Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

LTTE (P) Getting Ready to Capture Areas in the East- Karuna Faction

Bandula Jayasekara in Colombo, SLT 7.20 P.M Friday 2 April. Spokesman for LTTE's renegade eastern commander, Karuna Amman says that the Wanni administration is getting ready to capture some areas in the east, under their control. He said that they have received information that there would be infantry strikes today. The Spokesman, Varathan said that Karuna and his group were strong enough to defend themselves and they will only use defensive methods. He said, " We refuse to get provoked by their actions. We will avoid all internal killings. But, we are fully prepared to defend ourselves" However, military sources told The Academic that they have not received any information on any planned attacks by Prabhakarans LTTE. But, the official said that large-scale infiltrations have taken place and it would be difficult for Prabhakaran to carry out any infantry attacks on Karuna.

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நாடுதளுவிய hPதியில் ஒவ்வொரு தொகுதிக்குமான ஆசனங்கள் விபரம்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 19:29 ஈழம் ஸ

மொத்தமுள்ள 22 தேர்தல் தொகுதிகளிலும், 5,698 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். 52 அரசியற் கட்சிகளும் 192 சுயேட்சைக் குழுக்களும் இந்த 5,698 வேட்பாளர்களை நியமித்துள்ளன.

மொத்தம் 225 ஆசனங்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகின்றன. இவற்றில், 29 தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லத் தகுதிபெறும் ஆசனங்கள். மீதி 196 ஆசனங்கள் பின்வருமாறு நாடுதளுவிய hPதியில், பாராளுமன்றத்தின் அமர்வுக்குத் தெரிவாகும்:

மட்டக்களப்பு - 05

திருகோணமலை - 04

வன்னி - 06

யாழ்ப்பாணம் - 09

திகமடுல - 07

கொழும்பு - 20

கம்பஹ - 17

களுத்துறை - 10

காலி - 10

மாத்தறை - 08

அம்பாந்தோட்டை - 07

பதுளை - 08

மொனறாகலை - 05

கண்டி - 12

மாத்தளை - 05

நுவரெலியா - 07

அநுராதபுரம் - 08

பொலனறுவை - 05

குருநாகலை - 16

புத்தளம் - 08

இரத்தினபுரி - 10

கேகாலை - 09

மொத்தம் - 196

நன்றி - புதினம்

நன்றி BBC

தொடர்ந்தும் இன்றைய தேர்தல் செய்திகளை சுட்டுத்தருவீர்கள் என்று நம்புகிறேன்.

  • தொடங்கியவர்

High turnout marks Sri Lanka vote despite fears of instability

COLOMBO : Sri Lankans turned out in large numbers for parliamentary elections called to resolve a power struggle between the president and the prime minister that has cast a shadow over faltering attempts to end ethnic bloodshed.

The main contenders, President Chandrika Kumaratunga's Freedom Alliance and Prime Minister Ranil Wickremesinghe's United National Party, said they were generally satisfied with the vote, while police said it went off peacefully.

Election officials said the final turnout figures were yet to be worked out, but initial reports suggested about 75 percent of the electorate had cast ballots, maintaining the island's reputation for high voting.

The first results are expected at around midnight (1800 GMT), but the final party positions are not expected to be known before midday (0700 GMT) Saturday.

Wickremesinghe, who was one of the first to vote, expressed hopes of returning to power to pursue his internationally-backed negotiations with Tamil Tiger rebels.

"I am certain people will vote for peace," he said at a voting booth near his home. "I am confident of securing a majority of seats."

However, most opinion polls have pointed to a hung parliament with neither Wickremesinghe's UNP nor Kumaratunga's Alliance winning an outright majority.

Kumaratunga called the election after she clashed with Wickremesinghe, accusing him of conceding too much in talks with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) guerrillas.

Police said there were no reports of major violence in the island.

"We have only a few minor incidents reported," said Jayantha Wickremaratne, deputy Inspector General of Police. "We have got the assistance of the army to help us with mobile patrols and in manning road blocks."

During campaigning for the 2001 parliamentary vote, at least 41 people were killed and 700 wounded. This time round only five election-related deaths were reported.

The island was tense in the election run-up, however, after V. Muralitharan, better known as Karuna, led a split in the Liberation Tigers of Tamil Eelam (LTTE) who have been battling since 1972 for a separate Tamil homeland.

In the island's embattled north, a Tamil politician complained that supporters of Tamil Tiger rebels attempting to rig voting.

The Tigers are not contesting the election but have openly backed the Tamil National Alliance (TNA) which is expected to fare well and emerge as kingmaker following a close fight between the leftist Alliance and the rightwing UNP.

