Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களுக்கு இழைத்ததை தவறென்று தமிழ்த் தரப்பு ஏற்க வேண்டும்: சுமந்திரன்

Featured Replies

அந்த பேச்சின் முன், பின் இல்லாமல் அந்த பகுதி மட்டும் போடப்படிருப்பத்தால் நல்ல நோக்கத்தில் அந்த ஊடகவியலார் செயப்பட்டதாக தெரியவில்லை.

புலிகள் தமிழரின் பிரதிநிதிகளா?

 

1) ஆம்

2) இல்லை

3) பதில் சொல்ல விரும்பவில்லை

 

:D

 

 

  தமிழருக்குள் இருந்து வந்த ஒரு அமைப்பு செய்த வராலற்று தவறை  தவறு என  அவர்கள் இருக்கும் போது எந்த ஒரு தமிழனும் கூறினார்களா?

 

முஸ்லிமை பொறுத்த மட்டில் தங்களின் வெளியேற்றத்தை தமிழர்கள் விரும்பினார்கள் என்று தானே எடுப்பார்கள்? அப்படி பார்த்தால் தமிழர்கள் தவறு செய்தார்கள் என  சுமந்திரன் கூறியதில் தவறில்லை.

யாழிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது நியாயப்படுத்தக்கூடியதொன்றல்ல. அவ்வாறு செய்தது தவறுதான் என்று புலிகள் சொன்னது நினைவிலிருக்கிறது. ஆகவே மீண்டும் சுமந்திரன் அதைக் கேட்பது ஏனென்றுதான் புரியவில்லை. தமிழர்கள் என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. 

 

 அப்ப சிங்களவன்  தெரியாமல் கோவத்தில அடித்துவிட்டோம் கொன்றுவிட்டோம் இனி சேர்ந்து வாழுவோம் தீர்வு ஒன்றுமும் வேண்டாம் என்று கூறினால்?

 

மன்னித்து விட்டார்கள் தானே என்று சேரலாமா?

 

 

கோத்தபக்ஸா லொட்ஜ் ல இருந்த தமிழர்களை பஸ் ஏத்தி  அனுப்பிய போது பட்ட பாடு ஞாபகத்துக்கு வருகிறதா??

 

 

 

 

பின் குறிப்பு: உங்கள் எலோரையும் விட முக்காடுகளை எனக்கு பிடிக்காது ஆனால் பொது ந்லன் என வரும் போது  நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.

கோத்தபக்ஸா லொட்ஜ் ல இருந்த தமிழர்களை பஸ் ஏத்தி  அனுப்பிய போது பட்ட பாடு ஞாபகத்துக்கு வருகிறதா??
 
நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு. எனக்கு அது மறந்து போச்சு. <_<
 
எனக்கு ஆறுமாதமாக சர்வதேசம் சேர்ந்து 350,000 மக்களை  வன்னியில் இரவு பகலா  தொடந்து துரத்திய போது வந்த படங்களை பார்த்தபின் இது மறந்து போச்சு. :(

Edited by மல்லையூரான்

 

 
நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு. எனக்கு அது மறந்து போச்சு. <_<
 
எனக்கு ஆறுமாதமாக சர்வதேசம் சேர்ந்து 350,000 மக்களை  வன்னியில் இரவு பகலா  எட்டு மாதம் தொடந்து துரத்திய போது வந்த படங்களை பார்த்தபின் இது மறந்து போச்சு. :(

 

 

வன்னியில் சிங்களவன் செய்த கொடுமைக்கு அவன் மன்னிப்பு கேட்டால் காயம் ஆறி அவர்களோடு சேர்ந்து வாழத்  தயாரா?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தமிழரின் பிரதிநிதிகளா?

 

1) ஆம்

2) இல்லை

3) பதில் சொல்ல விரும்பவில்லை

 

:D

 

 

 

  தமிழருக்குள் இருந்து வந்த ஒரு அமைப்பு செய்த வராலற்று தவறை  தவறு என  அவர்கள் இருக்கும் போது எந்த ஒரு தமிழனும் கூறினார்களா?

