Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

ஐ.பி.சி தமிழுக்கு கருணாவின் கட்டுப்பாட்டில் இயங்கிய தமிழ்அலை பத்திரிகையின் ஆசிரியர் வேணுகோபால் வழங்கிய நேர்காணல்

http://www.ibctamil.net/audio/vennu20040412.smil

நன்றி - ஐபிசி தமிழ்

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Little hope for Sri Lanka

Thirty years of civil war have done irreparable harm to Sri Lanka. The fight by the island's Tamils to secure a homeland has claimed more than 60,000 lives and deeply fractured the nation. A peace process appeared to be making progress, but divisions among Sri Lanka's Sinhalese majority derailed those efforts. An election earlier this month deepened the deadlock. Extremist parties are the winners of the recent vote; peace appears to be the loser.

Sri Lanka's Tamils have fought for decades to establish a homeland. More than 65,000 people have died in the bloody struggle and more than 800,000 others have become internal refugees. The long list of victims includes Tamil moderates who were willing to negotiate with the government in Colombo and accept less than the maximalist demands of the Liberation Tigers of Tamil Elam (LTTE). Norway negotiated a shaky ceasefire two years ago; despite some close calls, the ceasefire has survived and offers hope for a more permanent deal.

The peace prospects were shaken last November when President Chandrika Kumaratunga unilaterally dismissed the ministers of defense, interior and the media, and took the portfolios herself, charging that Prime Minister Ranil Wickremesinghe had made too many concessions to the Tamils during the negotiations. The president has no love for the Tamils: a 1999 suicide bombing cost her one eye. She is also a fierce rival of Mr. Wickremesinghe, and many saw this move as an attempt to make up for her party's defeat in the 2001 parliamentary elections.

Four months of negotiations between the two leaders failed to yield a government and Mrs. Kumaratunga, hoping to secure a parliamentary majority, called for elections. The vote, however, yielded an even more divided legislature.

The results gave the president's United People's Freedom Alliance 105 seats, eight seats short of the 113 needed to claim an absolute majority in the 225-member legislature. Mr. Wickremesinghe's United National Party (UNP) trailed with 82 seats. Mrs. Kumaratunga has selected Mr. Mahinda Rajapakse, a veteran politician belonging to her own party, as prime minister. He now must form a Cabinet by the deadline of April 22, when the new Parliament is scheduled to convene.

The problem for the president is that none of the smaller parties are ready to join the Freedom Alliance and help her win that majority. The most obvious potential partner is the National Heritage Party, a radical Sinhalese nationalist party made up of monks, which took nine seats. But it has said that it will not join either of the two main parties. The third largest party, the Tamil National Alliance, the political arm of the LTTE, has 22 seats. It has said that it will join any government that recognizes it as the "sole representatives" of the Tamil people and accepts its plan to devolve authority. The Freedom Alliance has already rejected that proposal.

In other words, the results suggest that the only majority consists of parties opposed to peace. Even if Mrs. Kumaratunga opted for negotiations and she initiated peace talks in 1994 and adopted a hard line only after they broke down her alliance partner, the Marxist People's Liberation Front (JVP), strongly opposes concessions to the Tamils. And the JVP gained seats at the Sri Lanka Freedom Party's expense, which dropped from 77 legislators to just over 60.

Were this not enough, the Tamil parties appear to have split as well. A rebel commander formed his own faction just before the election, and killings of his supporters by LTTE elements have already begun. At least two civilians were reported killed and many more wounded since the main Tamil Tiger group launched a major offensive Friday to retake territory held by the renegade commander.

These results are especially bitter for Japan. Japan has been one of the cochairs of the Tokyo Conference on Reconstruction and Development of Sri Lanka, which was formed to marshal international support for the peace process. Tokyo has donated $1 billion to help build peace there. That investment may well be put on hold as Sri Lankan politicians struggle to find a common ground that will allow peace negotiations to continue.

Should, with a hung Parliament, the new government effectively stop functioning, Mr. Wickremesinghe might try to cobble together a coalition consisting of his party, the Sri Lanka Muslim Congress and the Tamil National Alliance, but that would put the government at the mercy of the Tamils a party intimately linked to the LTTE and raise serious doubts on any deal it reached. If this all sounds familiar, that is because there are echoes of Northern Ireland in Sri Lanka. That does not inspire much confidence in the island's prospects.

The Japan Times: April 13, 2004

  • தொடங்கியவர்

Sri Lanka 's road to peace on shaky ground with rebel skirmish, cracks in new government

Associated Press, Tue April 13, 2004 03:17 EDT . BETH DUFF-BROWN - Associated Press Writer- COLOMBO, Sri Lanka - (AP) The violent clash between rival factions of separatist Tamil guerrillas was a big step backward on the road to peace, made even bumpier by cracks in the island-nation's new government.

Sri Lankans have enjoyed relative peace of mind during a two-year cease-fire in the 19-year civil war between the military and Liberation Tigers of Tamileelam. The battle against one of the globe's most ruthless outlawed organizations having perfected the suicide bomb has claimed the lives of nearly 65,000 people, most of whom were civilians.

The situation took a sharp turn for the worse in March, when the leader of the large eastern flank of the LTT defected, claiming discrimination against his 6,000 guerrillas by the main faction in the north. On Friday, the northern LTT launched a surprise offensive on the Eastern Tigers, killing some three dozens people, but effectively regaining control of the territory over the weekend and sending Vinayagamoorthy Muralithanran packing off into the jungle.

Sighs of relief were heard across this tropical island off the southern tip of India, as Sinhalese Buddhists and Tamil Hindus began the rituals that ring in their new lunar calendars.

Close observers of the intricacies of Sri Lankan politics, however, say more bad times are ahead. President Chandrika Kumaratunga's government has offered sanctuary to the renegade rebel leader, which will no doubt tick off the LTT leadership, and her new coalition government already is embroiled in squabbles over Cabinet positions and other matters of power.

``The inability of the two coalition partners to resolve their disputes amicably could also spell problems for the peace process because the two coalition partners have very different views about the peace process at this time,'' said Jehan Perera, a political analyst with the independent research center, the National Peace Council.

Perera said the LTT could see the military's offer of protection for Muralithanran as an attempt to undermine the LTT leadership.

Kumaratunga has assured the European cease-fire monitors and the United States in a telephone call with U.S. Secretary of State Colin Powell last Friday that her government would resume talks with the LTT later this month, following the long New Year's holiday.

But at the same time, she has ordered the army to start a new recruitment drive and the People's Liberation Front a Marxist party and Kumaratunga's largest coalition partner is opposed to any concessions for the rebels or to grant the Tigers the autonomy they are demanding in the Tamil-populated north and east. PLF members of the new Parliament, which convenes April 22, boycotted the swearing-in ceremony of Kumaratunga's new Cabinet on Saturday, unhappy with her choices.

``If they can't resolve simple matters like ministerial postings, then they're also unlikely to be able to agree on how to deal with the LTT,'' said Perera.

The last round of peace talks led by former Prime Minister Ranil Wickremesinghe, who was sidelined by Kumaratunga started off well, but have stalled for a year. The rebels have threatened to go back to war if their demand for wide autonomy in the north and east is not accepted.

As the Rev. Lucien Dep, priest of St. Mary's Church in Colombo, put it after Easter Sunday services: ``We are all keeping our fingers crossed. We don't know what we are in for next.''

  • தொடங்கியவர்

ஐ.பி.சி தமிழுக்கு கருணாவின் கட்டுப்பாட்டில் இயங்கிய தமிழ்அலை பத்திரிகையின் ஆசிரியர் வேணுகோபால் வழங்கிய நேர்காணல்

http://www.ibctamil.net/audio/vennu20040412.smil

நன்றி - ஐபிசி தமிழ்

மனசாட்சிக்கு விரோதமாகஇ கருணாவின் பணய கைதிகளாக தமிழலையை வெளியிட்டோம். - ஆசிரியர் வேணுகோபால் பேட்டி

கருணா தரப்பினரால் பணய கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழலை பத்திரிகை நிலையத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். தமிழீழ தேசியத் தலைவரின் வழிகாட்டலில் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி தமிழலை பத்திரிகை வெளிவரும் என்று தமிழலை பத்திரிகை ஆசியர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழலை பத்திரிகை ஆசிரியர் வேணுகோபால் ஜ.பி.சிக்கு வழங்கிய பேட்டியின் தமிழ் எமுத்துருவாக்கம்.

Phழவழ : வுயஅடைநேவ யுசஉhiஎந

கருணா தரப்பினரைப் பற்றி பரப்பாக தகவல்கள் வெளியிட்டு வந்த தமிழலை பத்திரிகை இப்பொழுது நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

இந்த பத்திரிகை நிறுத்தப்படவில்லை. நேற்று (12-04-2004) மட்டும் பத்திரிகை வெளிவரவில்லை. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொக்கட்டிச்சோலை பிரதேசம் வந்துள்ளதால் எமது பத்திரிகை வழமையாக - இங்கு ஊழியர்கள் தமது பணிகளை செய்து கொண்டு இருக்கின்றார்கள். இன்று காலை அதாவது சித்திரை புதுவருட தினத்தன்று தமிழலை பத்திரிகை தமிழீழ மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தனது பணிகளை தொடர்ந்து செல்லும்.

