Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

காமன்வெல்த் மாநாட்டுக்கு சல்மான் குர்ஷித் செல்ல வேண்டும் Vs இந்தியா தரப்பில் யாருமே செல்லக் கூடாது - காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணியுடன் மக்கள் விடுதலை தோழர் சதீஸ் அனல் பறக்கும் விவாதம்... சத்யம் தொலைக்காட்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு... கண்டிப்பாக பாருங்கள், நண்பர்களிடம் பகிருங்கள்...

 

(facebook)

Edited by துளசி

  • Replies 1.3k
  • Views 119.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

11/11/2013

 

காமன் வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க கூடாதென வலியுறுத்தி திருச்சி,கலால் மற்றும் சுங்க வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி தோழர்கள் 50பேர் கைது.....

 

578114_247824708707947_1880376302_n.jpg

 

1396055_247824692041282_416500347_n.jpg

 

1422337_247824722041279_1930718800_n.jpg

 

1451559_247824918707926_420992745_n.jpg

 

1459191_247825605374524_788699483_n.jpg

 

969224_247825278707890_1447021963_n.jpg

 

1450232_247824885374596_1895608168_n.jpg

 

1451616_247825272041224_1223252347_n.jpg

 

601131_247825245374560_1738331697_n.jpg

 

(facebook)

நெய்வேலி அம்பேத்கர் சதுகத்தில் நாளைக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது உணர்வாளர்கள் பெரும் அளவில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்

(facebook)

1459943_1455428514683452_41749426_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

இனக்கொலை இலங்கையில் நடங்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு முழுவதுமாக புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை டி.எல்.எப்ஃ கட்டிடம் முன்பு ஐ.டி. துறையினர் 100 பேர் பங்கெடுத்த மனிதச் சங்கிலிப் போராட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

 

14171_10152053634870992_1548107115_n.jpg

 

(facebook)

 

 

இந்த சிறு  பிள்ளையின்   கையும்  வாயும் சொல்வதாகவது உலகத்துக்கு புரியுமா???

அல்லது

அவன்   வந்து   போராடும்வரை தமிழனை  வதைக்குமா??

அந்த தந்தைக்கும் தாய்க்கும்  நன்றிகள்

இலங்கையில் நடைபெற இருக்கும் பொது நல (காமன்வெல்த்) மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் புதுவயலில் நாம் தமிழர் கட்சி சாக்கோட்டை ஒன்றியம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது...

மாவட்ட களப்போராளி லெ.மாறன் தலைமையில் நடைபெற்றது
பொறுப்பு:தமிழ் திரு.அண்ணாதுரை,ஒருங்கிணைப்பாளர்,சாக்கோட்டை ஒன்றியம்
கண்டன உரை : தமிழ் திரு. திலீபன் அவர்கள் கண்டன உரையாற்றினர்

 

1455166_253339214819492_1299942927_n.jpg

 

(facebook)


காமன்வெல்த் இலங்கையில் நடப்பதை கண்டித்தும், அதில் இந்தியா பங்கேற்ப்பதை கண்டித்தும்.. கோவையில் இன்று நாம் தமிழர் கட்சி ார்பாக நடந்த உண்ணாவிரதம்.. -

 

1396002_662522817120664_1092687150_n.jpg

 

(facebook)

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்பதை கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி தோழர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் பரபரப்பு தோழர்கள் கைது....

 

1450131_493175507446616_30797550_n.jpg

 

1391428_493175750779925_1089771769_n.jpg

 

1452010_493175960779904_708187833_n.jpg

 

(facebook)

கன்னியாக்குமரியில் மாணவர்கள் தாக்கப்பட்டதும், அவர்களிடத்தில் காவல்துறை நடந்து கொண்ட விதமும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. (இரு நாட்களாக இணையத்தில் எழுத இயலாது போயிற்று.)

