna even though it was Karuna's people from the East who fought hard for the LTTE in recent times. Unconfirmed reports say that Balasingham had warned Prabakaran to keep Karuna under control. Some months ago, the pressure brought by the Army's deep penetration team on Karuna and Karikalan was so severe that they could not even attend Prabakaran's Heroes' Day celebrations. Karikalan narrowly escaped death because he was not in his vehicle when the deep penetration team struck. Military analysts believe that the deep penetration team could have neutralised the LTTE leadership in Batticaloa at the time. Karuna is now aware that he has freedom of action since the operations of the deep penetration teams came to a halt with the signing of the MoU.  

Batticaloa comes under the charge of Major-General Sunil Tennekoon who has a clear understanding of the situation there. He has sent a report to the higher authorities about the LTTE's enhanced military capabilities and stockpiling of arms, the creation of a fear psychosis among the people living in Batticaloa, the LTTE's intervention in the civil administration, and more. Government Agents in Batticaloa already work under the instructions of the LTTE. It also summoned a meeting of government servants in Kokkadichilai and Karadiyanaru and blamed the Tamils for their inadequate support to propagate the activities of the LTTE. It is well-known that the LTTE is sending cadres to cleared areas disregarding the MoU, and the contractors for international non-governmental organisations operating in Batticaloa, such as the Norwegian Save the Children, and government projects are nominated by the LTTE.  

It is reported that the Sri Lankan Army is undergoing combat training and is in readiness, though it is not evident. Most of the checkpoints in the East are neglected and a number of them have been removed. Soldiers are in a relaxed mood. But no one knows what Karuna is up to.

Thanx: Frontline

நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு

  • தொடங்கியவர்

Election monitors under fire for skipping Tamil observers

Mar 31, 2004, 04:57 [TNS]

Sri Lankas election monitors have come under fire for skipping Tamil observers in the north after expressing confidence in the north for holding free and fair elections, say resident intellectuals and NGO officials from the Jaffna area.

Along with the international monitors, only ten other Sinhalese poll monitors now have been deployed in the North and no Tamils from the region were assigned, said officials with local NGOs. Officials said that they were deeply disappointed and outraged in the decision to omit Tamils from the monitoring team, especially since it comes after public expressions of confidence and faith in the north.

Last week, a spokesperson for one of the monitoring teams expressed confidence in having a free and fair election in Jaffna and other parts of the North and the East monitored by the locals of the areas. Executive Director of PAFFREL Kingsley Rodrigo speaking to a local press also noted it was important that the locals there observe the polls themselves to ensure a free and fair election in those areas.

Jaffna intellectuals are dismayed and enraged over the CMEV’s Mr. Paikaisothy Saravanamuttu’s unprecedented decision to exclude Tamil monitors in north. They say this is the first time the Tamils are excluded and a Sinhala-only local team assigned to the North.

“This is a slap in the face for north and a grievous insult on the credibility and impartiality of those of us in the north, a Jaffna University lecturer told TNS.

He further accused the monitoring team of the marching to the beat of the majority. He said the poll monitors had succumbed to pressure from the President, JVP and the Jathika Hela Urumaya who were opposed to the idea of having Tamils from the region observe the elections.

This has been the root cause of all the problems. In the past it was always the case that the will of the majority be imposed on the minority. It is a sheer tragedy that with all this talk of peace, this still hasnt changed and the election monitoring body itself has become a victim to this attitude, he said.

நன்றி - TNS

  • தொடங்கியவர்

வடக்கு கிழக்கு பிரதேச மக்களுக்கு பொதுத் தேர்தல் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என பவ்ரல் அமைப்பு தெரிவிப்பு

ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ புதன்கிழமை, 31 மார்ச் 2004, 10:13 ஈழம் ஸ

எதிர்வரும் பொதுத் தேர்தலானது குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (பவ்ரல்) தெரிவிக்கின்றது.