Kumaratunga, who voted at her home district of Gampaha, outside Colombo, said she had taken steps to ensure a fair election.

"Every one of you can go to the polls without fear and freely use your precious vote, she said in a message broadcast Friday.

Voting was not taking place in rebel-held northeast areas but authorities set up booths near the de facto front lines, officials said. The Tigers had arranged to bus in voters from their areas to vote.

- AFP

  • தொடங்கியவர்

நன்றி BBC

தொடர்ந்தும் இன்றைய தேர்தல் செய்திகளை சுட்டுத்தருவீர்கள் என்று நம்புகிறேன்.

முடிந்தவரை படித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

  • தொடங்கியவர்

வடக்கு பகுதியில் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்று ஈ.பி.டி.பி மற்றும் சங்கரியின் சுயேச்சை குழுக்கள் கேட்கின்றன. தேர்தலில் பாரதூரமான் முறைகேடுகள் நடைபெற்றதாக இதுவரை கண்காளிப்பு குழுக்கள் எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

தபால் மூலம் வழங்கப்பட்ட வாக்குகளின் முடிவுகள் இன்னும் ஓரிரு மணித்தியாலங்களில் அறிவிக்கப்படும்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 20:44 ஈழம் ஸ

மார்ச் மாதம் 24ம் 25ம் திகதிகளில், நாடு தளுவிய hPதியில், தபால் மூலம் வாக்களிப்பு இடம்பெற்றது.

தபால் மூலம் இடம்பெற்ற வாக்களிப்பின் விபரங்கள் ஏற்கனவே எண்ணி முடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு மணித்தியாலங்களுக்குள், தபால் மூலமான வாக்களிப்பின் இறுதி முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென, தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

அராலியிலும் முகமாலையிலும் அமைந்திருந்த சில வாக்களிப்பு நிலையங்களில் ஈ.பி.டி.பி.யினர் ரகளை

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 21:01 ஈழம் ஸ

அராலியில் முருகமூர்த்தி வித்தியாலயத்திலும் முகமாலையில் இரு வாக்களிப்பு நிலையங்களிலும் ஈ.பி.டி.பி.யினர் கடும் ரகளையில் ஈடுபட்டதால், சில மணிநேரம் வாக்களிப்பு தடைப்பட்டதாகத் தெரியவருகிறது.

முகமாலையில் அமைந்திருந்த இரு வாக்களிப்பு நிலையங்களில், மக்கள் அடையாள அட்டையில்லாமல் வாக்களிப்பதாக ஈ.பி.டி.பி.யினர் ஆட்சேபித்து ரகளையில் ஈடுபட்டபோது, பொலிசார் தலையிட்டு நிலைமையைச் சீராக்கினர். தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டபோது, யாரும் அடையாளஅட்டையின்றி அனுமதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தனர். அதனால் வெளியிலிருந்து சத்தமிட்டபடி, சில மணிநேரத்தில் ஈ.பி.டி.பி.யினர் கலைந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அராலி முருகமூர்த்தி வித்தியாலயத்தில் வாக்களிப்பதற்காகக் கூடியிருந்த மக்களை அணுகிய ஈ.பி.டி.பி.யினரும், ஆனந்தசங்கரி குழுவினரும், தாம் குறிப்பிடும் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி அவர்களைக் கட்டாயப் படுத்தியுள்ளனர். பின்னர் அது வாக்குவாதமாக மாறியபோது, தங்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டுமென துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

அப்படி மிரட்டியபோது, வாக்களிக்க வந்திருந்த மக்கள், திடிரெனப் பாய்ந்து தாக்கியதில், ஈ.பி.டி.பி.உறுப்பினர் இருவர் அடிவாங்கிக்கொண்டு அங்கிருந்து ஓட்டமெடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், சில மணிநேரம் வாக்களிப்பு தடைப்பட்டதாகத் தெரியவருகிறது.

இதற்கிடையில், பருத்தித்துறை வாக்களிப்பு நிலையப் பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு தகராறுகள் காரணமாக 7 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

தொடரும் ஒரு வாரத்திற்கு பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் அனைத்தும் தடை: பொலிஸ் திணைக்களம்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 21:22 ஈழம் ஸ

சிறீலங்காவில் 13வது பொதுத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தொடரும் ஒரு வாரத்திற்கு பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் அனைத்தும் நாடுதளுவிய hPதியில் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக, ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர், பொலிஸ் தேர்தல் அதிகாரி காமினி நவரத்ன அறிவித்துள்ளார்.

