Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேலுப்பிள்ளை பிரபாகரன் இயக்கிய செஞ் சோலையை திறக்கிறார் குமரன் பத்மநாதன்:

Featured Replies

வேலுப்பிள்ளை பிரபாகரன் இயக்கிய செஞ் சோலையை திறக்கிறார் குமரன் பத்மநாதன்:
13 ஜனவரி 2013
lg-share-en.gif
 

கிளிநொச்சியில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

KP_CI.jpg

 

மீண்டும் செஞ்சோலை சிறுவர் இல்லம் திறக்கப்படவுள்ளது. செஞ்சோலை வேலுப்பிள்ளை  பிரபாகரனால் ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க உருவாக்கப்பட்ட சிறுவர் இல்லம். பிரபாரகரனின் நேரடி வழிப்படுத்தலுடன் இந்த இல்லம் இயங்கிவந்தது. அத்துடன் செஞ்சோலை சிறார்களுடன் பிரபாகரன் மிகவும் நெருக்கமாக பழகி வந்ருந்தனர் எனக் சுறப்பட்டது.

செஞ்சோலையில் பிரபாகரன் புலிக்குழந்தைகளை வளர்க்கிறார் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்தது. கடந்த 2006ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் உள்ள செஞ்சோலை வளாகம்மீது இலங்கை அரச விமானப்படை குண்டு வீசித்தாக்கியதில் 53 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டிருந்தனர். 

கிளிநொச்சியில் இரணைமடுவில் உள்ள புலிகளின் செஞ்சோலை சிறுவர் இல்லம் அமைந்திருத்த இடத்தில் தற்பொழுது அதே பெயருடனும் அதே பெயர்ப்பலகையுடனும் செஞ்சோலை சிறார் இல்லாம் மீண்டும் திறக்கப்படுகிறது.

இந்த இல்லத்தை இப்பொழுது விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளியுறவுப் பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்தநாதன் திறக்கின்றார். செங்சோலை சிறார் இல்லத்துடன் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட மேலும் இரண்டு இல்லங்களுக்கு பொறுப்பாக கே.பியை அரசாங்கம் அமர்த்தியுள்ளது.  

புலிகளின் அடையாங்கள் - தொன்மங்கள் யாவற்றையும் இலங்கை அரசு மிக வேகமாக அழித்து வருகிறது. இந்நிலையில் செஞ்சோலை சிறார் இல்லம் மீண்டும் அதே பெயரில் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87512/language/ta-IN/article.aspx

 

நல்ல graceful லாக K.P. உள்ளே வருகிறார். ஜெயராஜாவை காணோம். :(

 

:lol:  :lol:  :lol:

Edited by மல்லையூரான்

சிங்களம் செய்யும் புலம்பெயர் மக்களை நோக்கிய உளவியல் யுத்தத்தின் ஒரு பங்கு இது.

 

குழந்தைகளுக்கு உதவுவது என்பது எந்த சமுதாயத்தில் மதிக்கப்படும் செயல். அதேவேளை செஞ்சோலை என்பதும் தமிழர்கள் மனதில் ஆழமாக வேரூன்றிய ஒன்று. அதை மீளவும் திறந்தது ஒரு பொறி வைக்கப்படுகின்றது.

சிங்கள - இந்திய அரச பயங்கரவாதிகளுடன் இவனுக்கு பலவருடங்களாக இருந்த நெருக்கத்துக்கான ஆதாரங்களில் இதையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2ஆம் இணைப்பு - செஞ்சோலை சிறுவர் இல்லத்தை கேபீ திறந்து வைத்ததார்
 
20 ஜனவரி 2013
kp2_CI.jpg

 

செல்வராஜா பத்மநாதன் அல்லது கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் செஞ்சோலை சிறுவர் இல்லத்தை திறந்து வைத்துள்ளார்.

Kp2.jpg

இன்று ஞயிற்றுக் கிழமை (20.01.23) இடம்பெற்ற இந்த விசேட நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் 1993ம் ஆண்டு செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டு 2009ம் ஆண்டு வரை அவரது நேரடி கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87512/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.