ஆகவே நீங்கள் ஒரு பணய கைதிகளாக வைக்கப்பட்டீர்களா? எப்படி?

கருணா பிரச்சினையைத் தொடர்ந்து எங்களால் சுதந்திரமான கருத்துக்களை அல்லது உணர்வுகளை வெளிக்காட்ட முடியாத ஓர் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருந்தோம். எங்களது கருத்துக்களை மனம் திறந்து வெளிக்கொணர முடியாத ஒரு சூழ்நிலை அவர்களிடமிருந்து (கருணா) வரும் கருத்துக்களை மட்டுந்தான் பிரசுரிக்க வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டு அதனை வெளியிட்டுக்கொண்டிருந்தோம்.

ஒரு பத்திரிகையாளனின் குரல்வளை நசிக்கப்பட்டு கொண்டிருந்த போது உங்களது உணர்வு எப்படி இருந்தது ?

எனது உணர்வு மனசாட்சிக்கு விரோதமான ஒன்றாகவே இருந்தது. இருந்தாலும் அவர்களின் ஆயுத அச்சுறுத்தலுக்கு உள்ளான சூழ்நிலையில் உயிராபத்து ஏற்படும் என்ற காரணத்தினால் அதற்கு அடி பணிந்தோம்.

குறிப்பாக கருணா பற்றிய தகவல்களை உங்களது பத்திரிகை வெளியிடும் போது இதனை படிக்கின்ற மக்கள் உண்மையானதென்று என ஏற்றுக்கொண்டார்களா?

தனிப்பட்ட ஒரு குழுவைச் சார்ந்த கருத்துக்கள் மட்டுந்தான் வருகின்றன எனவும் நடுநிலை தன்மையைக் காணமுடியவில்லை எனவும் கூறினார்கள். ஆனால் அச் சூழ்நிலையில் எம்மால் நடுநிலையான தகவல்களை கூற முடியவில்லை.

குறிப்பாகஇ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற செய்தி பிரசுரிக்கப்பட்டது. வடக்குஇகிழக்கு இணைந்தது அல்ல தமிழீழம் கிழக்கு தனியாக வடக்கு தனியாக அதிலும் மட்டக்களப்பு தனியான ஒரு பிரதேசம் என்பதை சுட்டிக் காட்டி தகவல்கள் வெளியாகின. அவ்வாறு தகவல்களை நீங்கள் பிரசுரிக்கின்ற போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது.?

நிச்சயம் எங்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது.

இதைப் பற்றி அந்த செய்தியை பிரசுரிக்க வேண்டும் என்று கூறியவர்களிடம் நீங்கள் பேசக் கூடிய நிலை அன்று இருக்கவில்லையா?

அப்படி பேசியிருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அணியினருடன் இவர்கள் ஆதரவானவர்கள் என்று வேறு கண்ணோட்டத்துடன் எங்களை நோக்கலாம் அந்த பயம் காரணமாக அந்த கருத்தை அவர்களிடம் தெரிவிக்கவில்லை.

குறிப்பாக தங்களுடைய பத்திரிகை காரியாலயத்தில் பணியாற்றயவர்கள் எல்லோருமே இப்படி ஒரு பணய கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நிலையில்தான் அந்நேர பணியை மேற்கொண்டார்களா?

நிச்சயமாக அப்படியொரு சூழ்நிலையில்தான் வேலை செய்தார்கள்.

ஆகவேஇ இப்போது உங்களது மனநிலை எவ்வாறு இருக்கின்றது? இப்போது உங்களது இந்த மகிழ்ச்சியை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் உங்களுடைய பத்திரிகை குறிப்பாக இணையத்தளம் ஊடாக உலகெங்கும் வாழும் மக்கள் படித்திருக்கின்றார்கள். இப்போது நீங்கள் அளிக்கின்ற இந்த கருத்துக்கள் இணையத்தளமுடாகவும் மக்கள் அறிய கூடியதாக இருக்கும். ஆகவே உங்கள் மனநிலை பற்றி இப்போது அறிய தரவேண்டும் என்று மிக அன்பாக கேட்டுக்கொள்கின்றோம் ?

நிச்சயமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கும் அதிமேதகு தலைவர் எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உறுதுணையாக அவரின் போராட்டத்துக்கு கூர்மைப்படுத்துகின்ற சக்தியாக தமிழலை பத்திரிகை தொடர்ந்து தன் பணிகளை மேற்கொள்ளும். குறுகிய காலகட்டத்திற்குள் அந்த பத்திரிகையின் உணர்வுகள் வேறொரு கோணத்தில் சென்றிருந்தாலும் அதன் இலக்கு தமிழ் மக்களின் விடுதலைக்கான குரலாக ஓங்கி ஒலிக்கும் என மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

சூரியனுக்காக எழுத்துருவாக்கம் வல்லவை

மூலம் ஜ.பி.சி. லண்டன்

  • தொடங்கியவர்

விடுதலை நெருப்போடு விளையாடுவோருக்கு கருணா விவகாரம் ஒரு படிப்பினை

13.04.2004

கடந்த 40 நாட்களாக ஊடகங்களின் கவனத்தை கவர்த்திருந்த கருணா விவகாரம் நேற்றோடு முடிவிற்கு வந்துள்ளது. தமிழ் தேதியத்திற்காக ஓங்கிக் குரல் கொடுத்த அனைவருக்கும் இன்றைய புதுவருடம் மறக்க முடியாத ஒன்றாகவே அமைந்துள்ளது.

இவ்விவகாரம் ஊடகங்களின் கவனத்திற்கு வந்த நேரத்தில், எமது தேசியத் தலைவர் அவர்கள் இவ்விவகாரத்தை போராளிகளதும் மக்களதும் உயிரிழப்புகள் இன்றி முடிக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் கூறியபோது, அது சாத்தியமா என ஆச்சரியப்பட்ட எம் பிரதேசத்தைச் சேர்ந்த அனைவரும் இன்று மகிழ்ச்சி கலந்த நிம்மதியுடன் உலாவருகின்றனர். தமது பிரதேசத்தின் மீது படிந்த பிரதேசவாதக் கறை மறைந்து போனதில் மக்கள் மகிழ்வடைந்து போயிருப்பதையும் இன்று மட்டக்களப்பு எங்கும் காணக்கூடியதாக உள்ளது.

கருணா விவகாரம் ஒரு முடிவிற்கு வந்து, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் மீண்டும் மட்டு அம்பாறை மாவட்டம் வந்தமை அனைத்து தரப்பு மக்களையும் மிகுந்த மகி;ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களும் தமது மகிழ்ச்சியை மின்னஞ்சல்கள் மூலம் எமக்கு பெருமளவில் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

கருணா விவகாரம் முடிந்து நிலமைகள் வழமைக்குத் திரும்புகின்ற போதும்கூட மட்டக்களப்பில் அது ஏற்படுத்திய வடுக்கள் மாற இன்னும் காலங்கள் தேவைப்படலாம். கடந்த 40 நாட்களில் கருணா ஏற்படுத்தி வைத்துள்ள பாதிப்புகள் அத்தகையவை. பலம் பொருந்திய நிலையிலிருந்த அரசியல், இராணுவ, நிர்வாகக் கட்டமைப்புகளை எல்லாம் கருணா குழுவினரால் மிகவும் சீரழிக்கப்பட்டுள்ளன. விடுதலைக்காக ஒன்றுபட்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தின்மீது தேவையற்ற ஒரு பிரதேசவாத சிந்தனை கருணா குழுவால் திணிக்கப்பட்டுள்ளது. பழைய நிலைக்கு அவற்றை மீளக் கட்டியமைக்கும் சவால் நிறைந்த பணியை விடுதலைப் புலிகள் நிச்சயம் விரைவாகச் செய்து முடிப்பார்கள் என நம்பலாம்.

எனினும் தீமையிலும் நன்மையைப் போல, கருணா விவகாரம் உலகெங்கும் பரந்து நிற்கும் தமிழ் தேசியத்தை மீண்டும் ஒருதடவை தட்டியெழுப்பிப் பலப்படுத்தியுள்ளது. தமிழ் தேசியம் எத்துணை பலம் வாய்ந்தது என்பதை இவ்விவகாரத்தில் தமிழ் மக்கள் காட்டிய பேரெழுச்சியையும் ஒற்றுமை உணர்வையும் வைத்தே மதிப்பிட முடியும். தவிர, விடுதலைக்கான இந்தப் போராட்டத்தில் நண்பர்களையும் எதிரிகளையும் சரிவர இனம் காணவும் பரந்துதுபட்ட தமிழ் ஊடகங்கள் இந்த விவகாரத்தில் காட்டிய நேர்மையான அணுகுமுறையையும் நாம் கவனத்திற் கொள்ள உதவியது. எல்லாவற்றிக்கும் மேலாக வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டில் விடுதலைப் புலிகள் கொண்டுள்ள விட்டுக் கொடுப்பற்ற உறுதியை சர்வதேசத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்ட இது உதவியுள்ளது.

