Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய ஆதரவு ஊடகங்களின் நடத்தை

Featured Replies

ஹம்சன்: ஹய்யாரே ஹய்யர ஹய்யா ஹய்யாரே..

தயாளன்: ஹய்யாரே ஹய்யர ஹய்யா ஹய்யாரே..

:P :lol::lol:

  • Replies 97
  • Views 15.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
csslq5.jpg

ம்.. திமிர் பற்றி சொல்லத்தான் நினைப்பு வருகின்றது.. கிழக்கில் மாவிலாறு..மூதூர் யுத்தத்தின்போது புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துபோன (பொது)மக்கள் 40.000 பேருக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொடுக்க முடியாமல் அரசாங்கத்திடம் கோரியயதும்.. அதே போல பளை..கிளாலி..முகமாலை பகுதிகளிலிருந்து வெளியேறியவர்களக்கு விடுதலைப்புலிகளினால் உணவு..அத்தியாவசிய பொருட்கள் உட்பட சகல வசதிகளும் செய்த கொடுக்கப்பட்டதும் பிபிஸி நேர்காணல் ஊடாக அறிந்தேன்.. இது எதை காட்டுகின்றது??????????????

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19300

ஒய் விளக்கம் இல்லாமல் குறைமாததில பிறந்தனியே..????

சுனாமில பாதிக்கப்பட்ட சிங்களவன்களுகே சாப்பாடு குடுக்க ஏலாமல் வெளிநாட்டில வாங்கிக்குடுத்த சிங்கள அரசாங்கம் தமிழருக்கு அவையின்ர கஜானாவில இருந்து குடுக்க வேணும் எண்டே கேட்டவை..???

தொண்டு நிறுவனங்களை உள்ள விட வேண்ணும் எண்டுதான் கோரிக்கை வைத்தார்கள்.... முடியாது எண்டிருந்தால் தெரிந்தொருக்கும்...! உடனேயே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடம் விட்டதால்தான் சிங்களவன் தப்பினான்... அவர்கள் வேற மாதிரி ஐநா நடவடிக்கையில் இருந்து தப்பீட்டினம்.....!

இந்த கோதாரி ஒண்டும் தெரியாமல்தான் இங்க வந்து முக்கிறனீயா.... அ..ஆ...ஒ எண்டு...???

  • தொடங்கியவர்

மனநோயாளி மதி, வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்கள் உதவி செய்வதற்கு அரசாங்கம் போடும் தடைகள் அவை சார்ந்த நொண்டிச்சாட்டுகள் பற்றி இந்த கொழும்பை மய்யமாக வைத்து இயங்கும் சிங்கள இனத்தவரின் ஊடகத்தின் கட்டுரை சொல்லி இருக்கு.

http://www.tamillinks.net/archive/2006/new..._20082006_a.htm

மனநோயாளி மதி, வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்கள் உதவி செய்வதற்கு அரசாங்கம் போடும் தடைகள் அவை சார்ந்த நொண்டிச்சாட்டுகள் பற்றி இந்த கொழும்பை மய்யமாக வைத்து இயங்கும் சிங்கள இனத்தவரின் ஊடகத்தின் கட்டுரை சொல்லி இருக்கு.http://www.tamillinks.net/archive/2006/new..._20082006_a.htm

இப்பதான் விளங்குது குறுக்ஸ் விளக்கம் இல்லாத சனம் எங்களின் மத்தியில் இன்னும் பல இருக்குது எண்டு.... இதுகளுக்கு விளங்கிற மாதிரி தமிழ் ஊடகங்கள் செயற்படவில்லைத்தான்...!

பிபிஸி யிலை பேட்டி குடுக்கேக்கை மாத்திரம் அரசாங்கம் தரயில்லை.. அனுப்பிவைக்கயில்லையெண்டு சொல்லலாம்.. நான் அதை சுட்டிக்காட்டினால்தான் தப்போ..

:?: :?: :?: :?:

பிபிஸி யிலை பேட்டி குடுக்கேக்கை மாத்திரம் அரசாங்கம் தரயில்லை.. அனுப்பிவைக்கயில்லையெண்டு சொல்லலாம்.. நான் அதை சுட்டிக்காட்டினால்தான் தப்போ..

:?: :?: :?: :?:

நாதாரி அரச தரப்பு அனுமதிக்க இல்லை எண்டால் அரசாங்கம் சாப்படு குடுக்க இல்லை எண்டு அர்த்தம் இல்லை... சாப்பாடு கொண்டு வந்தவர்களை விடவில்லை எண்டு வரும்....!

