Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தொடர்ந்து முன்னேறும் விடுதலைப் புலிகள்

Featured Replies

அங்கிருக்கும் மக்களின் நிலைமை என்னங்க? :cry: :cry: :cry: :cry: :cry:

அழாதேங்கோ சுட்டித் தங்கையே..இராணுவத்தின் நகர்வுகளை முடக்கும் ஒரு நடவடிக்கை போலத்தான் புலி வீரர்களின் நகர்வுகள் இருக்கின்றன. எனினும்..சிங்கள இராணுவமும்..கூலிப்படைகளும் இதையே சாக்கு வைத்து தமிழ் மக்களைத் தாக்குவார்களேயானால்...நிலைமை மோசமாகலாம்...! அது மட்டுமன்றி..சர்வதேச தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளும்..அங்கு மாட்டித்தான் உள்ளனர். அவர்களும்..நிகழ்வுகளை அவதானிப்பர்..! :idea:

  • Replies 60
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அழாதேங்கோ சுட்டித் தங்கையே..இராணுவத்தின் நகர்வுகளை முடக்கும் ஒரு நடவடிக்கை போலத்தான் புலி வீரர்களின் நகர்வுகள் இருக்கின்றன. எனினும்..சிங்கள இராணுவமும்..கூலிப்படைகளும் இதையே சாக்கு வைத்து தமிழ் மக்களைத் தாக்குவார்களேயானால்...நிலைமை மோசமாகலாம்...! அது மட்டுமன்றி..சர்வதேச தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளும்..அங்கு மாட்டித்தான் உள்ளனர். அவர்களும்..நிகழ்வுகளை அவதானிப்பர்..!

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிருக்கும் மக்களின் நிலைமை என்னங்க?

மக்களின் நிலை பற்றி அங்குள்ள உள்நாட்டு தொண்டு நிறுவனம் ஒன்றிலிருந்து வந்த மின்னஞ்சல்களில் தரப்பட்ட தகவல்களின் தமிழாக்கம்:

ஆகஸ்ட் 11 2006

கரையோரப்பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து நகரப்பகுதிகளில் உள்ள வழிபாட்டிடங்களில் புகலிடம் தேடி வருகிறார்கள்.

ஆகஸ்ட் 11 2006 இரவு 7 மணியிலிருந்து பெருந்தொகையான ஆட்டலறி ஷெல்களும் பல்குழல் தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. யாழ்ப்பாண நகரின் நடுப்பகுதிக்கு அண்மையில் உள்ள ஆயர் இல்லத்துக்கு அண்மையில் உள்ள எமது அலுவலகத்தில் இந்த ஷெல் சத்தங்களை நாம் கேட்கக்கூடியதாக இருக்கிறது.

மின்சாரமும், அசையும் தொலைபேசி இணைப்புகளும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 12 2006

கரையோரப்பகுதிகளான குருநகர், பாசையு_ர், நாவாந்துறை பகுதி மக்கள் சென. பற்றிக்ஸ் கல்லூரி, சென் மேரீஸ் பேராலயம், சென் சார்ள்ஸ் பாடசாலை, அடைக்கலமாதா கோவில் ஆகியவற்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஊரட்ங்கு சட்டம் காரணமாக, மக்கள் இராணுவ சோதனை தடைமுகாம்களை கடந்து வரமுடியாமல் இருக்கிறது. மின்சாரம் அரைமணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டது. வெளியிடத்து செய்திகள் சாதாரண பொதுமக்களுக்கு கிடைக்கமுடியாதுள்ளது. எல்லா கடைகளும் மூடப்பட்டுள்ளன. இது தான் எமது அலுவலகத்தை சுற்றிய பகுதிகளில் ஆகஸ்ட் 12 பிற்பகல் 4:20 க்கான நிலைப்பாடு.

ஆகஸ்ட் 13 2006

ஊரடங்கு சட்டம் இன்னமும் அகற்றப்படவில்லை. மக்கள் தமது பகுதிகளுக்குள்ளேயே அடக்கப்பட்டுள்ளனர். மக்கள் தமது பகுதிகளில் திறந்துள்ள சிறிய கடைகளில் இருந்து கிடைக்கக்கூடிய உணவுப்பொருட்களை பெற முயற்சிக்கிறார்கள்.

