Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

அமெரிக்க தீர்மானமும் ராஜ பக்சே கொடும்பாவியும் எரிப்பு. வடபழனியில் உதவி இயக்குனர்கள் போராட்டம். அனைவரும் கைது செய்யப்பட்டு வடபழனி காவல் நிலைத்தில் வைக்கப்பட்டு உள்ளனர்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லட்சுமிமில்ஸ் ப்ரபொசனல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று காலை முதல்
போராட்டத்தில் குதித்துள்ளனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்ரீ கலைமகள் பொறியியல் கல்லூரி மாணவர்கள், திருவள்ளூர்
 

577087_595160700495959_421329329_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)
 

  • Replies 1.3k
  • Views 119.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

வேப்பம்பட்டு திருவள்ளூரை சேர்ந்த ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தமது போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள்.

 

625572_595221673823195_133192155_n.jpg

 

 

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கோவையில் மாணவர்கள் இராணுவ முகாம் முன்னால் முற்றுகை.

 

734019_595217410490288_1489342622_n.jpg

.(முகநூல்)
 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

TAMIL COMMUNITY INITIATIVE

I am looking for support for all Tamil families and communities.

I was raised in Scarborough and attended all levels of education here in Canada. Many of my dear friends and family are Tamil.

I'm not sure exactly how to help the Tamil people of this world but I would like to try.

I would like to make a petition to the White House , directly to The United States President , Obama, to help the Tamil civilians of Sri Lanka. I am aware of the brutalities that are currently happening within the country and I'm determined to do anything to help. I am aiming for an online petition to be submitted in July but I would need 100,000 signatures.

Signing date: now

As this point I have opened a face book group " STOP GENOCIDE IN SRI LANKA. SOMEBODY DO SOMETHING!" so far I have 5000 supporters.

I strongly believe that all people in Canada should watch and learn about this.. so far I have encouraged watching "SRI LANKA'S KILLING FIELDS" a documentary. Which is about a year or 2 old I believe..

I really want to make this petition happen for this community. For my fellow community..

Please show your support by joining my group on facebook.... and informing your community about my initiatives.

Thank you.

Yours Truly,

Mickell Smith

தூத்துக்குடி வழக்கறிங்கர்கள் எண் இருந்தால் அனுப்பவும். போராட்டத்திற்கு அனுமதி வாங்க உதவி தேவை.
(முகநூல்)



தர்மபுரி அரசு கலைகல்லூரி மாணவர்கள் நான்கு நாட்களாக தொடர் உண்ணாவிரம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று 18ந் தேதி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 500 பேர் உண்ணாவிரம் மேற்கொண்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள தமிழின பற்றாளர்களை பொங்கி எழ வைத்துள்ளது.

 

(முகநூல்)
 



அன்னூர் சசூரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டோம். மேலும் கல்லூரியில் இருந்து அன்னூர் வரை( 10 கிலோமீட்டர்)பேரணி சென்று அங்குள்ள மத்திய அரசின் தபால்நிலையம் மற்றும் BSNL அலுவலகத்தை முற்றுகையிட்டோம். சுமார் 2000 மாணவர்கள் கலந்து கொண்டோம்.தபால் நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது காவல்துறையினரால் தடுக்கப்பட்டோம்.மேலும் ராஜபக்சேவின் உருவ படம் எரிக்கப்பட்டது.

காலை 8 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி வரை நீடித்தது

குறிப்பு: இன்றைய போராட்டத்தின் போது தமிழ் மாணவர் மட்டுமல்லாமல்,மலையாளிகள்,மணீப்பூரிகள்,தெலுங்கு மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் ஒரு மாணவன் கூட வகுப்பிற்கு செல்லவில்லை.

 

(முகநூல்: loyolahungerstrike)



20.03.2013 அன்று 15:30 மணிக்கு யேர்மனியில் இரு நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Berlin
Embassy of India ,Tiergartenstraße 17 10785 Berlin

Düsseldorf
Landtag NRW, Platz des Landtags 1, Düsseldorf

 

(முகநூல்: loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டம் ஓயாத அலையாக : 

ஈழ விடுதலைக்காக திருப்பூர் தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் மாணவ, மாணவியர் கலந்து கொண்ட காட்சி

 

rejillllllll.jpg

 

http://www.facebook.com/tamilnaduhungerstrike

 
 
  • கருத்துக்கள உறவுகள்
விழுப்புரம் ஏழுமலை தொழில்ஞுட்ப கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர்.... குறிப்பு: உங்களால் முடிந்தவரை ஆதரவுக்காக share செய்யுங்கள் தொடர்புக்கு: அ.அகிலன் தொலைபேசி :+919345400622