நள்ளிரவுக்குப் பின்னர், தேர்தல் முடிவுகள் அறிவிக்க ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக, அதிகாலை வரை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாது தடுத்துவைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை எதுவித பாரிய வன்முறைகளும் நிகழவில்லை என்றும், இரவு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கும் முடிவு குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை என்றும் காமினி நவரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

அவசியமேற்படின், திடிர் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமுலுக்கு வரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நன்றி - புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களை வீணை வாசிப்பவர்களாக மாற்றவோ அல்லது அவர்களது உணர்வுகளுக்குப் பூட்டுப் போட முயன்றாலோ இதுதான் நடக்கும்

ஜனநாயகத்தின் காவலர்களும் அவர்களுக்காகக் கொக்கரிப்பவர்களும் இதனை உணர்ந்தால் சரி

அதுசரி ஆனந்த சங்கரி தானே விருப்பு வாக்குகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் தான் தான் முன்னனியில் இருப்பேன் என்று சொன்னாரே அவருக்கும் மிரட்ட வேண்டிய அல்லது கெஞ்ச வேண்டிய நிலமையா?

  • தொடங்கியவர்

மக்களை வீணை வாசிப்பவர்களாக மாற்றவோ அல்லது அவர்களது உணர்வுகளுக்குப் பூட்டுப் போட முயன்றாலோ இதுதான் நடக்கும்

ஜனநாயகத்தின் காவலர்களும் அவர்களுக்காகக் கொக்கரிப்பவர்களும் இதனை உணர்ந்தால் சரி

அதுசரி ஆனந்த சங்கரி தானே விருப்பு வாக்குகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் தான் தான் முன்னனியில் இருப்பேன் என்று சொன்னாரே அவருக்கும் மிரட்ட வேண்டிய அல்லது கெஞ்ச வேண்டிய நிலமையா?

யாராக இருந்தாலும் மக்கள் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது அவர் தேர்தல் முடிவுகளின் பயத்தில் கூறுவதாக இருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளோடு மட்டுமே பேச வேண்டும் என்பதை தீவிரமாக எதிர்ப்பவர்கள் PLOTE, E.P.D.P சங்கரி

வன்னி நிலைமைகள் PLOTE இற்கு சாதகமாக இல்லை யாழில் சங்கரி,E.P.D,P, இருவருமே தோல்வியைத் தழுவினால் எதை மறுத்தார்களோ அதுவே உண்மை என்று ஆகிவிடும்

  • தொடங்கியவர்

விடுதலைப் புலிகளோடு மட்டுமே பேச வேண்டும் என்பதை தீவிரமாக எதிர்ப்பவர்கள் PLOTE, E.P.D.P சங்கரி

வன்னி நிலைமைகள் PLOTE இற்கு சாதகமாக இல்லை யாழில் சங்கரி,E.P.D,P, இருவருமே தோல்வியைத் தழுவினால் எதை மறுத்தார்களோ அதுவே உண்மை என்று ஆகிவிடும்

உண்மைதான், யுத்தத்தை நிறுத்தி பிரைச்சனையை தீர்ப்பதற்கு நிச்சயம் புலிகளுடன் பேசவேண்டும். ஒரு தீர்வௌ உருவாக்கியவுடன் தேர்தல் மூலம் பிரதிநிதிகளை தேர்வு செய்யலாம். இதுவே என் கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றுடனும் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால்

அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முதலில் தாம் அங்கம் வகிக்கும் கட்சியுடன் பேசி அவர்களது பேச்சுக்கான திட்ட வரைபை தயார் செய்ய உதவலாம் அரசுடனும் கூட்டு வைத்துக் கொண்டு அதே அரசுடன் பேச்சு வார்த்தை மேசையில் பேசித்தான் தீர்க்கவேண்டும் என்றால் இவர்களின் அரசியல் கூட்டு கேலிக்கிடமாகவே உள்ளது

அதனை விட இப்படி ஆளுக்கொருவரை பாராளுமன்றத்தில் வைத்திருக்கும் கட்சிகள் எல்லாவற்றினுடனும் பேசுவது இன்னொரு திம்புப் பேச்சுவார்த்தையாகத் தான் இருக்கும் நிச்சயமாக பிரச்சனையைத் தீர்க்க உதவாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது புதினத்தின் செய்தி

