Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அணி தோல்வியடைவதற்கு, ரணிலே காரணம்; ஸ்ரீரங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]

resize_20121012211141.jpg[/size]

இலங்கை அணி தோல்வியடைவதற்கு, ரணிலே காரணம்; ஸ்ரீரங்கா.

நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைவதற்கு ௭திர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம். வெற்றி பெறும் தறுவாயில் இருந்த போட்டியை ரணில் விக்கிரமசிங்க பார்வையிடச் சென்றமையினாலேயே போட்டி தோல்வியடைந்தது ௭ன்று ஐக்கிய தேசியக் கட்சி ௭ம்.பி. யான ஜே. ஸ்ரீரங்கா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆட்ட நிர்ணய சதி குறித்து விசாரணை நடத்துவதை விடுத்து 29 தடவை தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தமை குறித்தே ரணில் விக்கிரமசிங்க மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் ௭ன்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சி ௭ம்.பி.யான ஜோன் அமரதுங்கவினால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கை கிரிக்கெட் அணி நான்கு தடவைகள் மாத்திரமே கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியோ நடைபெற்ற 29 தேர்தல்களில் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளது. இன்றைய காலக் கட்டத்தை பொறுத்தவரையில் ஜனநாயகம் தொடர்பில் ௭த்தனை பிரச்சினைகள் இருக்கின்றன. இந்நிலையில் அது குறித்து பேசாது கிரிக்கெட்டில் ஆட்ட நிர்ணயம் குறித்து சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி இந்த சபைக்கு கொண்டு வந்திருப்பதானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் தறுவாயில் இருந்தது. இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ௭திர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஜனாதிபதி இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். இதனையடுத்தே இலங்கை அணி தோல்வியை தழுவியது. 29 தடவை தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்க அங்கு வந்தமையாலேயே இந்த தோல்வி ஏற்பட்டது.

நன்றி வீரகேசரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]ரணிலுக்கு இவ்வளவு சக்தி இருக்கா?[/size]

நல்ல காலம் நாங்கள் தப்பிவிட்டம்.

இந்த கோமாளியைத்தான் மகிந்தா வடக்கு மாகாண முதலமைச்சர் ஆக்க இருந்தவர்.

அஸ்வார் இதை விட கொஞ்சம்தன்னும் நல்லது சொல்ல தெரிந்து வைத்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]

resize_20121012211141.jpg[/size]

இலங்கை அணி தோல்வியடைவதற்கு, ரணிலே காரணம்; ஸ்ரீரங்கா.

நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைவதற்கு ௭திர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம். வெற்றி பெறும் தறுவாயில் இருந்த போட்டியை ரணில் விக்கிரமசிங்க பார்வையிடச் சென்றமையினாலேயே போட்டி தோல்வியடைந்தது ௭ன்று ஐக்கிய தேசியக் கட்சி ௭ம்.பி. யான ஜே. ஸ்ரீரங்கா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆட்ட நிர்ணய சதி குறித்து விசாரணை நடத்துவதை விடுத்து 29 தடவை தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தமை குறித்தே ரணில் விக்கிரமசிங்க மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் ௭ன்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சி ௭ம்.பி.யான ஜோன் அமரதுங்கவினால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கை கிரிக்கெட் அணி நான்கு தடவைகள் மாத்திரமே கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியோ நடைபெற்ற 29 தேர்தல்களில் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளது. இன்றைய காலக் கட்டத்தை பொறுத்தவரையில் ஜனநாயகம் தொடர்பில் ௭த்தனை பிரச்சினைகள் இருக்கின்றன. இந்நிலையில் அது குறித்து பேசாது கிரிக்கெட்டில் ஆட்ட நிர்ணயம் குறித்து சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி இந்த சபைக்கு கொண்டு வந்திருப்பதானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் தறுவாயில் இருந்தது. இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ௭திர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஜனாதிபதி இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். இதனையடுத்தே இலங்கை அணி தோல்வியை தழுவியது. 29 தடவை தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்க அங்கு வந்தமையாலேயே இந்த தோல்வி ஏற்பட்டது.

நன்றி வீரகேசரி.

போடா வறுத்த விசுக்கோத்து

மஹிந்த போர இடம் எல்லாம் சிறிலங்கன் ரீம் படு தோல்வி...

2007 மஹிந்த‌ வெஸ்சின்டீஸ்சுக்கு போய் சிறிலங்கன் அவுஸ்ரெலியாட்டை படு தோல்வி அடைஞ்சது..2009 லண்டன் போய் சிறிலங்கன் பாக்கிஸ்தானிடம் தோல்வி அடைஞ்சது..2011 இந்தியா போய் .சிறிலங்கன் இந்தியாட்டை தோல்வி அடைஞ்சது...2012 உங்க நாட்டில் நடந்த பினலில் மகிந்தா அங்கை போய்யும் சிறிலங்கன் தோல்வி...ஆனால் ரணில் மற்ற மூன்று பினலுக்கும் போக்க வில்லை..மகிந்தா போர இடம் தான் தோல்வி..னொட் ரனில் :lol::lol:

Edited by பையன்26

போடா வறுத்த விசுக்கோத்து

மஹிந்த போர இடம் எல்லாம் சிறிலங்கன் ரீம் படு தோல்வி...

2007 மஹிந்த‌ வெஸ்சின்டீஸ்சுக்கு போய் சிறிலங்கன் அவுஸ்ரெலியாட்டை படு தோல்வி அடைஞ்சது..2009 லண்டன் போய் சிறிலங்கன் பாக்கிஸ்தானிடம் தோல்வி அடைஞ்சது..2011 இந்தியா போய் .சிறிலங்கன் இந்தியாட்டை தோல்வி அடைஞ்சது...2012 உங்க நாட்டில் நடந்த பினலில் மகிந்தா அங்கை போய்யும் சிறிலங்கன் தோல்வி...ஆனால் ரணில் மற்ற மூன்று பினலுக்கும் போக்க வில்லை..மகிந்தா போர இடம் தான் தோல்வி..னொட் ரனில் :lol::lol:

அப்ப அதுதான் மகிந்தாவை நக்கல் அடிச்சரோ என்று விளங்னகேலை?

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் தோல்வியடைய..சிறீரங்காவின் காமடியும் ஒரு காரணம்..! :lol::D

நல்ல காலம் நாங்கள் தப்பிவிட்டம்.

இந்த கோமாளியைத்தான் மகிந்தா வடக்கு மாகாண முதலமைச்சர் ஆக்க இருந்தவர்.

அஸ்வார் இதை விட கொஞ்சம்தன்னும் நல்லது சொல்ல தெரிந்து வைத்திருக்கிறார்.

சிரிப்புக்குப் பஞ்சமான நாட்டில சிரிக்க வைக்கிறதே ஒரு கலை. அதைக்கூட செய்யவிடாமல் ..இது என்ன அவரை பேசுகின்றீர்கள் மல்லை :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.