கருணா பற்றிய இருப்புகள் இன்றும் தெளிவாகாத நிலையில், அவர் மட்டக்களப்பை விட்டு இன்னும் சிலருடன் தப்பிச் சென்றிருக்கலாம் என்றே கருதப்படுகிறது. தமிழ் தேசியத்திற்கு துரோகம் செய்ய முனையும் ஒருவனிற்கு வரலாற்றில் என்ன முடிவோ, அது கருணா விவகாரத்திலும் மீண்டும் ஒருமுறை நீரூபணமாயிருக்கிறது. தமிழ் தேசியத்தின் கொழுந்து விட்டெரியும் ஆன்மாவோடும், விடுதலைப் பெரு நெருப்போடும் விளையாட நினைக்கின்ற அனைத்து தரப்பினர்க்கும் கருணா விவகாரம் ஒரு நல்ல படிப்பினை.

நன்றி - தமிழ் அலை

  • தொடங்கியவர்

இலங்கை ராணுவத்திடம் அடைக்கலம் கோரும் கருணா

கொழும்பு:

விடுதலைப் புலிகளின் தாக்குதலையடுத்து மட்டக்களப்பில் இருந்து வெளியேறி வடமேற்கு காட்டுப் பகுதியில் பதுங்கியுள்ள கருணா, தனக்கு அடைக்கலம் தருமாறு இலங்கை ராணுவத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், இதை ராணுவம் உறுதிப்படுத்த மறுத்துவிட்டது. அதே நேரத்தில் கருணா கோரிக்கை வைத்தால் கிழக்குப் பகுதியில் இருந்து தப்பிச் செல்ல (ண்ச்ஞூஞு ணீச்ண்ண்ச்ஞ்ஞு) மனிதாபிமானரீதியில் அவருக்கு உதவி செய்வோம் என இலங்கை அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. இதற்கிடையே மட்டக்களப்போடு, அம்பாறை மாவட்டமும் கருணாவின் படைகளிடம் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன.

இப்போது சிறிய அளவிலான தனது ஆதரவாளர்கள், பாதுகாவலர்களுடன் கருணா காட்டுப் பகுதியில் தப்பியோடிக் கொண்டிருக்கிறார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் புலிகளின் படை ஈடுபட்டுள்ளது.

முன்னதாக கருணாவை ஹெலிகாப்டர் மூலம் இலங்கை ராணுவம் காப்பாற்றி அழைத்துச் சென்றுவிட்டதாக செய்திகள் வந்தன. இதனை ராணுவத்துறைச் செயலாளர் சிரில் ஹெராத் முழுமையாக மறுத்தார். அதே நேரத்தில், கருணா கோரிக்கை வைத்தால் மனிதாபிமான அடிப்படையில் அவர் தப்பிச் செல்ல உதவுவோம் என்றார்.

இந் நிலையில் பொலநறுவ மாவட்டத்தில் உள்ள மின்னேரியா ராணுவ முகாமைத் தொடர்பு கொண்ட கருணா தனக்கு அடைக்கலம் கோரியுள்ளதாக சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தப்பியோடும் முன்பாக கருணாவின் படையினர் தங்கள் வசம் இருந்த கன ரக துப்பாக்கிகள், ஆர்ட்டிலரி துப்பாக்கிகள், மார்ட்டர் லாஞ்சர்கள் ஆகியவற்றை நொறுக்கிப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இந்த ஆயுதங்கள் புலிகளுக்கு உதவக் கூடாது என்ற எண்ணத்தில் கருணா இந்த உத்தரவை இட்டதாகத் தெரிகிறது.

மீனகம் முகாமை கருணாவின் படைகள் விட்டுச் சென்றதையடுத்து அங்கிருந்த ஜெனரேட்டர்கள், மின் சாதனப் பொருட்களை பொது மக்கள் புகுந்து அள்ளிச் சென்ற சம்பவமும் நடந்துள்ளது. இந் நிலையில் கருணா தரப்பில் மிக பலத்த உயிர்ச் சேதமும் ஏற்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

இந் நிலையில் கருணாவின் படையில் இருந்த 100 சிறார்களை புலிகள் இயக்கம் இன்று விடுவிக்க இருப்பதாக யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

Thanx: Thats Tamil

  • தொடங்கியவர்

Tigers defeat breakaway faction

The main faction of Sri Lanka's Tamil Tiger rebels is now reportedly in full control of eastern areas after defeating a breakaway group.

The renegade leader, Colonel Karuna, is said to have fled the area and his forces have dispersed.

Hagrup Haukland, a spokesman for the international ceasefire monitors, said talks with rebels were "back on track".

Col Karuna broke away last month and fighting between the two factions erupted on Friday.

On Tuesday, the main faction freed more than 100 child soldiers who had been with the breakaway faction - the biggest single release of underage combatants in Sri Lanka's long conflict.

The UN Children's Fund, Unicef, oversaw the release in the town of Vakarai amid emotional scenes between the child soldiers and parents.

Mr Haukland said monitors had met the man the Tigers had installed as Col Karuna's replacement, Ramesh, in the area on Monday.

"Ramesh met our monitors to re-establish communication with the [Liberation Tigers of Tamil Eelam]. The meeting was good. We are back on track again," said Mr Haukland, the deputy head of the Sri Lanka Monitoring Mission.

Thousands of people have now returned home after a weekend of factional clashes.

Sukumar Rockwood, spokesman for the Red Cross, said it had visited the area and "found the situation returning to normal and that there is no conflict at all".

The BBC's Anna Horsbrugh-Porter in Colombo says it appears the most serious challenge to Velupillai Prabhakaran's leadership of the Tamil Tigers in over 30 years has been effectively quashed.

Protection offer

The whereabouts and fate of Col Karuna are still unknown.

Some reports say he has fled his main base in Thoppigala, 120km (75 miles) north of the capital, Colombo.

Karuna wants a separate rebel administration in eastern Sri Lanka

Sri Lanka's military says it will give him protection if he asks for it.

Armed forces head, General Lionel Balagalle, said: "We don't know where he is, but if he asks for protection, we can give him [it]. This has been our policy and we will stick to it."

Factional fighting erupted last Friday when the northern group crossed the Verugal river, which had been the de facto border between the two parties, and advanced south through Kathiraveli to Vakarai.

The mainstream faction also launched another drive from Amparai, south of Batticaloa.

On Monday, the breakaway group abandoned its huge base at Meenaham.

Military officials said cadres of Col Karuna's faction then surrendered at a local military camp and at police stations.

Military sources said the deaths in the fighting could have been larger than rebels admitted and the losses may have sparked Col Karuna's submission.

Col Karuna declared his own separate administration in the east a month ago.

He cited northern discrimination against the eastern wing as his motivation.

Last Friday's violence flared up just days after a new government was elected.

The administration has vowed to restart peace talks with the Tamil Tigers, which stalled when the rebels pulled out last April.

Thanx: news.bbc.co.uk

  • தொடங்கியவர்

Sri Lankan president commences constitutional reforms

Sri Lankan President Chandrika Kumaratunga has commenced constitutional reforms by presiding overthe first round of discussions on the matter, the official Daily News said on Tuesday.

Attended by her close advisors and legal consultants, PresidentKumaratunga had a three-hour preliminary round of discussions on the proposed constitutional reforms at the President's House on Friday.

Kumaratunga is due to meet the newly elected political leaders and constituent party representatives shortly to discuss the political process of effecting constitutional reforms.

Kumaratunga's United People's Freedom Alliance (UPFA) in its manifesto publicized in the campaign for the April 2 parliamentaryelections sought the people's mandate to formulate and promulgate a new constitution since the 1978 constitution had caused problemsfor effective governance.

The UPFA manifesto also pointed out that the new constitution will be placed before the people at a referendum before enactment.

Under the current constitution, Kumaratunga was forced to have an uneasy cohabitation with former Prime Minister Ranil Wickremesinghe who is from rival Untied National Party (UNP) afterhis party won the December 2001 parliamentary elections.

Kumaratunga was at odds with Wickremesinghe over almost all state matters, the Norwegian-brokered peace process in particular.

She accused Wickremesinghe of giving too many concessions to the Tamil Tiger rebels in the peace process.

Kumaratunga's UPFA defeated Wickremesinghe's UNP in the April 2parliamentary elections and vowed to enact a new constitution which will abolish the current executive presidency and introduce new electoral system.

Source: Xinhua

  • தொடங்கியவர்

ஐ.ம.சு.மு. பிளவுபடும் அபாயம்: கட்சி உயர்பீடத்தினருடன் சந்திரிகா அவசர மாநாடு

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 13 ஏப்பிரல் 2004, 19:40 ஈழம் ஸ

தமது கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு முக்கிய கவனத்திலெடுக்கப்படாதவிடத்த

  • தொடங்கியவர்

தொப்பிக்கல காட்டுப்பகுதி முழுமையாக மீட்கப்பட்டுள்ளது

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 13 ஏப்பிரல் 2004, 20:34 ஈழம் ஸ

மட்டக்களப்பிலுள்ள தொப்பிக்கல காட்டுப்பிரதேசம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதை லண்டன் ஐ.பி.சி. தமிழ் வானொலி உறுதிசெய்துள்ளது.