சோத்து மாடுகளுக்கு சாப்பிடத்தான் தெரியும் விசயம் மட்டும் பிடிபடாது....! :idea: :idea: :idea:

பிபிஸி யிலை பேட்டி குடுக்கேக்கை மாத்திரம் அரசாங்கம் தரயில்லை.. இப்ப அனுப்பிவைக்கயில்லையெண்டு சொல்லலாம்.. நான் அதை சுட்டிக்காட்டினால்தான் தப்போ.. இப்ப யாழ்ப்பாணத்துக்கும் அரசாங்கம்தான் அனுப்பி வைக்குது.. பிபிஸி பேட்டியிலை அதே அமீர் அலிதான் பேட்டி குடுத்திருக்கிறார்.. அதற்கான ஏற்பாடுகளை சமூக சேவைகள் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா செய்து அனுப்பியுள்ளதாக அவர்களது செய்தித் தளங்களில் வந்துள்ளது.. போய் பார்க்கவேண்டியவர்கள் பார்க்கலாம்..

பிபிஸி யிலை பேட்டி குடுக்கேக்கை மாத்திரம் அரசாங்கம் தரயில்லை.. இப்ப அனுப்பிவைக்கயில்லையெண்டு சொல்லலாம்.. நான் அதை சுட்டிக்காட்டினால்தான் தப்போ.. இப்ப யாழ்ப்பாணத்துக்கும் அரசாங்கம்தான் அனுப்பி வைக்குது.. பிபிஸி பேட்டியிலை அதே அமீர் அலிதான் பேட்டி குடுத்திருக்கிறார்.. அதற்கான ஏற்பாடுகளை சமூக சேவைகள் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா செய்து அனுப்பியுள்ளதாக அவர்களது செய்தித் தளங்களில் வந்துள்ளது.. போய் பார்க்கவேண்டியவர்கள் பார்க்கலாம்..

பிபிசி அப்பிடி கேக்குது எண்டு சொல்லும் .... அரசாங்கம் அனுப்பியாதா எண்டு கேட்டா இல்லை எண்டுதான் சொல்வார்கள் ஏன் எண்டா அரசாங்கம்தான் அனுப்புவதே இல்லையே...!

டக்கிளசை பற்றி உனக்கு தெரிந்ததை விட அதுகமாக நல்ல மனிதாபிமான தமிழர்களுக்கு தெரியும்.... அந்த நாய்க்காக நீ இங்கே பிரச்சாரம் செய்யாதே...??? போ... போய் வேற வேலையை பார்....!

திருகோணமலை மாவிலாறு யுத்தத்தின்போது புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில

திருகோணமலை மாவிலாறு யுத்தத்தின்போது புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில

அடக்கி ஒடுக்குபவன் அடிவாங்கி சாவான்.

திருகோணமலை மாவிலாறு யுத்தத்தின்போது புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில
  • கருத்துக்கள உறவுகள்
திருகோணமலை மாவிலாறு யுத்தத்தின்போது புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில

ம்.. இராணுவ சோதனைச்சாவடிகளுூடாக புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு 15 லாரிகளில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.. மக்களுக்கு எதுவும் கிடைக்கப்பெறவில்லையெனில் அவற்ரிற்கான விளக்கம் (ஏற்கெனவே மாற்று ஊடகங்களில் வந்துவிட்டது) அரசாங்க தரப்பிலிருந்து வரும்.. எவரும் அவசரப்படக்கூடாது.. நடைபெற்ற சம்பவத்தை செய்திகளை மாற்றுத்தளத்தினர் வெளியிட்டிருந்தனர் ஆகவே நிச்சயம் இது விசாரணைக்கு வரும்.. அப்போது பார்த்துக்கொள்ளுவோமே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. சுபித்திரதலரகுவரனுக்கே தடுமாற்றம் வரும் வகையில் குறுக்காலைபோறநல்லவர் குடுக்கிறார் வேம்பு.. :P :lol::lol:

குறுக் எது குடுத்தாலும் பரவாயில்லை. டக்கருமதிசங்கரிவதனத்தார் நல்லா கிடைக்குது போல. :lol::D:D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
திருகோணமலை மாவிலாறு யுத்தத்தின்போது புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. இராணுவ சோதனைச்சாவடிகளுூடாக புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு 15 லாரிகளில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.. மக்களுக்கு எதுவும் கிடைக்கப்பெறவில்லையெனில் அவற்ரிற்கான விளக்கம் (ஏற்கெனவே மாற்று ஊடகங்களில் வந்துவிட்டது) அரசாங்க தரப்பிலிருந்து வரும்.. எவரும் அவசரப்படக்கூடாது.. நடைபெற்ற சம்பவத்தை செய்திகளை மாற்றுத்தளத்தினர் வெளியிட்டிருந்தனர் ஆகவே நிச்சயம் இது விசாரணைக்கு வரும்.. அப்போது பார்த்துக்கொள்ளுவோமே..

