Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யரிந்த கறுப்பாடுகள்?

Featured Replies

பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தவிருக்கும் மகாநாட்டை நடத்தவிடாமல் தடுப்பதற்கு திரைமறைவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.இந்த மகாநாட்டில் கலந்து கொள்வதற்கு தமிழ் நாட்டிலிருந்து வரவிருக்கும் தலைவர்களை தொடர்பு கொண்டு அவர்களை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறன.

இன்று தமிழக தகலவர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சல் இது

0000

அன்பு சிவா

லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை முன்னெடுத்திருக்கும் மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என ...... தொலைபேசியில் சிலர் கூறியிருக்கின்றனர். அந்த மாநாடு புலிகளையும் குற்றவாளிகளாகக முயற்ச்சிக்கிறது எனவும், அந்த மாநாட்டை முன்னெடுப்பவர்கள் சிலரது தூண்டுதலால் உள்நோக்கத்தோடு செயல்படுவதாகவும், கவிராஜ் என்பவர் நாடுகடந்த தமிழீழ அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இதன் உண்மைத் தன்மையை அறிய விரும்புகிறேன். ..........உங்களிடம் கேட்கச் சொன்னார்.

தயவுசெய்து உடன் மறுமொழியிடவும்.

00000

இதற்கு நான் அனுப்பி வைத்த பதில் இது

அன்புள்ள ......இந்த மாகாநாட்டை முன்னெடுக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் தேசியத்தின் பால் நிற்கும் விடுதலைப்புலிகள் சார்பான அமைப்புத்தான்.இந்த அமைப்புக்குள் கருத்துமுறன்பாடுகள் இருந்தாலும் இது ஒரு துரோக அமைப்பல்ல

இந்த அமைப்பால் நடத்தப்படும் இந்த மாநாடு விடுதலைப்புலிகளுக்கு எதிரானதோ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானதோ அல்ல.இத்தகைய மகாநாடுகளின் மூலம் தனிநபர்களுக்கு அல்லது அவர்கள் சார்ந்த பிரிவுக்கு பிரபலமும் அங்கீகாரமும் கிடைத்துவிடும் என்று நினைக்கும் காழ்ப்புணர்ச்சியால் தான் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள் என்று நினைக்கிறேன். கவிராஜ் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள்ளும் சில எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்.

சிறீலங்கா அரசாங்கம் கேபி யை நேரடியாக வைத்து இயக்குவதைப் போல கேபிக்கு எதிரானவர்கள் தேசபக்தர்கள் என்ற பெயரில் திரைமறைவில் இன்னொரு குழுவையும் புலம் பெயர் நாடுகளில் இயக்கிவருகிறது.கோத்தபாயவின் நேரடி வழிகாட்டில் இயங்கிவரும் இந்த திரைமறைவு அமைப்புத் தான் தியாகி எதிர் துரோகி அரசியலை முதன்பை படுத்தி புலம் பெயர் தமிழ் சமூகத்தை பிளவு படுத்திவருறது

;;;;உங்களுக்கும் ........க்கும் தகவல் தெரிவித்தவர் இந்தக் குழுவைச் சேர்ந்தவர் அல்லது இவர்களுக்கு விலைபோனவராக இருப்பார் என்றே எண்ணுகிறேன்

மற்றப்படி நான் அறிந்தவரை இது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான மகாநாடு அல்ல அத்துடன் இது நாடு கடந்த தமிழிழ அரசாங்கத்தின் பின்புலத்துடன் நடக்கும் மகாநாடும் அல்ல.

சிவா சின்னப்பொடி

Edited by navam

  • கருத்துக்கள உறவுகள்

[size=1]*******, ******[/size] என்னும் கறுப்பாடுகள் வேறு சில கருப்பாடுகளுடன் சேர்ந்து நடத்தும் கூத்துத்தான் இது. அவர்கள் என்ன கூத்து ஆடினாலும் முடுமுளுதாக அந்த மகாநாட்டை நிறுத்த முடியாது.அஆனபடியால் கவலை வேண்டாம்.

[size=1]களவிதி: சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.[/size]

Edited by நியானி

இப்படித்தான் யாழ்களத்திலும் சிலர் தீவிர தமிழ் தேசியம் பேசுவதுபோல் வேறு திரிகளில் எழுதிவிட்டு இளையராஜா வருவதை புலிகளின் பெயரால் எதிர்ப்பதுபோல் இங்கு பல திரிகளில் விசத்தை பரப்பி வருகிறார்கள்.இவை எமது போராட்டத்துக்கு எதிரியாக தமிழ் நாட்டிலும் உலகம் முழுவதும் உள்ள பெரியவர்களை மாற்றும் சிங்கள அரசின் சதித்திட்டங்களில் ஒரு பகுதியே.தமிழர்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்த இந்த மாதிரியான கறுப்பாடுகள் யாழிலும் அதற்கு வெளியிலும் தீவிரமாக விசத்தை கக்கி வருகின்றன.மக்கள் விழிப்பாக இருந்து இப்படியானவ்ர்களின் செயல்பாட்டுக்கு எந்த ஒரு விதத்திலும் இடமளியாதீர்கள்.இவர்களின் நோகம் மாவீரர்களினதும்,போராட்டத்தினதும் பெய்ரால் ஒவ்வொரு பெரியவர்களையும் எமக்கு எதிராக திசை திருப்புவதும் மக்களிடையே குழப்பங்களை உருவாக்குவதுமே அன்றி வேறெதுமில்லை.பொது வெளியில் தம்மை ஒரு போதும் இனங்காட்டாத இந்தக் கறுப்பாடுகள் தீவிர தமிழ் தேசியம் பேசுவது போல் காட்டி கொண்டு திரை மரைவில் மிகவும் மலினமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.2009 இன் பின் திரைமறைவில் இருக்கும் யாரும் நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை.நன்றாக சிந்திப்பீர்,சிறப்பாக செயற்படுவீர்.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.