அப்பிரதேசத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கானோர் 15 வருடங்களுக்குப் பின்னர் முதற்தடவையாக இம்முறை தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

எனினும் கடந்த சில தினங்களாக அந்த பிரதேசங்களில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு இடையூறு ஏற்படலாம் என அந்த நிலையம் மேலும் தெரிவிக்கின்றது.

கடந்த சில தினங்களாக இடம்பெற்ற சம்பவங்களில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். அத்துடன் மட்டக்களப்பு தெரிவத்தாட்சி அதிகாரியும் தாக்குதலுக்கு இலக்கானார்.

இதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு சகல தரப்பினரும் உதவ வேண்டும் என நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டிருப்பதாக கிழக்குப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் நெவில் விஐயசிங்க கூறினார்.

நன்றி - புதினம்

யார் இந்தச் சத்தியமூர்த்தி?

நேற்று மட்டக்களப்பில் ராஜன் சத்தியமூர்த்தி எனும் வேட்பாளர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் நீண்ட காலமாகத் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நின்ற ஒருவரல்ல.

நீண்டகாலமாகப் பெரும்பான்மைக் கட்சி ஒன்றின் அங்கத்தவராக இருந்து பின்னர் கருணா அம்மானின் உள்வட்டத்திற்குள் துரிதமாக வந்துசேர்ந்தவர்.

இவ்வளவு விரைவாகவும் ஆச்சரியம் தரத்தக்கவகையிலும் இவர் கருணாவின் நம்பிக்கைக்குரிய சகாவாக மாறியதையிட்டு, கருணா விவகாரம் எழுவதற்கு முன்னரேயே கதைகள் உலாவியதுண்டு.

ஆனாலும், கருணா மட்டத்திலான உயர் இரகசிய தொடர்புகளில் ஒன்றாகவே பலரும் இதனைக் கருதிவந்தனர்.

சமாதானக் காலத்தில் கருணாவின் வியாபாரத் தொடர்பாளராகவும் பொருளாதார ஆலோசகராகவும் செயற்பட்ட இவர் கருணாவின் அனுசரணையுடன் இடம்பெற்ற நிதிமோசடிகளில் சம்பந்தமுடையவர் என சில நாட்களுக்கு முன்னரே குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தன.

சமாதான காலங்களில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்குப் பின்னணியில் நின்று செயற்பட்ட இவர் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து கருணா பெற்றுவந்த முதலீடுகளோடு சம்பந்தப்பட்டிருந்தார் என்ற சந்தேகமும் இங்கு பரவலாக உள்ளது.

சத்தியமூர்த்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது கையாட்களின் பேரில் செய்யப்பட்ட முதலீடுகள் கையாடப்படுவதைத் தவிர்ப்பதற்காக கருணா குழுவினர் குறிப்பிட்ட நபர்களை கடுமையாக அவதானித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சத்தியமூர்த்தியைக் கொலைசெய்தவர்கள் அவரோடு சில தினங்களாக நெருங்கிப் பழகியவர்கள் என்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாகவே தோன்றியதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.

இவரது மரணத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாண வர்த்தகர்களை 500 ரூபா பணத்துடன் வெளியேறுமாறு ஆணையிடுவதன்மூலம் சத்தியமூர்த்தியைச் சார்ந்தோரின் கோபத்தை யாழ்ப்பாண மக்கள் மீது திசைதிருப்பிவிட்டு பிரதேசவாதத்தை வளர்க்க முற்படுவதுபோலத் தெரிகிறது.

எது எப்படியாயினும் சத்தியமூர்த்தியின் மரணம் கருணா அம்மானுக்குப் பேரிடியாகவே அமையும் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.

நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு

இங்கு தடை செய்யப்பட்ட தமிழ் அலையின் செய்தி திட்டமிட்டு வேறொரு பரிமானத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது...! கள நிர்வாகம் இது தொடர்பில் கவனிக்க....!