மட்டக்களப்பின் கிரான், வடமுனை வீதிகளின் அடர்ந்த காட்டுப்பகுதியான தொப்பிக்கல பிரதேசத்தில், கருணா அணியினர் பதுங்கியிருப்பதாக முன்னைய செய்திகள் தெரிவித்த போதிலும், அப்பகுதி விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இப்போது வந்துள்ளதாகவும், அதிவிசேட தேடுதல் அணியினர் மேற்கொண்ட கடுமையான தேடுதல் நடவடிக்கையின் பின்னர், கருணா அணியைச் சேர்ந்த யாரும் அப்பகுதியில் காணப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மீளவும் விடுதலைப் புலிகளிடம் திரும்பிய போராளிகளில் 269 போராளிகள் எதுவித நிபந்தனையுமின்றி, அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில், 15 வயதுக்குக் குறைந்த 33 ஆண்களும் 113 பெண்களும், யூனிசெஃப் நிறுவனப் பிரதிநிதிகளுடாக பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டார்கள். வாகரையிலுள்ள கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் கலந்துகொண்டார் என்று தெரியவருகிறது.

பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட போராளிகளுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்றும், அவர்களது பெற்றோர்களுடன் அவர்கள் தத்தமது வீடுகளுக்குச் செல்ல முழுமையான அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Source: Puthinam

  • தொடங்கியவர்

மீண்டும் ஒரு அக்கினிப் பாPட்சை

14.04.2004

வரலாறு எப்போதும், தான் சார்ந்திருக்கும் சமூகத் தைப் புடம்போட்டே வந்திருக்கிறது. அந்த ஒழுக்கில் எமது மண்ணும் அதன் விடுதலைப் போரும் மீண்டும் ஒருமுறை அக்கினிப் பரீட்சைக்கு ஆளாகிப் புதுத்தினவுடன் நிமிர்ந்து நிற் கின்றன. தலைவனின் பலம் மீண்டும் ஒரு தடவை நெத்திய டியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நாற்பத்தொரு நாட்க ளும் கண்ணிலே எண்ணைவிட்டுக்கொண்டு கவனித்து ஊக ங்களையும் ஒப்பீடுகளையும் செய்துகொண்டிருந்தவர்களுக் கெல்லாம் ஒரே அதிர்ச்சி. தலைவரின் வெற்றியை எதிர்பார்த் திருந்தவர்கள்கூட இவ்வளவு கச்சிதமாக அது அமையும் என்று எதிர்வுகூறியிருக்கவில்லை. தமிழீழத் தேசியம் உடைக்கமுடியாத உருக்குக் கோட்டை என்பதை எல்லோ ரும் இத்தோடு ஐயமறப் புரிந்துகொண்டிருப்பார்கள்.

அதற்காக அக்காடா என்று இப்போதைக்கு நாங்கள் ஆறுதல்பட்டு நின்றாலும் எமது தேசிய வாழ்வின் நீடித்த நலன்பற்றிய கருத்துத்தெளிவை இப்போது நாங்கள் பெற் றுக்கொள்ளவேண்டியது அவசியம். இலங்கைத் தீவில் வாழும் தமிழ்பேசுவோர் எல்லாம் ஞாபகத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயம் ஒன்று இருக்கிறது. அதுதான் எப்போதோ நிகழ்ந்து இப்போதுவரை தன் தடத்தைப் பதியவிட்டுக் கொண்டிருக்கும் தனிச்சிங்களச் சட்டம். இதுதான் பேரினக் கட்சிகள் மூலமாக வெளிப்பட்ட அவர்களின் உள்ளக்கி டக்கை. பேரினக் கட்சிகளின் கொள்கைகள் சகாயவிலையில் சந்தைக்குவரும் இந்த நாட்களில் அவற்றின் நிரந்தர முகத்தை நாங்கள் அடிக்கடி மறந்துவிடுகிறோம். சில்லறைக் கூச்சல் களுக்கும் எங்களிற் சிலர் செவிகொடுக்கத் தலைப்ப டுகிறோம். தடியை யார் து}க்கினாலும் இரண்டொருவர் பின்னால் போய்விடுகின்றோம். தரைத்தோற்ற ரீதியாகவோ இனப்பரம்பல் ரீதியா கவோ பார்க்கும்போது, கிழக்கு மாகாணத் தமிழ்பேசும் மக்க ளின் நீடித்த பாதுகாப்பும் தனித்துவமும் தமிழீழம் என்கின்ற தேசிய உறுதிப்பாட்டு நிலையால் மட்டுமே உத்தரவாதப்ப டுத்தப்பட முடியும். தொடர்ந்துவந்த பேரின அரசுக்கள் மேம்போக்காக வித்தியாசமான கொள்கைகளைக் கடைப்பி டித்;தாலும், சிறுபான்மையினர் பற்றிய கொள்கையில் மிகவும் கரிசனையாகவே இருந்துவந்திருக்கின்றன. அம்பாரை மாவட்ட எல்லை மட்டக்களப்பின் மேற்குப்புறத்தில் நீட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அது தெட்டத்தெளிவாகப் புரியும். நிருவாகரீதியான நுட்பமான எல்லைகளை வகுத்து தமிழ் வாக்குகளைச் பெரும்பான்மையாகவிடாது வைத் திருக்கவே எல்லாப் பேரின அரசுக்களும் விரும்பிவந் திருக்கின்றன. இவையெல்லாம் கவனத்திற்கு வருமுன்னர் ஏகப்பட்ட வேறு விடயங்கள் தாண்டப்படவேண்டும் என்பது வேறுவிடயம். இவ்வாறு எமக்கான நிரந்தரப் பிரச்சனைகள் வேறெ ங்கோ இருக்க, புத்திஜீவிகள் என்று இதுவரை எண்ணப்பட்ட சிலர்கூட அப்பாவித்தனமாகத் தாளம்போட்டுக்கொண்டு நின் றதுதான் அந்தக் கேலிக்கூத்தின் உச்சம். உலகத் தமிழ்ச் சமு தாயமே ஒன்றுபட்டு நிற்கும் ஒரு தருணத்தில் முதிர்ச்சியற்ற ஒரு தனிமனிதக் கோரிக்கைக்குச் செவிமடுக்குமுன் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துப்பார்க்க வேண்டாமா? இன்று மாவட்டக் கோரிக்கை நாளை வட்டாரக் கோரிக்கையாக மாறாது என்பது என்ன நிச்சயம்? இனமோ மதமோ பிரதேசமோ தனிக்கொள்கையோ இந்த உலகத்தில் உள்ள அதை;து வாதங்களைவிடவும் தேசியவாதமே மதிக்கத் தகுந்தது. நீடித்து நிலைப்பது. வலு வானது. அதன்வழியே நாம் அனைவரும் ஒன்றுபட்டு விழிப் புடன் செயற்படவேண்டிய காலம் இது.

Source: Tamil Alai

  • தொடங்கியவர்

பிரதேச வாதியின் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறியோருக்கு அரசியல் துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன் அழைப்பு

14.04.2004

பிரிவினைவாதிகளின் அச் சுறுத்தலால் தங்கள் உடைமைக ளையும் வீடு வாசல்களையும் தொ ழில்களையும் விட்டு வெளியேறிய சகோதரர்களை மட்டக்களப்பு அம் பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு கௌசல்யன் அவர்கள் மீண்டும் வருமாறு அழைத்துள்ளார்.

இதுபற்றி எமது நிருபரு டன் பிரத்தியேகமாகப் பேசிய அவர், |பேரினவாத நெருக்கடிகளி ல் இருந்து எம்மைக் காப்பாற்றிக் கொள்வதானால் நாம் தேசியரீதியா கப் பலம்கொள்ள வேண்டும். மட் டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் பாதுகாப்பு என்பது அத்தகைய பல த்தினால் மட்டுமே உறுதிசெய்யப்ப டலாம் என்பதை நாம் அனைவரும் புரிந்தே உள்ளோம். தனி நலன் களுக்காக பிரி;வினைவாதம் பேசி யோர் எமது மாவட்டங்களின் எதி ர்காலப் பாதுகாப்பைப் பற்றியோ தமிழர்தம் தனித்துவ வாழ்விற்கான உத்தரவாதம் பற்றியோ கிஞ்சித்தே னும் கவலைப்பட்டிருக்கவில்லை. ஆவர்கள் இப்போது எங்கே இருக் கிறார்கள் என்பதைப் பார்த்தாலே அவர்கள் எவ்வகையானவர்கள் என்பது எல்லோருக்கும் புரியும். அந்த அற்பச் செயல்கள் எமது மண்ணைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. ஏம்மண்ணிற்கே உரித் தான வரவேற்பும் விருந்தோம்பலும் என்றும் மாறப்போவதில்லை. எமது சகோதரர்களுக்கு நேர்ந்த இன்ன லைக் கண்டு நாங்கள் மிகவும் மனம் கசிந்து வருந்துகிறோம். வணிகமும் அறிவுசார் துறைகளும் எப்போதும் தேசியமயப்பட்டு நிற் கும்போதே முழுமைபெறும், வலு வடையும். எமது சகோதரர்கள் மீண்டும் இங்கே விரைவில் வர வேண்டும் என்பதே எங்களின் எதிர்; பார்ப்பு. அதற்கான ஒத்தாசைகளை யும் செய்துதர எமது அரசியற்பிரிவு காத்திருக்கிறது|, என்று அவர் தெரிவித்தார்.

