Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியப்படையினரிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பிரபாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பத்திரிகை லங்காதீபவில் வந்த செய்தி

இந்தியப்படையினரிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பிரபாகரன்

ஸ்ரீ லங்காவின் பாதுகாப்புப் படையினருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் பிடிப்பது இலகுவான விடயமல்ல என்பதே யதார்த்தம். உலகில் மிகக் கூடுதலான எண்ணிக்கையிலான இராணுவத்தை உடையதாகக் கருதப்படும் இந்தியாவின் படையினர் ஸ்ரீ லங்காவில் இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கும் பிரபாகரனைப் பிடிப்பது இலகுவான விடயமாக அமையவில்லை. ஒருமுறை இந்தியப் படையினர் புலிக்குட்டி ஒன்றைச் சுட்டுக் கொன்று விட்டு அது பிரபாகரன் செல்லமாக வளர்த்த புலிக்குட்டி எனக்கூறி அதன் புகைப்படத்தை ஸ்ரீ லங்கா ஊடகங்கள் மூலம் காட்டி பிரபாகரனை தம்மால் பிடிக்க முடியாவிட்டாலும் பிரபாகரன் இருந்த இடத்தை அடைந்துவிட்டதை நிரூபிக்க முயற்சித்தனர். ஆயினும், அவர்கள் பிரபாகரன் இருந்த இடத்தைச் சுற்றிவளைத்துப் பிடித்தார்கள் என்பது உண்மைதான். ஆனாலும், அவர்கள் அங்கு நுழைந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரன் அங்கு இருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

பிரபாகரன் இருந்த காட்டுப்பகுதி வழியாக இந்தியப்படையினர் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் புலிகள் இயக்கத்தினர் நடமாடுவதை அவதானித்த பின்னர், சந்தேகத்தின் பேரிலேயே இந்திய படையினர் பிரபாகரன் இருந்த காட்டுப்பகுதிகளில் தேடுதல்களை ஆரம்பித்தனர். இவ்வாறு இந்தியப்படையினர் தேடுதல் நடத்திய குறித்த காட்டுப் பகுதியில் உண்மையில் பிரபாகரன் இருந்துள்ளார். உடனே அவர் வேறு இரகசியப்பாதை மூலமாகத் தப்பியோடி விட்டார். தப்பியோடும் அவசரத்தில் அவர் விட்டுச்சென்ற அவருடைய செல்லப்பிராணியாகிய புலிக்குட்டியையே பின்னர் இந்தியப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதன் பின்னரே, இந்தியப்படையினரிடம் பிடிபடாமல் தப்புவதற்காக பிரபாகரன் நிலத்துக்கீழ் பாரிய பதுங்குகுழிகளை அமைப்பித்து, இருக்கத் தொடங்கினார். இன்றும் பிரபாகரன் நிலத்துக்குக் கீழ் பாரிய பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருப்பதாகவும் பல்வேறு நவீன ஆயுதங்கள் நிலக்கீழ் பதுங்கு குழிகளுக்குள்ளேயே பதுக்கிவைக்கப்பட்டிருப்பதா

இதன் பின்னரே, இந்தியப்படையினரிடம் பிடிபடாமல் தப்புவதற்காக பிரபாகரன் நிலத்துக்கீழ் பாரிய பதுங்குகுழிகளை அமைப்பித்து, இருக்கத் தொடங்கினார். இன்றும் பிரபாகரன் நிலத்துக்குக் கீழ் பாரிய பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருப்பதாகவும் பல்வேறு நவீன ஆயுதங்கள் நிலக்கீழ் பதுங்கு குழிகளுக்குள்ளேயே பதுக்கிவைக்கப்பட்டிருப்பதா
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பத்திரிகை லங்காதீபவில் வந்த செய்தி

இந்தியப்படையினரிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பிரபாகரன்

ஸ்ரீ லங்காவின் பாதுகாப்புப் படையினருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் பிடிப்பது இலகுவான விடயமல்ல என்பதே யதார்த்தம். உலகில் மிகக் கூடுதலான எண்ணிக்கையிலான இராணுவத்தை உடையதாகக் கருதப்படும் இந்தியாவின் படையினர் ஸ்ரீ லங்காவில் இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கும் பிரபாகரனைப் பிடிப்பது இலகுவான விடயமாக அமையவில்லை. ஒருமுறை இந்தியப் படையினர் புலிக்குட்டி ஒன்றைச் சுட்டுக் கொன்று விட்டு அது பிரபாகரன் செல்லமாக வளர்த்த புலிக்குட்டி எனக்கூறி அதன் புகைப்படத்தை ஸ்ரீ லங்கா ஊடகங்கள் மூலம் காட்டி பிரபாகரனை தம்மால் பிடிக்க முடியாவிட்டாலும் பிரபாகரன் இருந்த இடத்தை அடைந்துவிட்டதை நிரூபிக்க முயற்சித்தனர். ஆயினும், அவர்கள் பிரபாகரன் இருந்த இடத்தைச் சுற்றிவளைத்துப் பிடித்தார்கள் என்பது உண்மைதான். ஆனாலும், அவர்கள் அங்கு நுழைந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரன் அங்கு இருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