  • தொடங்கியவர்

நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடமைகள் பறிக்கப்பட்ட நிலையில் பரிதாபகரமாக வெளியேற்றம்

கருணா குழுவினரின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பரிதாபகரமாக வெளியேறும் பிரதேசவாதக் கறை படிந்த நிகழ்வு எம் கண்முன்னால் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பல நகரங்கள் சோபை இழந்து பதற்றநிலையிலுள்ளன.

வர்த்தகர்கள் வெளியேறிய வீடுகளில் கொள்ளைகள் இடம் பெறுகிறது.

செங்கலடியிலிருந்து வெளியேற்றப்பட்ட வர்த்தகர்களின் கடைகள் முழுவதும் சூறையாடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் பலர் தம்மோடு ஒன்றாக வாழ்ந்தவர்கள் வெளியேறுவதைத் தடுக்க முடியாது கலங்கி நிற்பதுடன் கருணா குழுவைச் சேர்ந்தவர்களுடன் வாக்கு வாதங்களிலும் ஈடு;பட்டுவருகின்றனர்.

இசுலாமியர்களின் கடைகள் மட்டுமே இன்று மட்டுநகரில் திறந்து காணப்படுகின்றன.

இந்த நிகழ்வுகண்டு இசுலாமியர்கள் வாழும் பகுதிகள் பரபரப்பாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து இசுலாமியர்கள் வெளியேற்றப்பட்டதைப் பற்றி இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். மட்டக்களப்பு வர்த்தகத்தில் இசுலாமியர்களின் கைகள் மேலும் பலப்படும் என்றும் இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். எதிர்வரும் தேர்தலிலும் தமிழர்களின் குறைவான வாக்களிப்பு வீதம் இசுலாமியர்களுக்கே சாதகமாக அமையும் என்ற கருத்தையும் தெரிவிக்கிறார்கள்.

சிறிலங்கா காவல்துறை எதுவும் செய்யாதிருக்க இந்த மக்கள் வெளியேற்றம் நடைபெறுகிறது.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் காவல்துறையினரைக் கட்டுப்படுத்திவருவது கண்கூடாகத் தெரிகிறது.

இது புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிட்டுக் கொடுக்கப்பட்டது போலவே தோன்றுகிறது என்று ஒரு பிரமுகர் தெரிவித்தார்.

31.03.2004

யார் இந்தச் சத்தியமூர்த்தி?

நேற்று மட்டக்களப்பில் ராஜன் சத்தியமூர்த்தி எனும் வேட்பாளர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் நீண்ட காலமாகத் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நின்ற ஒருவரல்ல.

நீண்டகாலமாகப் பெரும்பான்மைக் கட்சி ஒன்றின் அங்கத்தவராக இருந்து பின்னர் கருணா அம்மானின் உள்வட்டத்திற்குள் துரிதமாக வந்துசேர்ந்தவர்.

இவ்வளவு விரைவாகவும் ஆச்சரியம் தரத்தக்கவகையிலும் இவர் கருணாவின் நம்பிக்கைக்குரிய சகாவாக மாறியதையிட்டு, கருணா விவகாரம் எழுவதற்கு முன்னரேயே கதைகள் உலாவியதுண்டு.

ஆனாலும், கருணா மட்டத்திலான உயர் இரகசிய தொடர்புகளில் ஒன்றாகவே பலரும் இதனைக் கருதிவந்தனர்.

சமாதானக் காலத்தில் கருணாவின் வியாபாரத் தொடர்பாளராகவும் பொருளாதார ஆலோசகராகவும் செயற்பட்ட இவர் கருணாவின் அனுசரணையுடன் இடம்பெற்ற நிதிமோசடிகளில் சம்பந்தமுடையவர் என சில நாட்களுக்கு முன்னரே குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தன.

சமாதான காலங்களில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்குப் பின்னணியில் நின்று செயற்பட்ட இவர் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து கருணா பெற்றுவந்த முதலீடுகளோடு சம்பந்தப்பட்டிருந்தார் என்ற சந்தேகமும் இங்கு பரவலாக உள்ளது.