 

fb

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சற்று நேரத்திற்கு முன்பு ராமபுரம் எஸ் ஆர் எம் ஈஸ்வரி கல்லூரி மாணவர்களின் போராட்டத்தினை அந்த வழியாக சென்ற போது கவனிக்க முடிந்தது. நின்று அந்த மாணவர்களிடம் மிக விளக்கமாக தமிழீழ விடுதலை, தமிழீழ அரசு, பொது வாக்கெடுப்பு, சர்வதேச விசாரனை, அது ஒரு இனப்படுகொலை-’போர்குற்றம் மட்டும் அல்ல’ மற்றும் அமெரிக்க தீர்மானத்தின் அயோக்கியத்தனம் குறித்து விரிவாக பேசினேன். உணர்ச்சிப் பிளம்பாக மாணவர்கள் கைகளை உயர்த்தி ‘தமிழீழமே தீர்வு’ என்றார்கள்.. எந்த ஒரு குழப்பமும் இல்லை...தமிழீழத்தினை தவிர்த்து வேறெதுவும் எங்களுக்கு தேவையில்லை என்று ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களே சொல்லும் போது நம்பிக்கை வராமலா போகும். தமிழர்களுடைய அனைத்து பிரச்சனைகள், மூன்று தமிழர் தூக்கு, முல்லைப்பெரியாறு, கூடன்குளம் என அனைத்திற்கும் போராட வருவீர்களா என்றபோது கர ஒலி எழும்பி ஆமோதித்தது.... பெப்ஸி, கோக், ஏர்டெல்லினை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதும் முழக்கத்துடன் ஏற்கப் பட்டது. 
இந்தப் போராட்டம் நடக்கும் போது முதலில் அங்கு பதாகையை பிடித்திருந்த மாணவரின் அருகே சென்ற போது அவன் சொன்னான், ‘ I am proud to be tamil' , என்று ஆங்கிலத்தில் சொன்னாலும், அவனுடய தமிழன் என்கிற திமிர் எனக்கு ஆயிரம் ஆண்டுகால உயிர்ப்பினை அளித்தது. 
இனி ’செத்தான் எதிரி’.
 
 
(முகநூல்)
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் சார்பாக நடத்தப்படும் எந்த போராட்டத்திலும் தாங்கள் கலந்து கொள்ளப்போவதில்லை என்று நடிகர்கள் அர்ஜுன் மற்றும் அஜித் கூறி இருகின்றனர்.....

Gtv news

மதுரை சட்டகல்லுரி மாணவர் ஐயாத்துரை மற்றும் பால புகழேந்தி பொலிசாரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

(முகநூல்: loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.....ஈழத்தமிழர்கள் தங்கள் படங்களை பார்கவில்லை என்பதால் தங்களுக்கு எந்த பாதிப்பு வந்துவிட போவதும் இல்லை என்று அஜித் அர்ஜுன் கூறி இருக்கின்றனர்....

http://m.youtube.com/#/watch?v=0q9wn-vhQ9Q&desktop_uri=%2Fwatch%3Fv%3D0q9wn-vhQ9Q

SRM மாணவர்கள்

 

295624_595260553819307_603792037_n.jpg

 

712_595260550485974_2080616841_n.jpg

 

45513_595260590485970_380546987_n.jpg

 

580002_595260563819306_89265051_n.jpg

 

 (முகநூல்: loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.....ஈழத்தமிழர்கள் தங்கள் படங்களை பார்கவில்லை என்பதால் தங்களுக்கு எந்த பாதிப்பு வந்துவிட போவதும் இல்லை என்று அஜித் அர்ஜுன் கூறி இருக்கின்றனர்....

http://m.youtube.com/#/watch?v=0q9wn-vhQ9Q&desktop_uri=%2Fwatch%3Fv%3D0q9wn-vhQ9Q

மச்சி இது பழைய செய்தி எல்லா...

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியா மச்சி மூஞ்சி புத்தகத்தில வந்தத போட்டன் மச்சி

  • கருத்துக்கள உறவுகள்

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்!!! என்றுதான் மலரும் தனித் தமிழ் ஈழம்.....!!!காத்திருப்போம் கலையாத மனம் உள்ள வரை....

துடிப்புடன் போராடுவோம் உயிருள்ள வரை....!!! –

 

ttttttttttttttth.jpg

 
 

ராமநாதபுரத்தில் நடைபெற்ற எழுச்சியான மாணவர் போராட்டங்கள் !!

 

230879_595261773819185_1548068943_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ இனப்படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் அலுவலகங்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வீட்டிற்கு முன்பு நாம் ஏன் போராட்டம் நடத்தக் கூடாது?????

Why cant we besiege Congress offices and Congress Leaders' homes !

விடுதி மாணவர்கள் அனைவரும்.. இன்று இரவு 9.00 மணிக்குள் காலி செய்ய வேண்டுமாம்...

மாணவிகளுக்கு நாளை மாலை 7.00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

## அப்படியே எல்லாரும் அவங்க அவங்க ஊருல நடக்குற போராட்டத்தில் கலந்துக்கோங்க.. விடுமுறை விட்டால் எழுச்சியை அடக்கிவிடலாம் என்ற பிம்பத்தை நாம் உடைக்கவேண்டும்.....

குறைஞ்ச பட்சம் இந்த போராட்டத்தின் நோக்கத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு தெரிந்தவர்களுக்கு விளக்கி பரப்புரையாவது செய்யுங்கள்...