ஆட்சியமைக்கும் பெரும்பான்மைப் பலம், எந்தக் கட்சிக்கும் கிடைக்கப்போவதில்லை: ஆய்வு

காவலுர் கவிதன்

சிறீலங்காவில் பொதுத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்குத் தேவையான 113 ஆசனங்களை எந்தக் கட்சியும் பெறப் போவதில்லையென ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும், சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஆட்சியமைப்பதற்கான பலப் பாPட்சையில் இறங்கியுள்ள நிலையில், இரு கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 113 ஆசனங்கள் கிடைக்கப்போவதில்லை என்று பிந்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ரணில் கட்சியை விட, ஐ.ம.சு.மு., ஒரு சில ஆசனங்கள் அதிகமாகப் பெறுமென்றும், இருந்தாலும், ஆட்சியமைக்கும் விடயத்தில் ஐ.தே.முன்னணிக்கே அதிக வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கின்றது.

எதிர்பார்த்ததைவிட அதிக அதிகாரங்களையும் உரிமைகளையும் புலிகளுக்கு வழங்கியதாக ரணில் கட்சியின் மேல் சிங்களப் பேரினவாதிகள் குற்றம் சாட்டும் அதே வேளையில், Nஐ.வி.பி.யுடன் கூட்டுச் சேர்ந்ததால், சந்திரிகா கட்சியின் மீதும் கடும் அதிருப்தி சிங்கள மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அதனால், பெரும்பான்மைப் பலம்பெற்று, ஆட்சியமைக்க இரு கட்சிகளுக்கும் வாய்ப்புக் கிட்டாது என்று கூறப்படுகிறது.

ஐhதிஹ ஹேல உருமய, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்பு ஆகியன, ஆளும் கட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய கட்சிகளாக இம்முறை அமையுமென அக்கணிப்புத் தெரிவிக்கிறது.

புளொட், ஈ.பி.டி.பி., ஏனைய சிறு முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள் போன்றவை, தங்களது கட்சிக்குக் கிடைக்கும் பதவிகளைப் பொறுத்தே யார் பக்கம் சார்வதென்று தீர்மானிப்பார்களென்றும், எப்படிப் பார்த்தாலும், தமிழ் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற இரு பிரதான கட்சிகளும் முந்தியடிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றும் அந்த ஆய்வு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

பெரும்பான்மை பற்றிய செய்திகள் முண்ணுக்குப் பின் முரணாக உள்ளன சில ஊடகங்கள் ரணில் கட்சியென்றும் சில சந்திரிகா கட்சியென்றும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருக்கின்றன

இன்னும் சில மணிநேரத்தில் முடிவு தெரிந்துவிடும்

  • தொடங்கியவர்

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றுடனும் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால்  

அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முதலில் தாம் அங்கம் வகிக்கும் கட்சியுடன் பேசி அவர்களது பேச்சுக்கான திட்ட வரைபை தயார் செய்ய உதவலாம் அரசுடனும் கூட்டு வைத்துக் கொண்டு அதே அரசுடன் பேச்சு வார்த்தை மேசையில் பேசித்தான் தீர்க்கவேண்டும் என்றால் இவர்களின் அரசியல் கூட்டு கேலிக்கிடமாகவே உள்ளது

அதனை விட இப்படி ஆளுக்கொருவரை பாராளுமன்றத்தில் வைத்திருக்கும் கட்சிகள் எல்லாவற்றினுடனும் பேசுவது இன்னொரு திம்புப் பேச்சுவார்த்தையாகத் தான் இருக்கும் நிச்சயமாக பிரச்சனையைத் தீர்க்க உதவாது

அது உண்மைதான், புலிகளின் பேசித்தான் தீர்வை உருவாக்கவேண்டும். அதன் பின்பு தேர்தலை நடத்தினால் சரி.

  • தொடங்கியவர்

ஆட்சியமைக்கும் பெரும்பான்மைப் பலம், எந்தக் கட்சிக்கும் கிடைக்கப்போவதில்லை: ஆய்வு

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 22:01 ஈழம் ஸ

சிறீலங்காவில் பொதுத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்குத் தேவையான 113 ஆசனங்களை எந்தக் கட்சியும் பெறப் போவதில்லையென ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும், சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஆட்சியமைப்பதற்கான பலப் பாPட்சையில் இறங்கியுள்ள நிலையில், இரு கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 113 ஆசனங்கள் கிடைக்கப்போவதில்லை என்று பிந்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ரணில் கட்சியை விட, ஐ.ம.சு.மு., ஒரு சில ஆசனங்கள் அதிகமாகப் பெறுமென்றும், இருந்தாலும், ஆட்சியமைக்கும் விடயத்தில் ஐ.தே.முன்னணிக்கே அதிக வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கின்றது.