Prabhakaran V Prabha PK, மாறன் சுசீந்திரம் அடங்கா தமிழன், விருதை பிரவின், நெய்வேலி காசி , விருதை தினேஷ், நெல்லை முகம்மதுகான் ஆகியத் தோழர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பிறகு இன்று தோழர்களுடன் பிற இடங்களில் போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்கள். தோழர்களுக்கு வாழ்த்துக்கள். தோழர்கள் வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டு சென்று வழக்குகளை கையாண்டார்கள். கடுமையாக தாக்கிய அரசிற்கு பதில் சொல்லும் விதமாகவே இன்று நடக்கும் முழு அடைப்பு சிறந்த பதிலாக இருக்கிறது. கட்சிகள் எல்லை கடந்து அனைவரும் ஒன்றாக களம் இறங்கி இருப்பது தமிழகத்தின் பிரதான கட்சிகளுக்கும், இந்திய தேசிய கட்சிகளுக்கும் எச்சரிக்கையாக இருக்கிறது..

தொழிற்சங்கத்தினை கையில் வைத்துக்கொண்டு பஜனை மடத்தினைப் போல நடத்திகொண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் பிழைப்புவாதத்தினையும் தமிழ்ச் சமூகம் வரும்காலத்தில் வெற்றிகொள்ளும்.

தமிழ்நாடு வணிகர் சங்கம், மதிமுக, தமுமுக, த.வா.க, நாம் தமிழர், எஸ்டிபிஐ, த.பெ.தி.க, ததேபொக, திவிக, மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கைகோர்த்து கண்ட போராட்டம் பெரிய கட்சிகள் மட்டுமே நிகழ்த்திய கடையடைப்பு போராட்டத்தினை மக்கள் கோரிக்கைக்காக வெற்றிகரமாக நடத்திக் காட்டி இருக்கிறது.

இந்திய தேசியப் பற்று மயிறுக்குச் சமம் என்று களம் காண்போம். இந்திய தேசியவாதிகள் முகத்தில் தமிழ்ச் சமூகத்தின் ஜனநாயகப் போராட்டங்கள் எட்டி உதைக்கட்டும்.

இந்தப் போராட்டங்களை வலிமையானதாக மாற்றிய அய்யா.வெள்ளையன் அவர்களுக்கு எமது வணக்கங்களும், நன்றிகளும்.

தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக தமிழக்த்தின் பல இடங்களில் நடக்கும் போராட்டங்களை ஆதரிப்போம். கைகோர்ப்போம்.

தமிழக-இந்திய அரசின் தமிழின எதிர்ப்பு ஒடுக்குமுறைகள் உடைக்கப்படட்டும்.

 

Thirumurugan Gandhi

(facebook)

தொடர்வண்டி மறியல் மற்றும் சாலை மறியல் கைது

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக களப்புலி லெ.மாறன் தலைமையில் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் 60 பேர் கைது ......... சிவகங்கை மாவட்டம் சார்பாக தேவகோட்டை சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது....

தொடர்புக்கு:9943412507

 

1012490_253530794800334_1810837094_n.jpg

 

1395175_253530824800331_1710248018_n.jpg

 

1456631_253530858133661_1555542812_n.jpg

 

1208492_253530894800324_876733704_n.jpg

 

1441178_253530791467001_648999047_n.jpg

 

1471875_253531008133646_1693188762_n.jpg

 

1466049_253530948133652_470169406_n.jpg

 

1013991_253530744800339_1323000688_n.jpg

 

(facebook)

தற்போது எழும்புர் ரயில் நிலையம் மறியல்

 

1454959_479014758862664_1713986148_n.jpg

 

(facebook)

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நடத்திய ஒப்பாரி போராட்டம்.

 

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று 12/11/2013 காலை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை ஆற்றினார். தொழிற்சங்க தலைவர் சைதை சிவராமன், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் சத்திரியன் து.வெ.வேணுகோபால் உள்ளிட்டோர் உரை ஆற்றினர் . இந்த ஒப்பாரிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

 

1450165_212817225567477_551989434_n.jpg

 

1465286_212806145568585_799272146_n.jpg

 

1465403_212807128901820_1436470788_n.jpg

 

1456523_212807602235106_739228583_n.jpg

 

1461249_212807538901779_1671796300_n.jpg

 

1457586_212814755567724_610206040_n.jpg

 

1424452_212815268901006_173470305_n.jpg

 

1395287_212815772234289_86693799_n.jpg

 

1470183_212815992234267_1286876548_n.jpg

 

(facebook)

கோவை நாம் தமிழர் கட்சியினர் தொடர்வண்டி மறியல்.