உங்க அரசாங்கம் அனுப்பினதாக்கும். :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
திருகோணமலை மாவிலாறு யுத்தத்தின்போது புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில
  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அவலங்களில் காசு பார்க்கும் அரசியல்வாதிகள் இல்லை என்றா கூறுகின்றீர்கள் மதிகெட்டவரே..

போர் ஆரம்பித்தவுடன் சந்தோசப்பட்டவர்கள் மக்கள் நலவாழ்வு அமைச்சுக்காரர்களும், புனர்வாழ்வு, புனருத்தாரண அமைச்சுக்காரர்களும். நல்ல சந்தர்ப்பம் சுருட்ட. அத்துடன் ஆயுதத் தரகர்களுக்கும் கொண்டாட்டம்தான். நீங்களும் அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொஞ்சம் காசு பார்க்கிறதை விட்டிட்டு இங்கு என்ன செய்கின்றீர்கள்?

இப்பொழுதும் கூறுகிறோம். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இருந்து வெளியேறுங்கள். அதன் பின்னர் எமக்கு எந்த உணவுப் பொருளும் வேண்டாம். அனைவருக்கும் இது பொருந்தாது.(உமக்கு வாழ்நாள் முழுக்க கிடைக்கும்.)

பிறிதான நாட்டை கட்டி எழுப்ப சொந்த நிலங்களை வளமாக்க புலம்பெயர் மக்கள் தயாராக இருக்கிறார்கள்....! போர் நடக்கும் வேளையிலும் யுத்தம் வரலாம் எண்ற நிலையிலும் ஊரில் புலம் பெயர்ந்தவர்கள் கட்டி எழுப்பியவைகளை மறந்து விடக்கூடாது...!

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் குறுக்ஸ், மற்றும் நல்லவனுக்கு இப்போது மதி செய்யும் வேலைகளால் சில விடயங்கள் புரிந்திருக்கும். எம் ஊடகங்கள் தவறு என்று சொல்லவரவில்லை. ஆனால் அதை விவாதிக்கின்றபோது பல புல்லுருவிகள், அதை கேவலப்படுத்தும் விதமாக ஆட்டம் போடும் கடத்தை நீங்கள் இனம் கண்டு கொள்ளலாம்.

மேலும், குறுக்ஸ் எழுதும் விதம், அவர்களுக்கு ஆலோசனை கூறுவதாக அமையவில்லை. ஆலோசனை என்பது வேறு. திட்டுவது என்பது வேறு. இரண்டையும் ஒண்டாகக் கருத முடியாது. அவ்வாறே சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில், நக்கலடிப்பது எல்லாம் ஆலோசனை கிடையாது.

முக்கியமாக யாழ்பாணத்தில் இருந்து செய்தி தரும் பரதேசிகள் என்று ஒரு வாக்கியத்தைப் பாவிக்கின்றார். அது கேவலப்படுத்தும் விதமே, தவிர, ஆலோசனையல்ல. அதன் மூலம் அவ்வுூடங்களுக்கு எரிச்சலையும், வெறுப்பையும் தான் தரமுடியுமே தவிர, திருத்திக் கொள்ளும் எண்ணம் வராது.

மேலும், புலத்தில் இருந்து எழுதுகின்ற, பேனாவிபச்சாரி என்று ஒரு வார்த்தை. உங்களால் அப்படி புலத்தில் இருந்தபடி ஊர்ச் செய்திகளையும் படங்களையும், இணைக்கின்றார்கள் என்ற போக்கில் அடையாளப்படுத்த முடியுமா? இது கூட, அசிங்கப்படுத்தும் வார்த்தையே தவிர, வேறு ஒன்றுமில்லை.

