Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரப்பா அது swiss ல எல்லாம் சுட மாட்டாங்க எண்டு சொன்னது ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி தாரி சுட்டதில் மூவர் பலி

A GUNMAN with known psychiatric and drug problems has opened fire in a village in southern Switzerland, killing three women and injuring two men, authorities say.

News.com

நான் இல்லை :D



அவர்களிடம் ஆயுதம் இருந்தாலும் அமேரிக்கா மாதிரி இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாங்கண்ணா வாங்க உங்களை தான் தேடினான்

பேச்சை மாத்தப்படாது :D :d :D

சுவிஸ் வைலஸ் மாநிலத்தில் உணவுவிடுதியில் துப்பாக்கி சூடு- பெண்கள் மூவர் பலி!

valais-150x150.jpgசுவிட்சர்லாந்து வலைஸ் மாநிலத்தில் உள்ள டைல்லொன் என்ற கிராமத்தில் நேற்றிரவு 8.50மணியளவில் உணவு விடுதி ஒன்றில் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சியோன் என்ற இடத்திற்கு அருகில் இக்கிராமம் உள்ளது.

துப்பாக்கி சூட்டை நடத்திய 30 வயதுடைய அந்நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தான் அதிக மது அருந்தி இருந்ததாகவும் மதுபோதையில் துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டதாகவும் அந்நபர் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார். மதுபோதையில் துப்பாக்கி பிரயோகம் செய்தது என கூறுவது நாடகம் என்றும் அவர் இக்கொலையை நடத்தவேண்டும் என திட்டமிட்டு செயற்பட்டிருக்கிறார் என்றும் இதற்காகவே அவர் கைத்துப்பாக்கியை எடுத்து வந்திருக்கிறார் என்றும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

துப்பாக்கி பிரயோகம் நடத்திய நபரும் காயமடைந்திருக்கிறார். இந்நபர் தன்னை தான் சுட்டுக்கொண்டாரா அல்லது காவல்துறையினர் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தி கைது செய்தனரா என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக காவல்துறையினர் இன்று காலை 8.30மணியளவில் பத்திரிகையாளர் மகாநாட்டை கூட்டியிருக்கிறார்கள். இதில் சில விபரங்களை தெரிவித்திருக்கிறார்கள்.

துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் தனது உணவகத்திற்கு வந்து ஒரு கிளாஸ் வைனை குடித்துக்கொண்டிருந்தார். அதன் பின் திடீரென அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை செய்துள்ளார் என அந்த உணவகத்தின் உரிமையாளர் மரி போல் உட்ரி தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்கள் 32, 54, 79வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மூவரும் கொல்லப்பட்ட மூவரும் பெண்கள் ஆகும். காயமடைந்த இருவரும் ஆண்கள் ஆகும். துப்பாக்கி சூட்டை நடத்தியவருக்கு நெஞ்சில் பலத்த காயமேற்பட்டு வைத்தியசாலையில் பொலிஸ் காவலில் சிகிச்சை அளிக்கப்படுகிறது ஆகும். காயமடைந்த இருவரும் ஆண்கள் ஆகும். துப்பாக்கி சூட்டை நடத்தியவருக்கு நெஞ்சில் பலத்த காயமேற்பட்டு வைத்தியசாலையில் பொலிஸ் காவலில் சிகிச்சை அளிக்கப்படுகிறது

துப்பாக்கி சூட்டை நடத்தியவர் அந்த கிராமத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் 2005ஆம் ஆண்டு மனநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரிடமிருந்த துப்பாக்கி அவரிடமிருந்து பெறப்பட்டிருந்தது. பின்னர் இந்த துப்பாக்கியை எப்படி பெற்றார் என்பது தெரியவில்லை என்றும் இது இராணுவத்தினரின் கைத்துப்பாக்கி என்றும் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இன்று காலையில் இச்சம்பவம் நடந்த இடத்தை அப்பகுதி மேயர் கிறிஸ்ரோப் பார்வையிட்டார். அதன் பின்னர் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் 2013ஆம் ஆண்டு ஆரம்பம் துயரமாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அவர் வைத்தியசாலைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்ததுடன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

www.Thinakkathir.com

Daillon.jpgdaillon-1.jpgvalais.jpg

 

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஏரியாதான்.தீர விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

வாங்கண்ணா வாங்க உங்களை தான் தேடினான்

பேச்சை மாத்தப்படாது :D :D :D

உங்கள் நினைவில் என்னை விட இந்தப்படம் பதிந்து விட்டது :D

 

1in2citizensarmed.jpg

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113083&page=2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.