எதிர்பார்த்ததைவிட அதிக அதிகாரங்களையும் உரிமைகளையும் புலிகளுக்கு வழங்கியதாக ரணில் கட்சியின் மேல் சிங்களப் பேரினவாதிகள் குற்றம் சாட்டும் அதே வேளையில், Nஐ.வி.பி.யுடன் கூட்டுச் சேர்ந்ததால், சந்திரிகா கட்சியின் மீதும் கடும் அதிருப்தி சிங்கள மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அதனால், பெரும்பான்மைப் பலம்பெற்று, ஆட்சியமைக்க இரு கட்சிகளுக்கும் வாய்ப்புக் கிட்டாது என்று கூறப்படுகிறது.

ஐhதிஹ ஹேல உருமய, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்பு ஆகியன, ஆளும் கட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய கட்சிகளாக இம்முறை அமையுமென அக்கணிப்புத் தெரிவிக்கிறது.

புளொட், ஈ.பி.டி.பி., ஏனைய சிறு முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள் போன்றவை, தங்களது கட்சிக்குக் கிடைக்கும் பதவிகளைப் பொறுத்தே யார் பக்கம் சார்வதென்று தீர்மானிப்பார்களென்றும், எப்படிப் பார்த்தாலும், தமிழ் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற இரு பிரதான கட்சிகளும் முந்தியடிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றும் அந்த ஆய்வு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

Police decides not to impose curfew due to the prevailing peaceful environment

Alladin Hussein in Colombo, April 2, 2004, 11.39 pm. Inspector General of Police Indra de Silva today announced that due to the prevailing peaceful atmosphere in the country, there is no necessary to impose curfew. He also said that even though there had been some disturbances in the North and East province and a few other districts, the situation has seemingly returned to calm after the polling ended at 4.00 p.m. Analysts pointed out that this is one of the most calmest elections ever in recent history.

He however indicated the possibility of curfew in several areas in the North East province, if the situation takes a turn for the worse; however sources from the North East said that the situation is quite peaceful now.

Security has also been tightened at all major areas around the country, to enforce law and order and prevent any unwanted incidents.

  • தொடங்கியவர்

மட்டக்கிளப்பில் இருந்து செய்தி குறிப்பு ஒன்று ...

http://www.worldtamilradio.info/election4.ram

நன்றி - தமிழ் வெப் ரேடியோ

  • தொடங்கியவர்

Police decides not to impose curfew due to the prevailing peaceful environment

 

Alladin Hussein in Colombo, April 2, 2004, 11.39 pm. Inspector General of Police Indra de Silva today announced that due to the prevailing peaceful atmosphere in the country, there is no necessary to impose curfew. He also said that even though there had been some disturbances in the North and East province and a few other districts, the situation has seemingly returned to calm after the polling ended at 4.00 p.m. Analysts pointed out that this is one of the most calmest elections ever in recent history.  

He however indicated the possibility of curfew in several areas in the North East province, if the situation takes a turn for the worse; however sources from the North East said that the situation is quite peaceful now.  

Security has also been tightened at all major areas around the country, to enforce law and order and prevent any unwanted incidents.

தேர்தல் அமைதியாக நடைபெற்றதால் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது இல்லை என்று பொலிஸ் தீர்மானித்துள்ளது.

அனேகமா மட்டக்களப்பு அல்லது அம்பாறை தொகுதியிலை ஒண்டுதான் முதல் வரும்.. ஒண்டும் இன்னமும் வரேல்லையே..

:) :P :D

அனேகமா மட்டக்களப்பு அல்லது அம்பாறை தொகுதியிலை ஒண்டுதான் முதல் வரும்.. ஒண்டும் இன்னமும் வரேல்லையே..

:)  :P  :D

மௌனம் சாதிக்கிறியள்..என்ன..?

:?: :?: :?:

ஓம் ஓம் அதோட

பாரராஜசிங்கத்தார் தேசிய பட்டியலாலதான் வாருவார் எண்டு நினைக்கிறன்

ஓம் ஓம் அதோட

பாரராஜசிங்கத்தார் தேசிய பட்டியலாலதான் வாருவார் எண்டு நினைக்கிறன்

என்ன கந்தர் இப்பிடிச் சொல்லுறியள்..?

பெடியள் அவர்தான் முதன்மை வேட்பாளரா வருவார் எண்டு சொன்னாங்கள்.. அவரும் அப்பிடித்தான் சொன்னவர்.. எதுவெண்டாலும் பொறுத்திருந்து பார்ப்பம்..

:idea: :!: :?:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.