அவ்வாறே, எத்தனை டாங்கி அழிந்தது என்று களத்தைப் பார்த்தா எழுதுகின்றீர் என சாடி விட்டு, மறு விடயமொன்றில் பலாலியில் எப்படி துல்லியமாகக் தாக்கமுடிந்தது என்பது பற்றி என எழுத முடியவில்லை எனச் சாடுகின்றார். சொல்லப் போனால் இரண்டுமே, ஒரே விடயம் தான். ஆனால் இவரின் வாதம் நேரெதிர் கருத்துக்கள்!

இறுதியாக, இங்கே, நீங்கள் அவ் வுூடகங்களைத் திட்டும் விதம், அதன் நம்பக் தன்மையை குலைப்பதாகவே இருக்கின்றது. அவ்வாறு அவை நம்பிக்தன்மையில்லாதவை என நீங்கள் காட்டத் துணிந்தால், பதிலுக்கு நம்பகமாக ஊடகங்களாக எதைக் காட்டவிளைகின்றீர்கள்?

அதற்காகத் தான் சொன்னேன். நீங்கள் ஒரு நம்பகமாக ஊடகத்தை ஆரம்பிக்கலாம் என்று. அதற்கு பெரிதான செலவும் ஆகப் போவதில்லை. தளம் ஆரம்பிப்பதற்காக, இணைய வடிவமைப்பிற்கு உதவி செய்ய களத்தில் பல உறவுகள் இருக்கின்றார்கள். மேலும், இத்தளங்கள், இந்த குறுகிய சமாதானகாலத்தில் தான் வளர்சியடைந்தன. எனவே அதே அளவு வேகத்தில் உங்களின் உண்மைத்தன்மையுள்ள தளமும் வளர்ச்சியடைய முடியும்.

நாம் எமக்குள் முரண்பாட்டையும், நம்பகத் தன்மையையும் கேள்விக்குறியாக்கும் வண்ணம், அடிபட்டோமானால் எதிரிகளுக்கு அது ஒரு பலமடையும் விடயமாகப் போய்விடும் என்பது தான் உண்மை. மற்றய துரோகக் கும்பல்களின் தளங்கள் போல, பொய்யான செய்திகளைப் பரப்பவில்லையே, மந்துவில் விடயம் கூட, விளக்கமின்மையால் வெளியிடப்பட்ட செய்தியாக இருக்கலாம். ஆனால் அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்டிருக்கலாம். அவ்வாறே முழுமையாக உறுதிப்படுத்தப்படாத செய்தியாக இருப்பின், கேள்விக் குறிகளோடு, செய்தித் தலைப்பிட்டு இருக்கலாம்.

எது எப்படியோ, ஆலோசனைகளை வழங்குவதன் மூலம், அவற்றை என்னும் சிறப்பாகச் செய்யச் செய்வோமே தவிர துச்சாதன் வேலை செய்வதைத் தவிர்ப்போம்.

  • தொடங்கியவர்

தூயவன், எமது ஊடகங்களை விமர்சித்தால் மதி போன்றவர்களை ஆட்டம் போடுவார்கள் என்று விட்டுத்தான் இன்று இந்த கேவலமான நிலையில் இருக்கிறம். எமது ஊடகங்களும் விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று தான்தோன்றித்தனத்தோடு நடக்கிறார்கள்.

பிபிசி போன்ற ஊடகங்களிற்கு எமது முறைப்பாடுகள் விமர்சனங்களை எழுதிப்போட்டு அவர்களுடைய மறுமொழி வரவில்லை, வந்தாலும் மழுப்பிய பதிலாக இருக்கிறது, ஏலவே தயாரித்த பதிலாக இருக்கிறது என்று பல விதமாக குறைப்படுகிறம். இங்கு களத்தில் உள்ள எத்தனை பேர் எமது ஊடகங்களிற்கு விமர்சனங்கள் முறைப்பாடுகள் எழுதியிருக்கிறார்கள் எத்தனை தடவை எழுதியிருக்கிறார்கள் அதற்கு அவர்களிற்கு கிடைத்த பதில் என்ன?

எனக்கு அவர்களை திட்டுவதில் எந்த ஆசையும் இல்லை நான் திட்டுவது சரி என்றும் சொல்லவில்லை அதற்காக மன்னிப்புகேருகிறேன். அவர்களின் நடத்தையில் பொறுக்க முடியாத கேவம்.