Source: Tamil Alai

  • தொடங்கியவர்

எமது தேசியத் தலைவரின் தலைமையில் தொடர்ந்தும் இயங்க விரும்புகின்றோம்

14.04.2004

அண்மைக்காலத்தில் ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பாக வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப் பட்ட போராளிகளில் பலர் தேசியத் தலைவர் பிரபாகரனின் தலைமையில் தாங்கள்; தொடர்ந்தும் இய ங்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் பிரிவி னைவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருந்ததாகவும் தலைவரின் கருத்து க்கள் தங்களை வந்தடையாவண்ணம் தடுக்கப்பட்டதாகவும் தெரி வித்த அவர்கள் தங்களின் தேசியக் கடமைகள் நிறைவேறும்வரை பணிசெய்வ தற்கான வாய்ப்பையும் கேட்டுள்ளனர்.

Source: Tamil Alai

  • தொடங்கியவர்

கருணா தப்பிப்பதற்கு சிறீலங்கா இராணுவமே உதவியதாக இந்தியப் பத்திரிகை தெரிவித்துள்ளது

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 14 ஏப்பிரல் 2004, 20:55 ஈழம் ஸ

பிரிந்து செயற்பட முனைந்த கருணா, அவருக்கு மிகவும் தேவையான எட்டுப் பேருடன் திடிரென தப்பிச் செல்ல முடிந்ததற்கு சிறீலங்கா இராணுவத்தின் உதவியே காரணம் என்று தங்களுக்கு நம்பகமாகத் தெரியவந்துள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் என்னும் இந்திய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கருணாவும் அவரது நெருங்கிய சகாக்களும் தப்பியோடி, காட்டிற்குள் ஒழிந்திருப்பதாகவும், கொழும்பில் இருப்பதாகவும், வெளிநாடு சென்றுவிட்டதாகவும் பலவிதமான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சிறீலங்கா இராணுவத்தினர், கருணா குழுவினரைக் காப்பாற்றி சிறீலங்காவிற்குள் ஒரு இரகசிய இடத்தில் ஒழித்து வைத்திருப்பதாக தங்களுக்கு நம்பகமாகத் தெரியவந்துள்ளதாகவே இப்பத்திரிகையின் கொழும்பு நிருபர் பி.கே.பாலச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணா தனது கட்டுப்பாட்டிற்குள் கீழ் மட்டக்களப்பின் சில பகுதிகளை வைத்திருந்தபோது, போராளிகள் எவரையும் எந்தப் பத்திரிகையையோ வானொலியையோ பார்க்க கேட்க அனுமதிக்கவில்லை என்றும், ஒரு திறந்த சிறைச்சாலையில் வைத்திருப்பது போன்றே போராளிகளை வைத்திருந்தமை தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருணாவின் முகாமில் அவருக்குக் கீழே கட்டாயத்தின் பேரிலேயே போராளிகள் செயற்பட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது என்று குறிப்பிடும் இந்த நிருபர், அதற்கு ஆதாரமாக, இந்தப் போராளிகள் யாரும் தலைவர் பிரபாகரனின் படத்தைப் பார்க்கவோ வைத்திருக்கவோ கூடாது என்று கடுமையான தடை உத்தரவு போடப்பட்டிருந்த போதிலும், போராளிகள் இரகசியமாக தலைவரின் சிறிய படங்களை வைத்திருந்ததுடன், தினமும் காலையில், தலைவர் படத்தின் மீது வழமையாகச் செய்வது போன்று சத்தியப் பிரமாணம் எடுத்த பின்னரே தங்களது தினசரிக் காரியங்களில் ஈடுபட்டிருப்பதை விடுவிக்கப்பட்ட பல போராளிகள் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

தலைவர் பிரபாகரனைப் பற்றி தினமும் கருணா அவதூறான பல செய்திகளையும் தகவல்களையும் தெரிவித்து வந்த போதிலும், போராளிகள் எவரும் அதை நம்பவில்லை என்பதையும் விடுவிக்கப்பட்ட போராளிகள் உறுதிசெய்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1980ம் ஆண்டிலிருந்து யாருக்கெதிராக கொடிய யுத்தத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரோ, இறுதியாக அதே எதிரிகளிடம் மண்டியிட்டு சரணடைந்து பாதுகாப்புத் தேடியுள்ள கருணா, ஈழத்திமிழினத்திற்கு அவமானம் தேடித் தந்துள்ளார் என்று குறிப்பிடும் இப்பத்திரிகை, கருணாவின் கட்டுப்பாட்டில் கிழக்கிலங்கையின் சில பகுதிகள் இருந்துள்ள 38 நாட்களும் ஈழத் தமிழரின் வீரவரலாற்றில் கறை படிந்த காலப்பகுதி என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

Source: Puthinam

  • தொடங்கியவர்

கருணாவினால் அரசியற் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட விசு, மீண்டும் வி.பு.களுடன் இணைந்துள்ளார்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 14 ஏப்பிரல் 2004, 23:33 ஈழம் ஸ

மட்டக்களப்பு-அம்பாறை விடுதலைப் புலிகள் தனியாகச் செயற்படவுள்ளதாக அறிவித்த கருணா, அப்பகுதியின் அரசியற் பொறுப்பாளராக விசு என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி கோபாலனை நியமித்திருந்தார்.

மட்டக்களப்பை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த போது, விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த விசு, புதன்கிழமை மாலை விடுதலைப் புலிகளுடன் வந்து நேரடியாக இணைந்து கொண்டுள்ளார்.

கருணாவின் பிறப்பிடமான கிரானையே தனது பிறப்பிடமாகவும் கொண்ட விசு, விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு பகுதியின் உயர் பொறுப்பிலிருந்த ஒருவர் என்றும், தனக்கு விசுவாசமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் விசுவை அரசியற் பொறுப்பாளராக கருணா அறிவித்ததாகவும் தெரியவருகிறது.

இதற்கிடையில், கருணா குழுவின் முக்கிய படையணியொன்றின் பொறுப்பாளராக இருந்து காயமடைந்த ஒரு முக்கிய உறுப்பினரும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை உருவாக்கியிருப்பதாகவும், விரைவில் அவரும் நேரடியாக வந்து இணைந்து கொள்வார் என்றும் தெரியவருகிறது.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அதை அண்டிய பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழமை நிலையை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு கிழக்கிலங்கை மக்களும் பூரண ஒத்துழைப்புத் தருகிறார்கள் என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள்.

Source: Puthinam

  • தொடங்கியவர்

கருணா அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளார்?

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 14 ஏப்பிரல் 2004, 23:34 ஈழம் ஸ

மட்டக்களப்பிலிருந்து கருணாவைத் தப்பிக்க வைத்து, கொழும்பிலிருந்து வெளிநாடு செல்வதற்கு சிறீலங்கா அரசே உதவியதாக, கொழும்பிலிருந்து இயங்கும் இணையத்தளம் செய்தி வெளியிட்டு;ள்ளது.

கருணாவின் மனைவியும் குழந்தைகளும் ஏற்கனவே மலேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டதாகவும், அவுஸ்திரேலியாவிலுள்ள அவர்களுடன் கருணாவும் சென்று இணைந்து கொண்டுள்ளதாகவும், இதற்கு சிறீலங்காவின் பாதுகாப்புப் படையே உதவி வழங்கியதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

கருணாவுக்கு எந்த ஆபத்தும் வராது பாதுகாப்பாக கொழும்புக்கு அழைத்துவரும்படி சிறீலங்காவின் பாதுகாப்புப் படைக்குப் பொறுப்பாகவுள்ள ஐனாதிபதி சந்திரிகா உத்தரவிட்டதாகவும், அந்த உத்தரவுக்கமைவாகவே கருணாவுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதாக அவ்விணையத்தளம் மேலும் தெரிவிக்கின்றது.

Source: Puthinam

  • தொடங்கியவர்

India News: LTTE man shot by Karuna fled India after Gandhi killing

14-April-2004

New Delhi, India : A Tamil Tiger intelligence operative shot dead by renegade commander Karuna in Sri Lanka had escaped from India three months after the assassination of former prime minister Rajiv Gandhi in 1991.

Neelan, as the long-standing member of the intelligence wing of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) was known, was one of the earliest to set up a base in India when the LTTE decided to kill Gandhi.

Neelan, whom Indian investigators referred to as Kanthan, crossed over to Tamil Nadu clandestinely from Sri Lanka's north some time in 1990 on the order of Pottu Amman, the LTTE intelligence chief.

His arrival was not known then to Indian intelligence and security agencies, which were, however, keeping a close watch on the LTTE's political section members all over Tamil Nadu.

Accompanying Neelan to India was a trusted wireless operator who went by the nom de guerre Ramanan. The call sign of Neelan's transmitter was 95.

It was Ramanan who sent Neelan's messages to Pottu Amman, who had planned the assassination of Rajiv Gandhi, and received instructions from the latter. Pottu Amman's call sign on the wireless was 910.

But Indian officials believe that although Neelan was asked to set up a secret base in Tamil Nadu, he was probably not aware that the Tigers had decided to do away with Rajiv Gandhi, who was then on a comeback trail in Indian politics.

Nevertheless, Neelan carried out faithfully whatever he was instructed to by Pottu Amman, whose main LTTE intelligence operative in Tamil Nadu was Sivarasan, who was widely known as the "one-eyed-jack".

Initially, Sivarasan used Neelan's wireless to communicate with Pottu Amman.

Neelan also met Nalini, an Indian girl who played a key role in the assassination of Rajiv Gandhi and who witnessed the Congress leader blow up at an election rally near Madras on May 21, 1991.