 

1461838_1421715448045904_1587483386_n.jp

 

(facebook)

நாமக்கலில் 60 மாணவர்கள் சாலை மறியல் !

கன்யா குமரியில் மாணவரகள் தாக்கப்பட்டதால் நாமக்கலில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

 

(facebook)

கன்யா குமரியில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்காக திருச்சங்கோடு மற்றும் ராசிபுரதில் 50 மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்

 

(facebook)

மதுரையில் இன்று (12.11.13) நடந்த நாம் தமிழர் கட்சின் தொடர் வண்டி மறியல் போராட்டத்தின் புகைப்படங்கள்.....

 

1471356_546514005427390_926357962_n.jpg

 

1450716_546514058760718_615030638_n.jpg

 

 

1467463_546514665427324_1081033297_n.jpg

 

1460051_546514905427300_1721457226_n.jpg

 

 

1463759_546514102094047_632514209_n.jpg

 

1452515_546514278760696_486191650_n.jpg

 

1450683_546514198760704_557259124_n.jpg

 

(facebook)

மதுரையில் வைகை விரைவு இரயிலை மறித்த வைகோ

 

இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் இரயில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுரையில் மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான தோழர்கள் மதுரையில் இரயில் நிலையம் சென்று, இன்று (12.11.2012)காலை மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட வைகை விரைவு இரயிலை மறித்து கைது செய்யப்பட்டனர்.

மாவட்டக் கழகச் செயலார்கள்: மதுரை மாநகர் - புதூர் மு.பூமிநாதன், தேனி-சந்திரன், மதுரை புறநகர் கிழக்கு -வீர.தமிழ்செல்வன், மதுரை புறநகர் மேற்கு-த.முனியாண்டி, அரசியல் ஆலோசைனக்குழு உறுப்பினர் எம்.டி.சின்னசெல்லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாÞகரசேதுபதி, மாநில மருத்துவர் அணித் துணைச் செயலாளர் டாக்டகர் சரவணன், மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மகபூப்ஜான்மின்னல் முகம்மது அலி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கழகத்தினர் மறியலில் பங்கேற்று கைதாயினர்.

சென்னை சென்ட்ரல்
இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் இரயில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுரையில் மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான தோழர்கள் மதுரையில் இரயில் நிலையம் சென்று, இன்று (12.11.2012)காலை மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட வைகை விரைவு இரயிலை மறித்து கைது செய்யப்பட்டனர்.

அதேபோன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் மறுச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழகுமார், மாவட்டச் செயலாளர் வடசென்னை-சு.ஜீவன், தென்சென்னை பி.மணிமாறன், திருவள்ளூர்-டி.ஆர்.ஆர்.மாநில மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், சீமா பஷீர், கவிஞர் கோட்டைச்சாமி, ஆவடி அந்திரிதாÞ, டி.சி.இராஜேந்திரன், பூவை, மு.பாபு, கவிஞர் மணிவேந்தன், பூவை து.கந்தன், பகுதிச் செயலாளர்கள்: எழும்பூர்-தென்றல் நிசார், வேளச்சேரி-சு.செல்வபாண்டியன் ஆயிரம்விளக்கு-ரெட்சன் சி.அம்பிகாபதி, பெரம்பூர்-நா.பாÞகர், சேப்பாக்கம்-மார்க்கெட் சேகர், ஆர்.கே.நகர்-எÞ.ஆர்.விசு, அண்ணாநகர்-டேவிட், திரு.வி.க.நகர்-எம்.டி.மனோகரன, வில்லிவாக்கம்-சு.நவநீதகிருஷ்ணன் மற்றும் முராத் புகாரி, பூங்கா இராமதாÞ, வி.ஜார்ஜ், கௌசல்யா, லட்சுமி ஜீவா, சகாயஅரசி, ஜெயகுமாரி விசு, முத்துக்குமார், ஆரி, மின்னல் பிரேம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் இரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