 

முஸ்லிமை பொறுத்த மட்டில் தங்களின் வெளியேற்றத்தை தமிழர்கள் விரும்பினார்கள் என்று தானே எடுப்பார்கள்? அப்படி பார்த்தால் தமிழர்கள் தவறு செய்தார்கள் என  சுமந்திரன் கூறியதில் தவறில்லை.

 

சார்.. கேட்ட கேள்வி என்ன.. நீங்கள் சொல்றது என்ன? :D இல்லிந்த மல்மாதிரி தல்தான் நில்நீங்கள் ஒல் ஓஎல்லில் பல்பதில் எல்எழுதினீர்களா? :(:D

வன்னியில் சிங்களவன் செய்த கொடுமைக்கு அவன் மன்னிப்பு கேட்டால் காயம் ஆறி அவர்களோடு சேர்ந்து வாழத்  தயாரா?

 

மறுமொழி கேட்டுக்கொண்டுவரசொல்லி கோத்தா அனுப்பிவைச்சிருக்கிறார் போல.

மறுமொழி கேட்டுக்கொண்டுவரசொல்லி கோத்தா அனுப்பிவைச்சிருக்கிறார் போல.

 

:lol::D   கோத்தாவின்  ஆள் என்பதை கண்டு பிடித்து விட்டீர்கள்.

 

:lol::D   கோத்தாவின்  ஆள் என்பதை கண்டு பிடித்து விட்டீர்கள்.

 

எல்லோருக்கும் ஆசைதான். எனக்கும்தான். :lol:  எடுத்தால் எல்லோ :D

 

(கேள்வியை போட்ட உரப்பால் கேள்வி கோத்தாவிடம் இருந்தா வருகிறது என்று கேட்டேன். அந்த சாட்டை வைத்து இவ்வளவு கெதியில் அந்தபக்கம் ஓடிவிடுவீர்கள் என்று நினக்கவில்லை :D )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதும் பதிவில் புலி எரிச்சல் என்ற ஒன்றைத்தவிர வேறெந்த குறிப்பும் நிரந்தரமாகாமல் பதிவுக்கு பதிவு முரண்பாடுகளாக வளர்கின்றது!
உதாரணங்கள் பல.
கருணா, பிள்ளையான் எந்தக் கேவலவான்களானாலும் முஸ்லீகளை தோற்கடிப்பதற்க்காக அந்தக் கேவலங்க்களுக்கு வாக்கும் போடும்படி கேட்ட இவர், இப்போது இந்த முஸ்லிகளின் பால் எழுந்துவந்துள்ள மூன்றாம் கண் அப்போது எங்கே இருந்ததாம்.
 

 

 

 

Edited by nunavilan

வன்னியில் சிங்களவன் செய்த கொடுமைக்கு அவன் மன்னிப்பு கேட்டால் காயம் ஆறி அவர்களோடு சேர்ந்து வாழத் தயாரா?

எதோ சிங்களவன் தான் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறதாக சொல்லிவிட்ட மாதிரி ஒரு கேள்வி போட்டு என்னை மடக்கிவிடுகிறார்கள். என்னை மடக்கிவிட்டால் சிங்களவன் தீர்வு தருவானா என்ன?. தீர்வு தரவா அத்தனை தமிழரையும்  கொலை செய்தான். தீர்வு தரவா தனது 60,000 ஆமியை பலி கொடுத்தான்?  யாழ்க்களத்தில் சும்மா பேச்சுக்கு பேசி என்னையா வரும்? :(

:mellow:

அந்த பேச்சின் முன், பின் இல்லாமல் அந்த பகுதி மட்டும் போடப்படிருப்பத்தால் நல்ல நோக்கத்தில் அந்த ஊடகவியலார் செயப்பட்டதாக தெரியவில்லை.

http://www.tnainfo.com/?p=1210

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி

நாட்டத்திற் கொள்ளா ரடீ! – கிளியே!
நாளும் மறந்தா ரடீ!