Once the deed was done, LTTE operatives were on the run in Tamil Nadu. They included Neelan, who kept changing his hideouts.

Sivarasan killed himself in Bangalore in August 1991 after being cornered by security forces.

At one stage, Neelan became upset, telling a confidant that Pottu Amman appeared to be more concerned about trying to save Sivarasan and not him (Neelan).

As the LTTE operatives became desperate in Tamil Nadu, Pottu Amman went against his original plans and asked his intelligence unit members to take help from the political section of the group -- who were under watch from Indian authorities but knew Tamil Nadu better than the intelligence operatives -- and try to escape.

But the Indian investigators came to know of this. In July 1991 -- two months after Gandhi's killing -- they published the photographs of Neelan and of Dixon, a member of the LTTE political section, and stepped up their hunt for the two.

However, Neelan continued to evade the Indian authorities and escaped to Jaffna in August 1991.

Neelan remained an active member of the Pottu Amman-led LTTE intelligence section in Sri Lanka's north and east and was linked to several assassinations, mainly of Tamils opposed to the LTTE.

Last month, he fell into the net of V. Muraleedharan alias Karuna, the former regional commander of LTTE who broke away on March 3 and took control of the two districts of Batticaloa and Amparai.

One published report in Colombo had suggested that Karuna could use Neelan as a bargaining chip, probably with India.

But Karuna did not do that. Instead, just before fleeing his base in eastern Sri Lanka, Karuna shot Neelan dead.

Indo-Asian News Service

  • தொடங்கியவர்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் ஒருநாள் வெல்லும்

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் ஒருநாள் வெல்லும்" - இந்த ஆன்றோர் நெறி தென் தமிழீழத்தில் ஒருதடவை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்திற்கே பெரும் புள்ளியாய் வந்த கருணாவின் ஆட்டம் 40 நாள்களில் ஒடுக்கப்பட்டிருக்கிறது. தன்னைக் கவ்விய சூதை இந்த 40 நாள்களில் வென்றிருக்கிறது தர்மம்; வரலாற்றுத் துரோகத்துக்கு எதிரான தர்மயுத்தம் பெரிய எதிர்ப்பேதுமின்றி சிலநாள்களிலேயே வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.

இந்த 40 நாள்களும் கருணா போட்ட வாய்ப்பந்தலை - வாய்வீச்சுப் பிரபலாபத்தைக் கேட்டவர்கள்இ இப்போது கருணாவும் அவரது கும்பலும் புறமுதுகிட்டு ஓடித் தப்பியதைப் பார்த்து வாயடைத்துப்போயிருக்கின்றார

  • தொடங்கியவர்

LTTE Admits, they Developed a Sophisticated Military During Truce

Bandula Jayasekara in Colombo, SLT 3.30 P.M Friday 16 April. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) has admitted that the organization developed a sophisticated military machinery since they signed the ceasefire agreement with the government of Ranil Wickreamasinghe two years ago. A report says that Prabhakaran has unlimited supplies of ammunition and a sophisticated command and control system under them.

A report written by the editor of pro-LTTE website, Tamilnet, says "The manner in which Karuna was checkmated is a limited demonstration of the military prowess and sophistication that the LTTE has developed since it signed the ceasefire agreement with the Sri Lankan government two years ago. Even a seasoned senior LTTE Commander like Karuna was not aware of the real capacity of the Special Forces and psychological operation units that Prabhakaran raised during the last two years."

Last week LTTEs renegade eastern commander Karuna said that Prabhakaran had taken delivery of 11 arms shipments since the ceasefire came into being in 2002.

  • தொடங்கியவர்

கலையும் கதிர்காமரின் கனவுகள்

சனாபதி சந்திரிகா பண்டரநாயக்க குமாரதுங்காவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகரும்இ சந்திரிகா குமாரதுங்கா அமைக்கப்போகும் அமைச்சரவையில் முக்கிய அமைச்சுப் பொறுப்பை ஏற்கவுள்ளவருமான லக்ஸ்மன் கதிர்காமர் ஒரு அதிஸ்ரமற்றவர்.தன்னுடைய விசுவாசத்தை எப்படித்தான் காட்டினாலும் அவரையும் ஒரு எல்லைக்கு அப்பால் நகரவிடாது தடுப்பதில் சிங்கள பேரினவாதம் குறியாக இருப்பது தற்போது தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

என்றும் சிங்கள பேரினவாதம் தமிழ் இனத்திலிருந்து அந்த மக்களின் குரல் என்ற பெயரில் அவர்களுக்கு எதிரான சில கோடரிக் காம்புகளைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற கோதாவில் கருத்துச் சொல்ல மட்டுமே சில தமிழர்கள் தேவை.

மற்றும்படி இலங்கையின் அரசின் உயர்பீடங்களை அலங்கரிக்கும் அளவுக்கு அவர்களிற்கான வாய்ப்புக்களை வழங்க எந்தச் சிங்கள கட்சிகளும் தயாரில்லை என்பதே யதார்த்தம்.

இந்தப் பதின்மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளிவரமுன்னரே சந்திரிகாவின் தலைமையிலான ஜக்கிய சுதந்திர மக்கள் முன்னணியின் சார்பில் பிரதமராக லக்ஸ்மன் கதிர்காமர் நியமிக்கப்படலாம் என சனாதிபதி சந்திரிகாவின் தரப்பிலிருந்தும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

ஆனால்இ தற்போது பிரதமாராக மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டு லக்ஸ்மன் கதிர்காமர் புறந்தள்ளப்பட்டுவிட்டார்.

லக்ஸ்மன் கதிர்காமர் பிரதமராக நியமிக்கப்படாததற்குக் கூறப்படும் நொண்டிச்சாட்டு அவர் நேரடியாக மக்களினால் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தேசியப்பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் என்பதாகும்.

ஆனால் உண்மை அதுவாக இருக்க முடியாது இலங்கையின் நாடாளுமன்றதில் ஒரு தமிழர் பிரதமராக நியமிக்கப்பட்டுவிடலாம் என்ற காழ்ப்புணர்ச்சி மட்டுமே.

இதனை அந்த சட்டத்தரணி கதிர்காமருக்கும் புரியாமல் இருக்கப்போவதில்லை. ஆனால் அவரின் தொங்கிப்பிழைக்கும் எஜமான விசுவாசம் கண்டு கொள்ளப்போவதில்லை.

இதற்கு முதல் இலங்கையின் பொலஸ்மா அதிபராக இருந்த ஆனந்தராஜாவிற்கும் ஒரு தமிழர் என்ற வகையில்தான் பொலிஸ்மா அதிபராக இருப்பதற்கான பதவி நீடிப்பு வழங்கப்படாது ஒதுக்கப்பட்டார்.

இப்போது கதிர்காமர் வரலாற்றின் தமிழினத் துரோகிகளான இவர்களுக்கு அவர்கள் சார்ந்த இனம் வழங்கும் தண்டனைகளை விட அவர்கள் யாருக்கு விசுவாசமாக இருந்தார்களோ அவர்களே இவர்களுக்கு வழங்கிய தண்டனையாகும்.

கதிர்காமரின் கனவுகள் எத்தனை கலைந்து போயின முதலில் ஜக்கிய நாடுகள் சபைக்கான பொதுச் செயலாளர் பதவிஇ பின்னர் பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் செயலாளர் கனவுஇ இப்போது பிரதமர் கனவு.

போகிறபோக்கில் மிகவிரைவில் நாடாளுமன்றில் கதிர்காமர் வாய்விட்டே பாடக்கூடும் கனவே கலையாதே..... என்று..

நன்றி - வேழினி ஈழநாதம்.

  • தொடங்கியவர்

moorthy.gif

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

கிழக்கு மக்களின் உணர்வலைகள்

கிழக்கு மாகாணத்தில் கடந்த 41 தினங்களாக இடம்பெற்று வந்த கருணாவின் தனிப்பட்ட நடவடிýக்கைகள் விடுதலைப்புலிகளின் தலைமையினால் முடிýவுக்குக் கொண்டுவரப்பட்டு அப்பகுதி மக்களும், பிரதேசமும் இயல்புக்கும், அமைதிக்கும் திரும்பியுள்ள நிலையில், விடுதலைப்புலிகளின் விரைவானதும், விவேகமானதுமான மீட்பு நடவடிýக்கை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பெரும் மோதல்களும், உயிரிழப்புகளும் ஏற்படுமென மக்கள் அச்சமடைந்திருந்த வேளையில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கூýறியது போல், எந்தவித இரத்தக் களறியுமின்றிக் கருணாவின் நடவடிýக்கைகள் முடிýவுக்குக் கொண்டு வரப்பட்டதால் கிழக்கு மாகாண மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கருணாவைத் தமிழர் தாயகத்திலிருந்து அகற்றும் விடுதலைப்புலிகளின் நடவடிýக்கைக்கு ப10ரண ஆதரவை வழங்கிய கிழக்கு மாகாண மக்கள், தமது தேசியத் தலைவர் பிரபாகரன் என்பதை முழு உலகிற்கும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கருணாவின் தனிப்பட்ட முடிýவுகள், செயற்பாடுகள், விடுதலைப்புலிகள் மேற்கொண்ட நடவடிýக்கைகள் குறித்து கிழக்கு மாகாண மக்கள் சிலரின் உணர்வலைகளைப் பார்ப்போம்.