 

1390659_602291766497440_172496547_n.jpg

 

999395_602291159830834_537343854_n.jpg

 

1460204_602291023164181_1682713385_n.jpg

 

1458631_602291103164173_97377334_n.jpg

 

1385495_602291013164182_1452493133_n.jpg

 

1425718_602291419830808_1995926246_n.jpg

 

1146637_602291433164140_830106319_n.jpg

 

1382137_602291429830807_2117415621_n.jpg

 

563989_602291689830781_2062911548_n.jpg

 

(facebook)

இராமநாதபுரத்தில் நடந்த அறப்போரில் ம.தி.மு.க தோழர்கள் ...
 

1465367_602313596495257_1762365731_n.jpg

 

1471806_602313613161922_1136472523_n.jpg

 

1470186_602313686495248_1791458137_n.jpg

 

1394010_602313723161911_951795132_n.jpg

 

(facebook)


காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று அனைத்து கட்சி சார்பில் இரயில் மறியல் அறப்போரட்டம் . தஞ்சையில் மறுமலர்ச்சி.தி.மு.கழக மாணவரணி துணை செயலாளர் வழக்கறிஞர்.க . நல்லியகோடன் தலைமையில் இரயில் மறியலில் ஈடுபட்ட மாவட்ட இளைஞரணி செயலாளர் கி .கார்த்திகேயன் உட்பட ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கைது .
Sheik Basheer AhmedTamil

 

1471805_602315623161721_995581762_n.jpg

 

(facebook)

 

 


திருப்பூரில் நடந்த இரயில் மறியலில்.

 

திருப்பூரில் நடந்த இரயில் மறியலில் ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் அண்ணன் ஆர்.டி.எம். தலைமையில் ஆயிரத்துக்கும் அதிகமான பல்வேறு கட்சிகள் அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டு அனைவரும் கைதாகினர். கைதான அனைவரும் பல்லடம் ரோடு, காதர் சலீம் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர் .
Gowri Shankar

 

1470307_602320033161280_963804465_n.jpg

 

1374908_602319013161382_666990184_n.jpg

 

1453320_602318969828053_1486070357_n.jpg

 

1003881_602319036494713_1814942666_n.jpg

 

1470343_602319083161375_1614172252_n.jpg

 

1463052_602319963161287_1488847517_n.jpg

 

522005_602319989827951_718457223_n.jpg

 

1425643_602318986494718_396292835_n.jpg

 

1392007_602319933161290_1029649417_n.jpg

 

1393354_602319883161295_2085497337_n.jpg

 

(facebook)


இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தியும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் அரியலூரில் வைகை விரைவு ரயிலை மாவட்ட கழக தோழர்கள் மறித்த பொழுது...

 

1003242_602321013161182_679403407_n.jpg

 

(facebook)

நாகை மாவட்டம் இரயில் மறியல் அறப்போர் ...

 

1392558_602323253160958_1744410314_n.jpg

 

1467467_602323289827621_1033432174_n.jpg

 

1012766_602323226494294_1047679073_n.jpg

 

1459918_602323323160951_1555563387_n.jpg

 

சங்கரன்கோவிலில் நடந்த இரயில் மறியல் ..

 

1472026_602326539827296_1074514112_n.jpg

 

(facebook)


தூத்துக்குடியில் இரயில் மறியல்

தூத்துக்குடி மாவட்டம்-தூத்துக்குடியில் நடைபெற்ற இரயில் மறியல் போராட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் எÞ.ஜோயல் மறறும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், கழகத்தினரும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

 

1426368_602327443160539_1448350243_n.jpg

 

1451616_602327239827226_1394416609_n.jpg

 

1471845_602327203160563_680461235_n.jpg

 

1441348_602327213160562_52657115_n.jpg

 

994373_602327369827213_574313381_n.jpg

 

1459115_602327513160532_1566684148_n.jpg

 

1467338_602327573160526_1098723414_n.jpg

 

