Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிலங்கையிலும் பொது மக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்த

Featured Replies

தென்னிலங்கையிலும் பொது மக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் - அநாம தேய "பக்ஸ்'

தமிழர் பிரதேசங்களில் அப்பாவி மக்களை இலக்கு வைத்து அரச படைகள் அண்மைக் காலத்தில் நடத்திய தாக்குதல்களைச் சுட்டிக் காட்டி, அவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் தொடர்ந்தால் தென்னிலங்கையிலும் பொது மக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை உள்ளடக்கிய அநாம தேய கடிதம் ஒன்று பாதுகாப்பு அமைச்சின் ஊட கத் தகவல் நிலையத்துக்கு "பக்ஸ்' மூலம் நேற் றுக் கிடைத்துள்ளதாகத் தெரியவருகிறது. வடக்கு கிழக்குப் பகுதிகளில் அப்பாவி மக்கள் உயிரிழக்கக் காரணமான அரச படை களின் தாக்குதல் சம்பவங்கள் பலவற்றைப் பட்டியலிட்டுச் சுட்டிக்காட்டி அந்தக் கடிதம் வரையப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல் நிலைய வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.இந்த அநாமதேய மிரட்டல் கடிதம் கிடைக் கப்பெற்றதைத் தொடர்ந்து பாதுகாப்புப் பிரி வினர் உஷாரடைந்துள்ளனர் எனக் கூறப்படு கிறது. இதேவேளை சிறுபான்மைத் தமிழ் மக்களை இலக்கு வைத்து அரசுப் படைகள் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்துமேயானால் பெரும்பான்மை யின சிங்களவர்கள் வசிக்கும் தென்னிலங்கையில் குண்டுகள் வெடிக்கும் என்று "உயர் பாது காப்பு வலய குடியிருப்பாளர்களின் விடு தலைப் படை' என்னும் அநாமதேய அமைப்பு எச்சரிக்கை விடுத்திருப்பதாக "ரொய்ட் டர்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக் கிறது.இந்த எச்சரிக்கை "பக்ஸ்' மூலம் விடுக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் ஆயுதம் தரிக்காத அப் பாவிப் பொதுமக்களை இலங்கை அரசுப் படைகள் தொடர்ந்தும் படுகொலைசெய்துவருமானால் தென்னிலங்கையில் சிவிலியன் இலக்குகள் மீதும் தாக்குதல்களைத் தொடுக் குமாறு "உயர் பாதுகாப்பு வலயக் குடியிருப்பாளர்களின் விடுதலைப் படை'யின் மத்திய குழு நாடு முழுவதும் உள்ள அதன் போராளி களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளது என்று அந்த பக்ஸ் செய்தியில் கூறப்பட்டிருப்பதாக "ரொய்ட்டர்' செய்தி மேலும் தெரிவிக்கிறது.

நன்றி-நிதர்சனம்

சொல்வதில் பிரயோசனம் இல்லை செயலில் இறங்க வேண்டும் அப்போ தான் அவர்கள் உணர்வார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாட்டான் என்ன சொல்வான் என்று இனிமேலும் எண்ணிக்கொண்டிருக்காமல் சாதாரண சிங்களவனுக்கும் எமக்கு அவன் அரசாங்கம் செய்யும் அராஜகங்களை திருப்பிவிட்டால்தான், உவங்களுக்குப் புரியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்வதில் பிரயோசனம் இல்லை செயலில் இறங்க வேண்டும் அப்போ தான் அவர்கள் உணர்வார்கள்

வெளிநாட்டான் என்ன சொல்வான் என்று இனிமேலும் எண்ணிக்கொண்டிருக்காமல் சாதாரண சிங்களவனுக்கும் எமக்கு அவன் அரசாங்கம் செய்யும் அராஜகங்களை திருப்பிவிட்டால்தான், உவங்களுக்குப் புரியும்

நேசன், அசோகன் உங்களது குமுறல் எனக்கும் புரிகிறது. ஆனால் அப்படிச் செய்வதால் அவர்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். சிங்கள இனவெறியர்கள் போன்று நாமும் நடந்துகொள்ளமுடியாது.

அப்பாவிகளை அவர்கள் இலக்கு வைக்கிறார்கள் என்பதற்காக நாமும் ஏதுமறியா அப்பாவிகளை இலக்குவைக்கமுடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்மகன் சொல்வது சரியாக தான் படுகிறது.

தமிழீழ வான்பரப்பில் வேற்று விமானங்கள் பறக்க முடியாத ஒரு காலம் விரைவில் வர வேண்டும் என்பதே எனது ஆசை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.