ஏ.டிý.கமலநாதன், பிராந்திய உத்தியோகத்தர், மட்டு. திறந்த பல்கலைக்கழகம்.

மட்டு. - அம்பாறை மாவட்டம் வே.பிரபாகரனின் நேரடிýக் கண்காணிப்பின் கீழ் மீண்டும் கொண்டுவரப்பட்டதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். கடந்த 41 நாளும், இம்மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு வீடும் மரண வீடுகள் போலவே காட்சியளித்தன. ஆனால், மீண்டும் சுபீட்சகரமான நிலை தோன்றியுள்ளதையிட்டு, மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.

ஆர்.மரியதாஸ், நிர்வாக உத்தியோகத்தர், மட்டக்களப்பு மனித உரிமைகள் இல்லம்.

கடந்த 41 நாட்களும் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட மக்களுக்கு கரிநாளாகவே இருந்தது. கருணா என்ற தனி மனிதனால் முன்வைக்கப்பட்ட பிரதேசவாதத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். இந்தக் காலப்பகுதியில் நீ யார் பக்கம்? நான் யார் பக்கம்? என்ற இரு பிரிவினை காணப்பட்டன. ஆனால், இப்போது, எல்லோரும் ஒரே பக்கமே என்ற நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.

இது ஒரு புறமிருக்க, தமிழ்த் தேசியப் பத்திரிகையான ' தினக்குரல்" பத்திரிகையைக் கருணா தரப்பினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் விற்பனைக்குத் தடை செய்ததன் மூýலம் கருணாவின் அராஜகம் வெளியுலகத்திற்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழினத்தின் குரலாகச் செயற்பட்டு வந்த 'தினக்குரலை"ப் பெறுவதற்காக நாம் பல மைல் தூரம் பயணம் செய்து பெற்றுக் கொண்டோம். இந்தக் காலப்பகுதியில் இப்பத்திரிகை ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்கு மனித உரிமைகள் இல்லத்தின் சார்பாகவும், இந்த நாட்டு பிரஜை என்ற வகையிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எம்.தேவராஜன் - பணிப்பாளர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை.

வைத்தியசாலையிலிருந்தும் மட்டு. - அம்பாறை மாவட்டங்களிலிருந்தும் வட பகுதியைச் சேர்ந்தவர்களை கருணா தரப்பினர் வெளியேற்றியதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிýக்கின்றோம். மக்களின் மிக அத்தியாவசிய தேவையான வைத்திய சேவையை கருணா தரப்பினர் ஸ்தம்பிதமடையச் செய்தது எவராலும் ஏற்றுக் கொள்ள முடிýயாதவொன்று. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிலர் இலாபம் அடைய முற்பட்டனர். இதற்கு விடுதலைப்புலிகளின் தலைமைப் பீடத்தினால் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதேசவாதத்தை 99 சத வீதமான வைத்தியர்கள் எதிர்த்தாலும் கூýட, ஒரு சதவீதமான வைத்தியர்கள் இதைச் சாதகமாகப் பயன்படுத்தி பல செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

கருணாவின் இந்தச் செயற்பாட்டிýனால் சாதாரண மக்களும், நோயாளிகளும் உள, உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.புண்ணியமூýர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட பதில் அரச அதிபர்.

வடபகுதி மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கருணா தரப்பினரால் வெளியேற்றப்பட்ட விடயத்தை நாம் வன்மையாகக் கண்டிýக்கின்றோம். இதேவேளை, வெளியேற்றப்பட்டவர்கள் இது குறித்து மாவட்டச் செயலாளர் என்ற முறையில் எனக்கோ, பொலிஸாருக்கோ அறிவிக்காத காரணத்தினால் எந்தவித நிவாரணங்களையும் எம்மால் பெற்றுக் கொடுக்க முடிýயாது போய்விட்டது.

கருணா தரப்பினரால் இங்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளுக்கும் மாவட்டச் செயலாளர் என்ற வகையில் எனது கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கு இரு பிரிவினர் செயற்பட்டதால் யாருடைய கருத்தை ஏற்றுக் கொள்வது? எவ்வாறு செயற்படுவது? என்பது குறித்து மக்கள் மத்தியிலும், எம்மத்தியிலும் ஒரு வித தளம்பல் நிலை காணப்பட்டது. ஆனால், இன்று எல்லோரும் புலிகளின் தலைமையை ஏற்றுத் தமது ஆதரவை நிரூýபித்துள்ளனர்.

வேனுகோபால், ஆசிரியர், 'தமிழ் அலை".

கருணா தரப்பினர் நான் உட்பட அனைத்து ஊழியர்களையும் கைப்பொம்மைகளாகவே நடத்தினார்கள். இந்த நிலையில், தங்கள் தொடர்பான செய்திகளை மட்டுமே பிரசுரிக்க வேண்டும் எனவும், மாறாக, செயற்பட்டால் சுடப்படுவீர்கள் எனவும் அச்சுறுத்தினார்கள்.

தமிழீழத் தேசியத் தலைமையினால் மேற்கொள்ளப்படும் அனைத்து வகைப் போராட்டத்தையும், கூýர்மைப்படுத்தும் இலட்சியதாகம் நிரம்பிய "தமிழ் அலை' கடந்த 41 தினங்கள் தனது இருண்ட யுகத்தில் தமது சேவையை வழங்கியமை குறித்து வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், கருணா என்ற ஒரு தனி மனிதனின் பிரதேசவாத முற்றுகைக்குள்ளான 'தமிழ் அலை" தமது நிறைவான சேவையை வழங்காதது குறித்து, பிரதம ஆசிரியர் என்ற வகையில் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எஸ்.பாக்கியராஜா, பீடாதிபதி, மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரி.

நெருக்கடிýயான நிலையில், நாம் கடந்த 41 நாட்களையும் கடந்து வந்துள்ளோம். உண்மையில் கருணாவினால் முன்வைக்கப்பட்ட பிரதேசவாதத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. பெரும் இரத்தக் களறி தவிர்க்கப்பட்டதற்கு முதலில் கடவுளுக்கும், அடுத்த படிýயாக எமது தேசியத் தலைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வணபிதா. சிறிதரன் சில்வெஸ்டர், இயக்குநர், கிழக்கு மனித மேம்பாட்டு நிறுவனம்.

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, விடுதலைப்புலிகளின் தலைமைப் பதவிகளில் கிழக்கு மாகாணத்தவர்களுக்குரிய இடம் வழங்கப்படவில்லை போன்ற கருணா முன்வைத்த கருத்துக்களை விட, அவரின் நடைமுறைகள் மக்கள் மனதில் சந்தேகத்தையும், அதிருப்தியையும் தோற்றுவிப்பனவாக அமைந்து விட்டன. ஊடகங்களில் அவர் மேற்கொண்ட அதீத பிரசாரம், அரசாங்கத்துடனும், தமிழ் மக்களின் விரோதிகளுடனும் அவர் ஏற்படுத்திக் கொண்ட உறவு ஆகியவை மக்களிடையே கருணா மீதான சந்தேகத்தை அதிகரிக்கச் செய்தது.

அத்துடன், தேர்தல் நேரத்தில் அவர் இந்தப் பிரச்சினையைக் கிளப்பியமை எவராலுமே ஏற்றுக் கொள்ளப்படாததாகி விட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து அவர் தன்னைத் தானே விலக்கிக் கொண்டமையை எவராலுமே ஜீரணிக்க முடிýயவில்லை.

எனினும், 72 மணித்தியாலங்களில் பொது மக்களுக்கோ, போராளிகளுக்கோ பாரிய இழப்பு எதுவுமின்றி கிழக்கை மீளக் கைப்பற்றியமை பாராட்டத்தக்கது.

நடைபெற்று முடிýந்த கறைபடிýந்த சம்பவத்தை மறந்து மீண்டும் முன்னேற்றப் பாதையில் அனைவரும் நடைபோட வேண்டும் என்றார்.

இந்திரகுமார் பிரசன்னா, செயலாளர், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ).

கருணா விவகாரம் ஒரு தனிநபர் பிரச்சினை. தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க அவர் மேற்கொண்ட தந்திரமே பிரதேசவாதம்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளோ அன்றி அவர்களுக்கெதிரான எந்தவொரு அமைப்புமோ பிரதேசவாதம் பேசியதில்லை. தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கைத் துண்டாட நினைத்ததில்லை. ஆனால், அந்தக் கைங்கரியத்தைச் செய்ய முனைந்தவர் கருணாவே! அவரின் வரலாறு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஓர் கறைபடிýந்த அத்தியாயம்.