நான் பேனாவிபச்சாரி என்று எப்பொழுதும் கூறுவது டிபிஎஸ் ஜெயராஜ் என்பவரை. அதில் நான் அவரை இழுத்ததிற்கு காரணம் டிபிஎஸ் இற்கு கிடைத்த புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைத்தீவில் நடந்த சிறீலங்கா விமானப்படையின் அரக்கத்தனம்பற்றிய தகவல்கள் விளக்கங்களை ஏன் எமது தமிழ் ஊடகத்தில் ஒருவரால் எழுத முடியவில்லை. உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலியில் கட்டளைக் கோபுரத்தில் ஓடுபாதையில் துல்லியமாக எறிகணைகள் விழுந்தது என்ற தகவலை பொறும் தொடர்புகள் உள்ளவர்களிற்கு ஏன் முல்லைத்தீவு படுகொலைகள் பற்றிய தகவல்களோடு ஒரு செய்திக் கட்டுரை எழுத முடியாது போனது? இதற்கும் 3 டாங்கிக்கு காத்துப்போட்டுது என்று எழுதினதற்கும் எந்த முரண்பாடும் இல்லை. அந்தளவிற்கு இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் களமுனையில் நடக்கும் விடையங்கள் பற்றி தகவல் திரட்டும் திறமையான எமது ஊடகத்தார் ஏன் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைப்படுகொலைகள் பற்றி எழுதவில்லை விளக்கமாக?

ஏற்றுக்கொள்கிறேன் நான் அவர்களை திட்டுவது அவர்களது நம்பிக்கையை சீர்குலைக்கலாம். அவர்களது நடவடிக்கைகள் இன்றைய கள நிலமையை அரசியல் இராஜதந்திர பின்னணியை கருத்தில் கொண்டு இருப்பதாக தெரியவில்லை. அதைப்பற்றி பலர் சுட்டிக்காட்டியும் மாறுவதாக தெரியவில்லை.

எல்லாவழிகளிலும் நம்பகமாக நடந்து கொள்ளும் ஊடகம் தமிழ்நெற். மாமனிதர் சிவராமின் இழப்பிற்கு பின்னர் அவர்கள் செய்திகளை கொஞ்சம் பிந்தி வெளியிடுவது போன்ற உணர்வு மற்றும்படி அவர்கள் சிறந்த ஊடக தர்மத்தை கடைப்பிடிக்கிறார்கள் மற்றவர்கள் எல்லோருக்கும் நல்ல முன்மாதிரி. அண்மைகாலங்களில் சங்கதியில் கூட நல்ல முன்னேற்றம் இருக்கிறது. சங்கதியை விமர்சிப்பதை அண்மைக்காலங்களில் தவிர்த்திருக்கிறேன் என்பதை கவனிக்கவில்லையா?

புலம்பெயர்ந்த நாட்டுகளில் இயங்கி வரும் ஊடகங்கள் தாயகத்து செய்திகளை தகவல்கள் வழங்கும் பாணி கண்ணோட்டம் தாயகத்து மக்களை நோக்கயது மாதிரி இருக்கிறது. தாயகத்து விடையங்களை புலம்பெயர்ந்த சமூகங்களிற்கு வழங்குவதில் வேறுபட்ட கண்ணோட்டம் பாணி தேவை. இதை சரியான கண்ணோட்டம் வசன நடையில் செய்வது தமிழ்நெற்.

அடுத்த தாக ரிரிஎன் எடுத்தால் அவர்களின் நிகழ்ச்சிகளில் தரமானது என்று பார்த்தால் தமிழ்தேசிய தொலைக்காட்சியினால் தயாரித்து வழங்கப்படுபவை. அதுவும் அங்கு அத்தனை வளப்பற்றாக்குறைகள் போர்கால சூழ்நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட வெளியுலக தொடர்புகளோடு அவர்கள் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சிகளிற்கு இருக்கும் தரத்தில் ஒரு 50வீதமாவது இவர்களுடைய சொந்த தயாரிப்பில் இருக்கா?