திருப்பூர் சிறு தொழில் நிறுவன கூட்டமைப்பு மாணவர்களை ஆதரித்து சுந்தரபுரம் பொள்ளாச்சியில் உண்ணாவிரதம்.

 

577063_595258340486195_1028179658_n.jpg

 

248864_595258493819513_1975880923_n.jpg

 

549813_595259150486114_1197040812_n.jpg  393681_595259240486105_748530188_n.jpg581873_595259287152767_266724634_n.jpg

 

  (முகநூல்: loyolahungerstrike)

Edited by துளசி

தற்பொழுது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தை துவங்கிவுள்ளனர்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

SRM பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவித்துள்ளது

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாகப்பட்டினம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ மாணவிகள் இன படு கொலைக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் இருந்து சுங்க அலுவலகம் நோக்கி பேரணி மற்றும் போராட்ட காட்சி

 

479991_595272640484765_871043991_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

Human Chain Protest By IT Professionals Against Tamil Genocide, Wednesday, 20 March 4 PM - TIDEL PARK

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கோவையில் நாளை காலை 10 மணிக்கு மாபெரும் அனைத்து கல்லூரி மாணவர் பேரணி நடைபெற உள்ளது. இடம் சிவானந்த காலனி. தொடர்புக்கு -9943799941.

 

(முகநூல்: loyolahungerstrike)

வன்முறை வெறியாட்டம்


சௌராஷ்டிரா கல்லுரிமட்டும் மன்னர் கல்லுரி மாணவர்கள் மீது இன்று காவல் துறை நடத்திய தாக்குதலில் சட்ட கல்லுரி மாணவர் அய்யாதுரை தலையில் பலத்த காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதி ,மேலும் பொறியியல் கல்லுரி மாணவர் பால புகழேந்தி நெஞ்சில் அடிபட்டு மருத்துவமனியில் அனுமதி.

இத்தாக்குதலை முன்னிற்று நடத்திய dc திருநாவுகரசு மாணவர்களை ஒருங்கிணைக்கும் மாணவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் அவருக்கு நம் வன்மையான கண்டனங்களை தெரிவிப்போம் அவரது எண் 8754433007

 

(முகநூல்: loyolahungerstrike)
 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

சூலூரில் வரும் 20 ம் தேதி அனைத்து இயக்கங்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் தனி ஈழ ஆதரவு கோரி உண்ணாநிலை போராட்டம் நடை பெற உள்ளது. அனைத்து தமிழ் உணர்வாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தமிழுணர்வுடன் அழைக்கின்றோம்.

இடம் : சூலூர் பேருந்து நிலையம் முன்பு.

நேரம் : காலை 6.00 மணி முதல்

இவன்

சூலூர் பொது மக்கள்

தேசிய தமிழீழ மாணவர் கூட்டமைப்பு கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டம்

 

303099_442996995768654_285975469_n.jpg

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கங்கள் தோழர் :

நாங்கள் வேலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நாளை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குறைந்தபட்சம் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டமாகவும் அதிகபட்சம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை (30) குறைவாக உள்ளது எங்களுக்கு மேலும் ஆதரவும் உதவியும் தேவைபடுகிறது! எனவே இந்த செய்தியை வேலூர் வாழ் உணர்வாளர்களிடம் கொண்டு சேர்த்து எங்களுக்கு ஆதரவு தரச் செய்வீர்களாக. -நன்றிகள்.

தொடர்புக்கு :

துரைஸ் - 96 00 88 71 88

7வது நாள் போராட்டம் - படுகொலை செய்யபட்ட நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் @ bharathiyar university, Coimbatore

 

733822_595316443813718_1647959353_n.jpg

 

733803_595316447147051_115710660_n.jpg

 

601547_595316473813715_1522259697_n.jpg

 

734257_595316480480381_967503967_n.jpg

 

526815_595316497147046_2146004270_n.jpg

 

63928_595316420480387_1161816387_n.jpg

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட நிலவரங்களை யாழுக்காக அறிந்து கொள்ள துரைஸ் என்பவருடன் தொடர்புகொண்டேன்.......

மக்கள் இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஈழ நிலவரங்களை புரிந்து கொள்ள தொடக்கி இருக்காங்க என்றும் இவளவு நாளும் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் தானே அவர்களுக்கு எதுக்கு தனிநாடு போராட்டம் என்ற சிந்தனையில் இருந்ததாகவும் இப்பொழுது அடித்தட்டு மக்களுக்கு ஒருதேளிவு பிறந்து விட்டதாகவும் மேல்தட்டு மக்களிடமும் அதை தாங்கள் வரலாற்று ஆதரங்களுடன் கொண்டு செல்வதாகவும் கூறி இருந்தார்....

தமிழ்நாட்டு ஊடகங்கள் தங்கள் செய்திகளை புறக்கணிப்பதாகவும் சொல்லி இருந்தார் நான் என்னால் முடிந்தவரை அவர்களை ஊக்கப்படுத்தி இருந்தேன்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.