1394413_602327586493858_264605108_n.jpg

 

(facebook)

தாம்பரத்தில் இரயில் மறியல்

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் இரயில் மறியலில் ஈடுபட்ட கழகத்தினரும், பல்வேறு அமைப்பினரும்

 

1459092_602388609821089_2051827303_n.jpg

 

 

547843_602388546487762_276093157_n.jpg

 

576618_602388569821093_1896046853_n.jpg

 

560092_602388446487772_1108098157_n.jpg

 

 

 

994637_602388506487766_421917384_n.jpg

 

1425543_602388463154437_823898778_n.jpg

 

(facebook)

ஈரோட்டில் மாணவர் சிலம்பரசன் தலைமையில் 50 மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ! கன்யாகுமரியில் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும்,காமன் வெல்த் மாநாட்டிற்கு எதிராகவும் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர் .

 

(facebook)

நாம் தமிழர் கோவை மாவட்டம் 12/11/2013 தமிழ் இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே, மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவும், காமன்வெல்த் நாடுகளில் இருந்து இலங்கையை நீக்க இந்திய அரசு வலியுறுத்த கோரி தொடர்வண்டி மறியல் போராட்டம்,,,

 

1001599_1421778478039601_1989457973_n.jp

 

1422475_1421778481372934_52193543_n.jpg

 

537343_1421778311372951_982482227_n.jpg

 

1468697_1421778504706265_1091156388_n.jp

 

(facebook)

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைக் கண்டித்து இடிந்தகரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

12th November 2013

 

ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து,  இன்னும் மிஞ்சி இருக்கிற ஈழத் தமிழர்களுக்கு கொடுமைகள் பல இழைத்து வரும் இலங்கை அதிபர் இராஜபக்சே நடத்தும்  காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து, வணிகர் சங்கங்கள்,ஈழத்தமிழ் ஆதரவு அமைப்புகள், கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெறுவதற்கு ஆதரவாக இன்று பிற்பகல் மூன்று மணிக்கு இடிந்தகரையில் முன்னூறு பேர் பங்கெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம்.நடைபெற்றது.

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கை நீக்கப்பட வேண்டும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டன. .

லட்சக்கணக்கான தமிழ்மக்களின் உணர்வுகளை மதிக்காமல், இந்திய அரசு இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

போர்க்குற்றக்கரைபடிந்த இலங்கை அரசு காமன்வெல்த் மாநாட்டை நடத்த அறுகதை அற்றது. காமன்வெல்த் மாநாட்டை, இந்தியா புறக்கணித்தால் மட்டுமே சர்வதேச அரங்கில் இந்தியா இழந்த மரியாதையை மீட்டெடுக்க முடியும் . இனப்படுகொலை செய்த இராஜபக்சேவை உலக அரங்கில் தனிமைப்படுத்த முடியும். 600க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை கொன்ற, மீனவர்களை இன்றும் அடித்து விரட்டுகிற இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து, அவனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

IMG_0653.JPG

 

IMG_0688.JPG

 

IMG_0691.JPG

 

http://newsalai.com/details/tamil-nadu-news-11-12-2013-idinthakarai-perotest-for-commonwealth.html#sthash.vcsRmWBR.dpbs

இன்று காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிராக நடந்த தமிழகம், புதுவை தழுவிய பொது வேலை நிறுத்தம், தொடர்வண்டி மறியல் போராட்டம் தமிழர் வரலாற்றில் பொறிக்கப் படவேண்டிய தமிழின எழுச்சி நிகழ்வாகும்.

தமிழகத்தில் பல பகுதிகளில் தமிழர் போராட்டம் குறித்து செய்தி அறிந்த வணிகர்கள் தங்கள் கடைகளை தாங்களாகவே அடைத்தனர். கடை அடைக்காத மற்றவர்களுக்கு ஊடங்கங்கள் சரிவர செய்தி கொண்டுபோய் சேர்க்கவில்லை என்பது தெரிகிறது. மதவாத பாஜக கடைஅடைப்பு போராட்டம் அறிவித்தால் அது தினத்தந்தியில் முதல்பக்க செய்தி . ஆனால் இன நலத்திற்கு தமிழர்கள் போராட்டம் அறிவித்தால் அதை உள்ளே சிறிய செய்தியாக வெளியிட்டுள்ளது தினத் தந்தி நாளிதழ். தமிழர்கள் போராட்டம் என்றால் மட்டும் இந்த ஊடகங்களுக்கு கசக்கிறது போலும்.