பிரபாகரன் இருந்த காட்டுப்பகுதி வழியாக இந்தியப்படையினர் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் புலிகள் இயக்கத்தினர் நடமாடுவதை அவதானித்த பின்னர், சந்தேகத்தின் பேரிலேயே இந்திய படையினர் பிரபாகரன் இருந்த காட்டுப்பகுதிகளில் தேடுதல்களை ஆரம்பித்தனர். இவ்வாறு இந்தியப்படையினர் தேடுதல் நடத்திய குறித்த காட்டுப் பகுதியில் உண்மையில் பிரபாகரன் இருந்துள்ளார். உடனே அவர் வேறு இரகசியப்பாதை மூலமாகத் தப்பியோடி விட்டார். தப்பியோடும் அவசரத்தில் அவர் விட்டுச்சென்ற அவருடைய செல்லப்பிராணியாகிய புலிக்குட்டியையே பின்னர் இந்தியப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதன் பின்னரே, இந்தியப்படையினரிடம் பிடிபடாமல் தப்புவதற்காக பிரபாகரன் நிலத்துக்கீழ் பாரிய பதுங்குகுழிகளை அமைப்பித்து, இருக்கத் தொடங்கினார். இன்றும் பிரபாகரன் நிலத்துக்குக் கீழ் பாரிய பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருப்பதாகவும் பல்வேறு நவீன ஆயுதங்கள் நிலக்கீழ் பதுங்கு குழிகளுக்குள்ளேயே பதுக்கிவைக்கப்பட்டிருப்பதா

ம்.. அவங்கள் 5அடி ஓரங்குலம் எங்கேயெணடு கேட்டாங்களே.. லங்காதீப கேக்கேல்லையோ?

ம்.. அவங்கள் 5அடி ஓரங்குலம் எங்கேயெணடு கேட்டாங்களே.. லங்காதீப கேக்கேல்லையோ?[/quote

பன்னாடைக்கு பிறந்த பன்னாடை உனக்கு காலம் நெருங்குது, தடை செய்யப்படத்தான். :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[quote="Thala

தலைவர் இப்பவும் பதுங்கு குழியில்தான் இருக்கிறார் எண்டு சொல்லுறவை இருக்கினம்தான்....!

[quote="Thala

தலைவர் இப்பவும் பதுங்கு குழியில்தான் இருக்கிறார் எண்டு சொல்லுறவை இருக்கினம்தான்....!

உதைவிடுங்கோ. முந்தி தலைவர் கொல்லப்பட்டு விட்டார் எண்டு ஒரு செய்தியை ஈபி காறர் பரப்பினவையல்லே. அந்தச்செய்தியை முற்று முழுதா நம்பின சிலபேர் இன்னும் நம்பிக்கொண்டிருக்கினம். அதுசரி இப்ப இருக்கிறது பேட்டிகுடுத்தது எல்லாம் ஆர் எண்டு அப்பிடி நம்பிற ஒராளைப் பிடிச்சு கேட்டன். அதுக்கு அவர் சொன்னார் அது அவரின்ர "டூப்" ஆம். சதாம் ஹுசைன் மாதிரி அவருக்கு பல டூப்புகள் முன்னமே இருந்ததாம். அதில ஒருவர்தானாம் அது (அவர் கற்பனா சக்தியை பார்த்து எனக்கு தற்கொலை செய்து கொள்ளலாம் போலிருந்தது

உமக்கா நல்லது நீர் என்ன சொல்ல வருகிறீர்?

சந்தர்ப்பத்துக்கு எற்ற மாதிரி கருத்துச்சொல்லும் நீர் தற்கொலைசெய்ய்த உன் அம்மா சந்தோசப்படுவா :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது நந்தியா வெட்டையில்லை.

நித்தியகுள வெட்டை. :D

காட்டுக்குள் இந்தியப்படை தலைவரை நெருங்கியது உண்மைதான். ஆனால் பதுங்கு குழிக்குள் ஒளித்திருந்து தப்பியது பொய். தலைவரும் அவரது மனைவியுட்பட போராளிகளும் இடங்கள் மாறிமாறி காட்டுக்குள் திரிந்துள்ளார்கள்.

முக்கிய வழிகாட்டிகளாக இருந்தவர்கள் கேணல் பால்றாச் மற்றும் மாவீரர் லெப்.கேணல் நவம்.

இவர்களில் பால்றாச் அவர்கள்தான் முழுநேரமும் தலைவரோடு வழிகாட்டியாக இருந்தவர்.

வை.கோபால்சாமி அவர்கள் காட்டுக்குள் வந்தபோது அவருக்குரிய வழிகாட்டியாகவும் பாதுகாப்புப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவரும் பால்றாச் அவர்கள்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.