சத்தியமூர்த்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது கையாட்களின் பேரில் செய்யப்பட்ட முதலீடுகள் கையாடப்படுவதைத் தவிர்ப்பதற்காக கருணா குழுவினர் குறிப்பிட்ட நபர்களை கடுமையாக அவதானித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சத்தியமூர்த்தியைக் கொலைசெய்தவர்கள் அவரோடு சில தினங்களாக நெருங்கிப் பழகியவர்கள் என்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாகவே தோன்றியதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.

இவரது மரணத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாண வர்த்தகர்களை 500 ரூபா பணத்துடன் வெளியேறுமாறு ஆணையிடுவதன்மூலம் சத்தியமூர்த்தியைச் சார்ந்தோரின் கோபத்தை யாழ்ப்பாண மக்கள் மீது திசைதிருப்பிவிட்டு பிரதேசவாதத்தை வளர்க்க முற்படுவதுபோலத் தெரிகிறது.

எது எப்படியாயினும் சத்தியமூர்த்தியின் மரணம் கருணா அம்மானுக்குப் பேரிடியாகவே அமையும் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.

31.03.2004

திட்டமிட்ட ஒழுக்கு?

தமிழர்களின் பலம் அவர்கள் ஒரு தேசிய அணியாக ஒன்றி நிற்பதே. இதை உடைக்கவேண்டும் என்ற ஆர்வமும், அதைச்செய்யவல்ல சக்தியும் சந்திரிகா அம்மையார் போன்ற அரசியல்வாதிகளையும் விட ஆபத்தான எதிரிகளான புலனாய்வுத் துறைகளிடமும் இராணுவ சூழ்ச்சிதாரிகளிடமும் பேரினவாத ஊடகவியலாளர்களிடமும் உள்ளது. இவர்கள் படிப்பது எதிர்ப்போராட்ட வழிகாட்டி நு}ல்களையாகும்.

பலவீனங்கள் இல்லாத ஒருவரை வெல்ல வேறு வழியில்லாதவிடத்து ஒருவரின் பலத்தையே அவரின் பலவீனமாக்கி, அந்தப் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாக்குவதே போரியல் வெற்றிகளைத் தீர்மானிப்பதாக அமையும் என்ற ஆலோசனையை இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்தும் எதிர்ப்போராட்ட கையேடு ஒன்றில் காணமுடிகிறது.

சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாட்டில் கருணா அம்மானும் பிரசன்னமாகியிருந்ததைக் கண்ட சிங்களப் பேரினவாத ஊடகவியலாளனான பந்துல ஜெயசேகர என்பவன் இரண்டுவருடங்களுக்கு முன்பே குறுக்குத்தனமாகச் சிந்தித்து கருணா அம்மான ஒரு நாள் கிழக்கைப் பிரிக்க முயற்சிசெய்வார் என்பதாக எழுதியிருந்தான். இதை 2002ம் ஆண்டு ஜூலை 5ம் திகதியன்று ப்ரான்ட் லைன் எனப்படும் ஆங்கில சஞ்சிகையில் எழுதியிருந்தான். இந்தக் கட்டுரையில் கருணா அம்மான் தன்னை முதன்மைப்படுத்தப்போகிறார் என்பதற்கான பலவிதமான சமிக்ஞைகளையும் தெரிவித்திருந்தான். இந்தக் கட்டுரை இப்போதும் இணையத்தில் காணப்படுகிறது.

தனது எதிர்வு கூறல் பலித்துவிட்டதை இவன் அண்மையில் மீண்டும் எடுத்துக்காட்டி மார்தட்டிக் கொண்டதை ஆங்கில ஊடகங்களைத் தொடர்ச்சியாக வாசித்துவரும் பலரும் அறிந்திருப்பர்.

கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

பந்துல ஜெயசேகர தனது ஊகத்தில் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கலாம் என்று உங்களுக்கு நம்பத்தோன்றுகிறதா?

சிலவேளை இருக்கக்கூடும்!