 

இனச்சுத்திகரிப்புன்னா என்னா சுமந்திரன் ஐயே... மக்களே இன்றைய சூழ்நிலையில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து நிலைமை சீரானதும்.. திரும்பி வாருங்கள் என்று சொல்லுறது.. இனச் சுத்திகரிப்புன்னா.. அது உலகம் பூராவும் தினமும் நடக்கிறது மிஸ்டர் சுமந்திரன் ஐயே..! அதுக்காக எவரும் மன்னிப்புக் கோருவதில்லை. இருந்தும் புலிகள் பெரிய மனசு பண்ணி கேட்டார்கள். மீளக் குடியமரவும் அழைத்தார்கள். அதனை பிரபா - ஹக்கீம் உடன்படிக்கை சொல்லும்..! உதுகளை ரெம்ப ஈசியா மறந்திடுங்க..! திரும்பத் திரும்ப பழசுகளைப் பேசி.. குரோதங்களை வளர்த்துக்கிட்டே வாங்க..! :lol:

 

அப்புறம்.. 1990 முஸ்லீம் இடம்பெயர்விற்கு முன்னரே.. கல்முனை.. காத்தான்குடி.. அம்பாறை.. மூதூர்.. சம்பூர்.. திருமலை.. மன்னார்.. வவுனியாவில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட தமிழ் மக்களின்.. சார்ப்பாக நீங்கள் முஸ்லீம் தலீவர்களை தமிழ் மக்களை நோக்கி மன்னிப்புக் கேட்கச் சொல்லி ஏன் இன்னும் லாஜிக் பேசல்ல.. ஐயே..!

 

அதுபோக.. 1952 இல் இருந்து உங்க சிங்கள சகோதர சகோதரிய.. தமிழ் மக்களை வேட்டையாடிக்கிட்டு வாறதிற்கு ஏன் நீங்க இன்னும் மன்னிப்புக் கேட்கச் சொல்லேல்ல.. ஐயே...???! அதுகளையும் சொல்லுறது தானே. தமிழன் மட்டும் தான் இழிச்ச வாயனா தெரியுறானா..!!! :icon_idea:

 

அப்புறம்..

 

உங்க தலீவரும் நீங்களும் இப்ப சில சமன்பாடுகளை எழுதுக்கிட்டு திரியுறீங்க என்னாத்துக்கு...

 

* சிறீலங்காவின் சிங்கக் கொடி= தமிழரின் அம்மன் தெய்யோ கொடி

 

* யாழ்ப்பாண முஸ்லீம் இடம்பெயர்வு = தமிழ் மக்கள் மீதான 60 ஆண்டு கால இனப்படுகொலை

 

* மறப்போம் மன்னிப்போம் = அப்பட்டமான இனப்படுகொலைக்கும்  மனித உரிமை மீறல்களுக்கும் தீர்வு

 

* சிறீலங்கா சட்டத்தின் மூலம் நிலங்களை மீட்போம் = சிறீலங்காவின் சிங்கள அதிகாரவரம்புக்குள் அடிமையா உட்கார்ந்திருப்போம்.

 

* முள்ளிவாய்க்கால் = ஓயாத அலைகள் 1

 

* சம்பந்தன் = இரத்தக்கறை படியாத சுத்த ஜனநாயகம்

 

* சுமந்திரன் = சரி கெட்டிக்கார அரசியல்வாதி (அமிர்தலிங்கத்தின் இன்னொரு காபன் கொப்பி)

 

ஆக மொத்தத்தில்..

 

உங்கள் நிலைப்பாடுகள் = தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைப்பு

 

:lol::icon_idea:

 

 

தமது இனத்தை அழிக்க நினைப்பவர்களிடம் தமது இனத்தைக் குறைகூறி நன்மதிப்பு பெறுவதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்று  பிற்போக்குத் தனமாக ஒருசிலர் அலைவதை நிறையவே பார்த்துளோம்!

டக்லஸ், ஆனந்தசங்கரி, சம்பந்தன் போன்றவர்கள் வரிசையில் இப்ப சுமந்திரனும் இணைந்துள்ளார்.

சம்பந்தன் பின்வாசலால் கொண்டுவந்த சுமந்திரனுக்கும் சம்பந்தனுக்கும் இந்த விஷயத்தில் நல்ல ஒற்றுமை உள்ளது.

இவர்களை நியாயப்படுத்த இதே மனப்பாங்குள்ளவர்கள் முயல்வதை விளங்கிக்கொள்ளலாம் தானே!

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.