அல்லைப்பிட்டி சென். பிலிப்புநேரிஸ் ஆலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த அகதிகள் ஷெல்தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர். எத்தனை பேர் என்ற விபரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை. காயப்பட்டவர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சர்வதேச செஞ்சிலுவைசங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. மின்சாரம் இல்லை. தொலைதொடர்பு சாதனங்கள் இயங்கவில்லை. வெளி செய்திகள் சாதாரண மக்களுக்கு கிடைக்கவழி இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்தை மீட்கும் தமிழர் படையணிகளால் பல பிரதேசங்கள் மீட்பு.

13.08.2006 ஞாயிற்றுக்கிழமை.

யாழ்ப்பாணத்தை மீட்க புயல் என்று கிழம்பிய தமிழீழ விடுதலைப்புலிகளின் படையணிகள் தொடர்ந்தும் தமது நிலைகளைப்பலப்படுத்தி, முன்னேறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் சகல தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் உலமெல்லாம் உறவுகளைக்கொண்டுள்ள யாழ்ப்பாண மக்களின் நிலை குறித்து உலகத்தமிழர்கள் கவலை கொண்டுள்ளனர்.

எனினும் அங்கு சென்றிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் படை அணிகள் அவர்களை பத்திரமாக மீட்கும் என்பதில் அவர்கள் பூரண நம்பிக்கை கொண்டுள்ளனர்.

களநிலவரம்.

உலகெங்கும் ஆவலோடு காத்திருக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்புகளுக்காக பெரும் சிரத்தை எடுத்து எமது செய்திக்குழுவினர், யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்மட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள், தொலைபேசி பரிவர்த்னை நிலையம் என்பவற்றுடன் தொடர்புகளை மேற்கொண்டு திரட்டிய தகவல்களை அடிப்படையாகக்கொண்டு அறிந்த செய்திகள் இதோ…

நேற்று மண்டைதீவு பிரதேசித்தில் பாரிய தரையிறக்கத்தாக்குதலை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் அணியினர் அப்பிரதேசத்தில் உக்கிரமான தாக்குதலை நடத்தி, அப்பிரதேசத்தினை கைப்பற்றியதுடன், அங்கிருந்து முன்னேறி ஊர்காவற்துறை தளம் வரையிலான பகுதிகளையும் கைப்பற்றியுள்ளதாகவும், இதேநேரம் மறுபுற்ததே அராலி, வட்டுக்கோட்டை பிரதேசத்தில் தாக்குதல் நடத்திய அணி முன்னேறும் போது இராணுவத்தினர் அங்கிருந்து முற்றாக வெளியேறியதாகவும் அறியமுடிகின்றது.

இதேநேரம் முகமாலையில் இருந்து முன்னேறிய அணி சிலவேளைகளில் தற்போது இச்செய்தி தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டியன் இச்செய்தியை எங்கிருந்து பெற்றீர்கள்? எப்போது பெற்றீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று மண்டைதீவு பிரதேசித்தில் பாரிய தரையிறக்கத்தாக்குதலை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் அணியினர் அப்பிரதேசத்தில் உக்கிரமான தாக்குதலை நடத்தி, அப்பிரதேசத்தினை கைப்பற்றியதுடன், அங்கிருந்து முன்னேறி ஊர்காவற்துறை தளம் வரையிலான பகுதிகளையும் கைப்பற்றியுள்ளதாகவும், இதேநேரம் மறுபுற்ததே அராலி, வட்டுக்கோட்டை பிரதேசத்தில் தாக்குதல் நடத்திய அணி முன்னேறும் போது இராணுவத்தினர் அங்கிருந்து முற்றாக வெளியேறியதாகவும் அறியமுடிகின்றது.

இதேநேரம் முகமாலையில் இருந்து முன்னேறிய அணி சிலவேளைகளில் தற்போது இச்செய்தி தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் இதிலுள்ள தளத்திலிருந்துதான் வாசித்தேன்.பார்க்கவும்.

http://www.unnmai.com/news_19/news29.html

கிழக்கு கடல் பிராந்தியத்தில்; கடற்புலிகள் பாரிய முற்றுகை.