எனினும் மாணவர்கள், அரசியல் கட்சிகள் , இயக்கங்கள், அமைப்புகள் நடத்திய தொடர்வண்டி மறியல் போராட்டம் தமிழகத்தையே முடக்கியது என்றால் அது மிகையல்ல. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்வண்டி மறியல் போராட்டம் தன்னெழுச்சியாக நடைபெற்றது. காவல்துறை யாரை கைது செய்வது யாரை விடுவது என்று தெரியாமல் திக்குமுக்காடி உள்ளனர். தமிழகத்தில் பல ஆண்டுகள் கழித்து இப்படியான மிகப்பெரிய, ஒரே நாளில் நடத்தப்பட்ட தொடர்வண்டி மறியல் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து சட்ட மன்ற தீர்மானம் தமிழர்களின் கூட்டு உணர்வை பிரதிபலிப்பதாக இருந்தது (தீர்மானத்தால் பயனில்லை என்றாலும்).

தமிழர்கள் இப்போது அனைத்தும் செய்தாகி விட்டது. இனி செய்ய வேண்டியது , இதே உணர்வை தக்க வைத்துக் கொண்டு துரோகிகள் , எதிரிகளை இனம் கண்டு அவர்களை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்துதல். அத்தோடு நில்லாமல் இன்று களமாடியது போல் ஒற்றுமையுடன் தமிழர்கள் ஓரணியில் தேர்தலில் களமாடி தமிழர் அரசை உருவாக்க வேண்டும். தமிழக ஆட்சி அதிகாரத்தை பிடித்தல், பின்பு இந்தியாவின் தமிழர் விரோதக் கொள்கைக்கு முடிவு கட்டுதல் இவை இரண்டும் தான் தமிழர்களின் அடுத்த கட்ட இலக்காக இருத்தல் வேண்டும்.

இன்று போராட்ட களம் கண்ட அத்துணை உறவுகளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், வாழ்த்துகள் !

 

Rajkumar Palaniswamy

(facebook)

மலேசிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132030

திருப்பூரில் இரயில் மறியல்

திருப்பூர் மாவட்டம், திருப்பூரில் இரயில் மறியலில் ஈடுபட்ட கழகத்தினரும், பல்வேறு அமைப்பினரும்

 

969402_602406073152676_1599383856_n.jpg

 

(facebook)


ஈரோடில் இரயில் மறியல்......
பாராளுமன்ற உறுப்பினர் திரு அ.கணேசமூரத்தி அவர்கள் .

 

1146612_602414563151827_939876206_n.jpg

 

(facebook)


நாமக்கல் இல் நடந்த இரயில் மறியல் அறப்போராட்டம் ...

 

1455046_602417946484822_729097052_n.jpg

 

(facebook)

ஈரோட்டில் இரயில் மறியல்

ஈரோடு மாவட்டம், ஈரோட்டில் இரயில் மறியலில் ஈடுபட்ட கழகத்தினரும், பல்வேறு அமைப்பினரும்

 

1461657_602463876480229_1418510093_n.jpg

 

1463720_602463949813555_699424059_n.jpg

 

1470262_602464006480216_729303486_n.jpg

 

996955_602464219813528_218468677_n.jpg

 

1468531_602464226480194_922102437_n.jpg

 

1453528_602464279813522_2023920442_n.jpg

 

7693_602464393146844_1581980943_n.jpg

 

(facebook)


சங்கரன் கோவில் ரயில் மறியல்.

 

551345_256396934509731_1743759828_n.jpg

 

998808_256396941176397_1947283997_n.jpg

 

1456038_256396924509732_293498876_n.jpg

 

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.