அல்லது புலனாய்வுச் சக்திகளின் சிந்தனைப்போக்கை கிரகித்துக்கொண்டு அந்த ஊடகவியலாளன் அதை அன்றே எழுதியிருத்தல்கூடுமா? இதற்கான சந்தர்ப்பமும் அதிகம்!

ஏன்? அவ்வாறு எழுதியது புலனாய்வுச் சக்திகளின் திட்டத்தின் ஓர் அங்கமாகக் கூட இருந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றவில்லையா?

நாம் இதுபோன்ற செய்திகளை வாசித்துவிட்டு, "யாரோ விசரன் எழுதுகிறான்" என்றுவிட்டுப் போய்விடுகிறோம். எதிரிகளின் இவ்வாறான உத்திகள் வேலைசெய்யாது என்று விடுதலையை நேசிக்கின்ற நாம் எளிதாகக் கருதிவிடுகிறோம்.

ஏன் எதிரிகள் கூட இவ்வாறான உத்திகள் வேலை செய்யும் என்று நம்புவதில்லையாம்! இதை அவர்களின் கையேடு எச்சரிக்கிறது.

நம்பாத போதிலும் ஏன் இப்படி எழுதினார்கள்?

இராணுவ, மனோவியல் வல்லுநர்களால் நூற்றுக்கணக்கான போர்களையும் பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களையும் ஆராய்ந்து, படித்து வகுக்கப்பட்ட எதிர்ப்போராட்ட பாடம் "நம்பிக்கை இல்லாவிடினும் இவ்வாறான உத்திகளைத் தொடர்ந்து கையாளவேண்டும்" என்கிறது.

இதைத் "தூண்டில் போடும்" செய்கையுடன் இந்த இரகசியக் கையேடு ஒப்பிடுகிறது.

"மீன் பிடிபடாது என்று சொல்லப்படுகிற இடங்களிலும் தூண்டில் போட்டு வைக்கவேண்டும்" என்று அதை மேலும் விளக்குகிறது.

ஏனெனில், "சிக்காது என்கிற இடத்தில் தான் சிக்காத மீன் சிக்கும் வாய்ப்பு அதிகம்" என்கிறது அந்தக் கைநூல்.

மனோதத்துவ ரீதியாக மனித மூளை எவ்வாறு செயற்படும் என்பதையும், அதிலும் குறிப்பாக ஒரு இராணுவ மனிதனின் மூளை எவ்வாறு செயற்படும் என்பதையும் இந்த மனோதத்துவ இராணுவக் கையேடு; ஆராய்கிறது.

சில எண்ணங்களை புலனாய்வுத்துறை திட்டமிட்டு ஊடகங்களுக்கூடாகத் திட்டமிட்ட ஒழுக்குகளாக விதைக்கவேண்டும் என்றும் இந்தக் கையேடு அறிவுறுத்துகிறது. எனவே பந்துலவின் கடடுரை இவ்வாறான ஒரு திட்டமிடப்பட்ட ஒழுக்கு என அனுமானிக்க இடமுண்டு.

இவைதான் இன்று தமிழலை நிழற்பதிப்பில் வந்த செய்திகள்....!

இங்கு மேலே போட்டப்பட்டது எப்போ தமிழலை நிழற்பதிப்பில் வந்ததென்பதை குறிப்பிட்ட செய்தியை இங்கு ஒட்டியவர் குறிப்பிடுவாரா.

தமிழ் அலை நிழற்பதிப்பில் வந்தவை நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு என்றும் மற்றயவை நன்றி - தமிழ் அலை என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன,

அது அல்ல எமது கேள்வியின் அர்த்தம்...தமிழலை இங்கு தடை செய்யப்பட்ட ஒன்று...அதன் செய்திகள் எப்படி தமிழ் அலை நிழற்பதிப்புடன் கலந்தது என்பதுதான் கேள்வி...புரியுதா...அல்லது புரியாத மாதிரி நடிப்பா....!

:evil: :idea: :evil:

tsummary.php?id=91

tbody.php?id=91

நன்றி உலகசந்தை...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.