12.08.2006 சனிக்கிழமை

தற்போது போர் நடவடிக்கைகள் தாயகத்தின் பல பகுதிகளிலும் பன்முகப்படத்தப்பட்டு வருகின்றமை காரணமாக களங்களில் நின்று போராடும் தமது போராளிகளின் போராட்டங்களுக்கு தடையாக மேலதிக படைகளை, ஆயுதங்களை, கருவிகள் என்பன எதிர்தரப்பாக மோதும் களமுனையில் உள்ள ஸ்ரீ லங்கா இராணுவத்தினருக்கு கிடைக்காத விதமாக ஈழத்தின் கிழக்கு கடல் வலயத்தில் கடற்புலிகள் பாரிய முற்றுகை ஒன்றினை இட்டு பாரிய கடல்வலய காப்பினை அமைத்துள்ளதாக அறியமுடிகின்றது.

மூதூரில் தொடங்கி, முல்லைக்கடல் பரப்பு, நாகர்கோவில் கடல் வலயம், மற்றும் வடகடல் வரை கடற்புலிகளின் கடல்வலய முற்றுகை பாரிய அளவில் இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஸ்ரீ லங்கா அரசாங்கம் கடல்வழியாகவே தனது விநியோகத்தையும் , ஏன் தப்பமுடியாது போனால் இராணுவத்தைக்காப்பாற்றுவதற்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாண்டியன்,

ரசிக்கத்தக்க கதையொன்றைத் தந்ததுக்கு நன்றி.

ஒன்றுமட்டு்ம் விளங்குகிறது.

புலிகளின் இந்த நடவடிக்கை பல கதையாசிரியர்களின் திறமையை வெளிக்கொணர்ந்துள்ளது.

இன்று பகலே மண்டைதீவிலிருந்து புலிகள் வெளியேறி தளம் திரும்பிவிட்டார்கள்.

கைப்பற்றிய முகாமலை முன்னரங்கைத்தாண்டி எந்த முன்னேற்ற முயற்சியையும் புலிகள் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அவ்வரண்களை மீளக்கைப்பற்ற வந்த படையினருடன்தான் சண்டை நடந்துள்ளது. அதில்தான் இரு யுத்த டாங்கிகளை அழித்துள்ளார்கள்.

செய்தித்தளங்கள் சொல்லும் இந்தக் கதைகள் உண்மையாக இருந்தால் எவ்வளவு நல்லது?

பாண்டியன்,

ரசிக்கத்தக்க கதையொன்றைத் தந்ததுக்கு நன்றி.

ஒன்றுமட்டு்ம் விளங்குகிறது.

புலிகளின் இந்த நடவடிக்கை பல கதையாசிரியர்களின் திறமையை வெளிக்கொணர்ந்துள்ளது.

இன்று பகலே மண்டைதீவிலிருந்து புலிகள் வெளியேறி தளம் திரும்பிவிட்டார்கள்.

கைப்பற்றிய முகாமலை முன்னரங்கைத்தாண்டி எந்த முன்னேற்ற முயற்சியையும் புலிகள் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அவ்வரண்களை மீளக்கைப்பற்ற வந்த படையினருடன்தான் சண்டை நடந்துள்ளது. அதில்தான் இரு யுத்த டாங்கிகளை அழித்துள்ளார்கள்.

செய்தித்தளங்கள் சொல்லும் இந்தக் கதைகள் உண்மையாக இருந்தால் எவ்வளவு நல்லது?

இந்த கதைகள் யாழில் இல்லாத மக்களை மட்டும் அல்ல இராணுவ தரப்பையும் குளப்பும் என்பதால் அனுமதிக்குமாறு வேண்டுகிறேன்....!

முதலில் நானும் சில விடயங்கள் குறிப்பிட தொடங்கி பின்னர் அடக்கி விட்டேன்... புலிகள் நிலைகள் எங்கு இருக்கின்றன எண்று சிங்கள ஊடகங்களும் பார்த்து தெரிகிண்றன.... சிங்கள மக்களின் உறுதியை குலைப்பது அரசாங்கத்துக்கு நெருக்கடி தரவல்லது...

ஆகவே முடிந்தளவு செய்திகள் பிழையாக வரவேண்டும்... சிலர் குளம்பவேண்டும்.... பலரை குளப்ப வேண்டும்... இதுதான் வெற்றியை சுலபமாக்கும்....!

ம்.. எனக்குப் பட்டதை ஒருக்கா எழுதிப்போட்டு விட்டிட்டன்.. ஆளாளுக்கு புலம்புறியள்.. என்ன விஷயம்?

குறிப்பு.. இதுக்கு மேலை இஞ்சை எழுதன்..

:P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.