உண்மை பிடிýவாதமானது. அது என்றாவது ஜெயித்தே தீரும். அந்த வகையில் வீராப்புப் பேசிய கருணாவின் சுயரூýபம் சொற்ப நாட்களிலேயே வெளிப்பட்டு அவரின் ஆட்டம் முடிýவுக்குக் கொண்டு வரப்பட்டமை பாராட்டத்தக்கது. தனது சொந்த வாழ்வில் தன் பெற்றோருடன் கழித்ததை விட அதிக காலம் போராட்ட வாழ்விலேயே செலவிட்ட கருணா, தான் சம்பாதித்த பெருமைகளை சுயநலத்திற்காக இழந்து இன்று கேவலப்பட்டு நிற்பதைக் காண முடிýகின்றது. அவரின் பிரதேசவாத கோர்ம் தென்னிலங்கையிலுள்ள பேரினவாத சக்திகளின் அபிலாiர்களுக்கு ஆக்கமளிப்பதாக அமைந்தமை கவலைக்குரியது. அதேவேளை, 'மானத் தமிழன் ஒரு போதும் மாற்றான் காலில் மண்டிýயிடமாட்டான்" எனக் கூýறிவந்த அவர், இன்று அரச படைகளிடம் தஞ்சமடைந்து தனது ஈனத்தனத்தை வெளிக்காட்டிýயுள்ளார். அவரின் செயற்பாடுகள் அகில உலகிலும் விடுதலைப் புலிகள் கட்டிýயெழுப்பி வந்த பெருமைக்கு அபகீர்த்தியாக அமைந்துவிட்டன.

போராளி ஒருவன் தன் உயிரினும் மேலாக மதிப்பது தனது அமைப்பு, கொள்கை, ஆயுதம் என்பவற்றையே. தனது விடயத்தில் இது மூýன்றையும் தூக்கி வீசிய கருணா, தப்பியோடும் போது தம்மிடமிருந்த ஆயுதங்களையும் அழித்து விட்டுச் சென்றுள்ளார். இத்தகைய செயற்பாட்டை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடிýயாது.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் தந்து தமிழ்நாட்டிýல் ம.தி.மு.க. தலைவர் வைகோ உள்ளிட்ட பலர் சிறையில் வாடிýய வரலாறுகள் மத்தியில் தமிழர் தாயகத்திலேயே ஆயுதமேந்திப் போராடிýய ஒரு முன்னைநாள் போராளி போராட்ட வரலாற்றிற்கே கறையை ஏற்படுத்திச் சென்று விட்டார்.

பிரதேசவாதம் கிளப்பப்பட்டுள்ள இன்றைய நிலைமையில் மட்டக்களப்பு- அம்பாறை மக்கள் பிரதேச வேறுபாடுகளை மறந்து ஒரு தாய் மக்களாக 'புலிகளே தமிழர், தமிழரே புலிகள்" என்ற கோட்பாட்டுக்கு ஏற்ப தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும், தேசியத் தலைமைக்கும் விசுவாசமாகச் செயற்பட வேண்டும்.

சமன் மாணிக்க ஆராச்சி, செய்தியாளர், லக்பிம - அம்பாறை.

கருணா மிகப் பலமான நிலையிலுள்ளார். அவர் பிரபாகரனின் எட்ட முடிýயாத இடத்தில் உள்ளார் என்றே உலகம் நம்பியிருந்தது. ஆனால், பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் இன்றி, ஒரு சில தினங்களில் கருணாவின் கீழிருந்த நிலப்பரப்பை விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டிýன் கீழ் கொண்டு வந்தது மெச்சத்தக்கது.

பாரியதொரு யுத்தம் நிகழப் போகின்றது என சர்வதேசமே எண்ணிக் கொண்டிýருக்கையில், மிகவும் இலாவகமாக நடவடிýக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு தசாப்தகாலமாக நடைபெற்ற யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு நொந்து போயிருந்த மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள் மீண்டுமொரு சண்டை தம்மீது திணிக்கப்படுமோ, தாம் பாதிக்கப்படுவோமோ என மிகவும் அஞ்சியிருந்தனர். அத்தகைய நிலையொன்று ஏற்படாது கருணா விவகாரம் முடிýவுக்குக் கொண்டு வரப்பட்டமை மிகவும் பாராட்டத்தக்கது.

பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர்.

ஒரு தேசிய இனத்துக்கு ஒரு தேசியத் தலைவரே இருக்க முடிýயும். ஈழத் தமிழருக்கு வே.பிரபாகரனே தலைவர். அந்த நிலை மீண்டும் கிழக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளமை மகிழ்ச்சி தரும் விடயம்.

அதேசமயம், எமது தேசியத் தலைமை இது போன்ற நிகழ்வொன்று எதிர்காலத்தில் மீள என்றுமே நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிýயது அவசியம்.

மட்டக்களப்பிலிருந்து வட பகுதி மக்களை வெளியேறுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மட்டக்களப்பு தமிழ் மக்கள் அனைவருக்குமே தலை குனிவை ஏற்படுத்திய ஒரு விடயம். இருப்பினும், இது ஒரு சிறு கும்பலாலேயே மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிýக்கையில் மட்டக்களப்பு மக்களுக்கு தொடர்பில்லை. அதேவேளை, அதனைத் தடுக்கவும் முடிýயாத நிலையிலேயே அவர்கள் இருந்தனர்.

மறுபுறம், பாரிய மோதலொன்று ஏற்பட்டு பலத்த உயிரிழப்புக்கள் ஏற்படும் என அனைவரும் எதிபார்த்திருந்த வேளை, புத்திசாதுரியத்துடன், மிகக் குறைந்த உயிரிழப்புடன் கருணா விவகாரத்தை முடிýவுக்குக் கொண்டு வந்த பெருமை தேசியத் தலைவர் பிரபாகரனுக்கேயுரியது. இது அவரின் சாதுரியத்தை வெளிப்படுத்தும் மற்றுமொரு நிகழ்வாகவுள்ளது.

எஸ்.கே.தாஸ், வர்த்தகர்.

கருணா மேற்கொண்ட தீர்மானம், அவரின் செயற்பாடுகள், இறுதியாக அவர் மேற்கொண்ட நடவடிýக்கை ஆகியவை மட்டக்களப்பு மண்ணில் பிறந்த ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் அவமானமான விடயமாகும். அவர் போராட்டத்தை மட்டுமன்றி தான் பிறந்த மண்ணையும் கொச்சைப்படுத்தி விட்டார்.

அதேவேளை, விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை, இனிமேலும், இதுபோன்றதொரு துரோக நிகழ்வு என்றுமே தோன்றாதவாறு நடந்து கொள்ள வேண்டும்.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

How the LTTE neutralised Karuna

By V.S. Sambandan

COLOMBO, APRIL 16. A mix of psychological operations, planned military manoeuvres, elimination of political rivals and the timing of the launch of the offensive were instrumental in the Liberation Tigers of Tamil Eelam (LTTE) wresting control from the rebel military commander, V. Muralitharan (`Col.' Karuna) in eastern Sri Lanka.

According to sources in eastern Sri Lanka, some key moves that brought a swift end to the LTTE's Good Friday offensive against Karuna were made before the formal launch of the attack on April 9.

The killing of a pro-Karuna contestant in the parliamentary elections, Rajan Sathiyamoorthy, and the attacks on the Batticaloa Government Agent, Mounaguruswamy, and an academic of the eastern University, Tiruchelvam, in March are seen as pre-emptive strikes against Karuna's supporters.

Sathiyamoorthy's killing, the sources say, was one that effectively choked a crucial political option for Karuna. ``Sathiyamoorthy was his staunch supporter and he would have been able to espouse Karuna's case to the outside world,'' a Batticaloa resident said.

``Similarly, after Prof. Tiruchelvam and Mr. Mounaguruswamy were attacked, the support for Karuna was severely dented.''

If Sathiyamoorthy's killing cut the political base of Karuna, at the military level, the cadres who launched the offensive were ``eastern fighters, not the northern cadres,'' the sources said.

``As soon as the first offensive was launched, there was pressure from the parents on Karuna to release his cadres.

Their rallying point was `we did not send out fighters to wage a war against our own people','' the sources said.

Moreover, most of Karuna's fighters, according to the sources ``were recruited after the ceasefire agreement and not all of them had battle-experience.''

The decision by the LTTE to deploy the `Jayanthan Brigade' that was instrumental in the Elephant Pass victory of April 2000 against the Sri Lanka Army is said to be another move that turned the tide against Karuna.

According to a columnist in The Daily Mirror, the LTTE sent its newly raised Special Forces, a surprise element in the four-day offensive.

The sources in the east said the major difference was brought about by ``small groups of infiltrators,'' who went in as civilians.

``They spoke their same rebel language and in key places, these small groups were effective as Karuna's cadres either just left their bases or joined the LTTE's forces.''

The timing of the offensive just after the April 2 parliamentary elections and before the new government faces Parliament on April 22 is seen as another factor that effectively neutralised the political focus on the LTTE's internal battle.

The exact whereabouts of Karuna remain unknown and the LTTE is reportedly continuing the search for its former special commander for Batticaloa and Amparai who was till his expulsion on March 6, the longest serving regional commander.

Thanx: The Hindu

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகளின் வரி நடைமுறைகள் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் நிறுத்தம்

17.04.2004

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவந்த வரி அறவீடுகள் அனைத்தும் தமிழீழ தேசிய நிதிக்கொள்கைக்கமைய நிறுத்தப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை அரசியல் துறைப்பொறுப்பாளர் இ. கௌசல்யன் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை மாவட்ட செயலகத்தில் நேற்று பி.ப. நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகப் பிரதி நிதிகள் சந்திப்பில் மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழீழத் தேசிய நிதிக்கொள்கைக்கு அமைவாக நிதித்துறைப் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டவுடன் வரி நடைமுறை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

Source: TamilAlai

  • தொடங்கியவர்

moorthy.gif

Source: Thinakkural

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.