பதிவு புதினம் தமிழ்நாதம் போன்றவர்கள் மற்றஊடகத்தின் தயாரிப்புகளை வேறுவடிவங்களிலே மொழிபெயர்த்தோ தான் காவிவருகிறார்கள். இந்த தளங்களில் உள்ள வற்றில் தரமானது என்று எவற்றை கூறமுடியும்? தமிழ்தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஈழநாட்டுகளில் வரும் ஆக்கங்கள். இதில் ஒன்றை கவனியுங்கள் தமிழ் தேசிய தொலைக்காட்சியின் நிலவரம் போன்ற நிகழ்ச்சிகள் முழு உலகிற்கும் நோக்கிய நிகழ்ச்சியாக நெறிப்படுத்தப்படுகிறது. ஆனால் ஈழநாட்டில் வரும் பெரும்பான்மையான ஆக்கங்கள் தாயகத்து மக்களை நோக்கியது (நல்ல உதாரணம் அண்மையில் சென்றார்கள் வென்றார்கள் வந்தார்கள் என்ற தலையங்கத்தில் வந்த ஒரு ஆக்கம்). அதை வெளிநாட்டு மக்களிற்கு துரிதமாக கொண்டுவருவதால் பாதிக்கப்படப்போவது தமிழ்தேசியம். ஏன் என்றதற்கு விளக்கம் இந்த விடையத்தின் 3ஆவது பக்கத்தில் இருக்கு.

இது போன்ற தணிக்கைகளை எமது ஊடகத்தினர் சுயமாக உணர்ந்து செய்து கொள்ள வேணும். போர்சூழ்நிலையில் தாயகத்து மக்களிற்காக வெளியிடப்படுபவை எல்லாம் வெளிநாட்டு ஊடகங்களில் பிரசுரிப்பிற்கு உகந்தவை அல்ல.

இன்று வெளிநாடுகளில் ஒரு இணையத்தை பதிவு செய்து போட்டு எங்கு களவெடுத்து வெட்டி ஒட்டி, மொழிபெயர்த்து வடிவம் மாத்தி நடத்துவதுகள் எல்லாம் ஊடகம் என்று போட்டி போட்டுக் கொண்டு செய்கிறார்கள். சுயமாக தயாரிக்க வேண்டும் அதற்கு முன்னுரிமை கொடுக்கும் பழக்கம் இல்லை மற்றவர்களுடைய ஆக்கத்திற்குரிய காப்புரிமையை மதிக்கும் பழக்கம் இல்லை. சுயமான தயாரிப்புகள் என்று இதுவரை காணக்கூடியதாக இருப்பது இராணுவத்தின் இழப்பு 1428 என்று ஒரு அறிக்கை வந்தால் அதை 1500 மட்டம் தட்டுவதாகத்தான் இருக்கிறது. இல்லாவிட்டால் தாயகத்தில் மக்களிடம் கசியும் செய்திகளை வதந்திகளை தமது தொடர்புகளை பயன்படுத்தி வெளியில் எடுத்து பின்விழைவுகள் தெரியாமல் வெளுத்து வாங்குவது.

அடுத்ததாக பெயர்குறிப்பிட விரும்பாத புலிகளின் தளபதி பேச்சாளர் பிரமுகர் அது சொன்னார் இது சொன்னார் என்ற பழக்கத்தையும் இந்த முறை 1...2 இடத்தில் அவதானித்து இருக்கிறேன். இது முற்றுமுழுதாக தவிர்க்கப்பட வேண்டியது. இது ஒரு ஆபத்தான புது பழக்கம்.

புலிகளிடம் இப்படியான பழக்கம் இல்லை. இது வந்து யுத்தநிறுத்த காலத்தில் போய்வந்து மற்றும் பழைய பழக்கங்களை வைத்து எற்படுத்திக் கொண்ட உறவுநிலையை வெளிநாடுகளில் ஊடகங்கள் நடத்துவதாக ஆய்வு செய்வதாக சொல்லிக் கொள்ளும் சிலர் துஸ்பிரயோகம் செய்கிறார்கள்.

  • தொடங்கியவர்

புலத்திலுள்ள ஊடகங்கள் இன்று யாழிலுள்ள நிலையை அணுகவேண்டியது இது போன்ற ஒரு கண்ணோட்டத்தில்.

http://in.today.reuters.com/news/newsArtic...&archived=False

அந்த றொயிற்றேஸ் இற்கும் எமது ஊடகங்களிற்கும் இடையிலான வித்தியாசம் எப்படி இருக்க வேண்டும் என்றால் எமது ஊடகங்கள் தேசிய ஆதரவுத்தளத்திலிருந்து அந்த கண்ணோட்டத்தை செய்ய வேணும்.

இந்த கண்ணோட்டத்தில் தான் சர்வதேச சமூகம் அங்குள் நிலமைகளை விளங்கிக் கொள்ளும். ஆகவே அந்த கண்ணோட்டத்தில் தான் எமது புலம்பெயர்ந்த உறவுகளிற்கு அங்குள்ள நிலைகள் பற்றி அறிவித்து அவர்களை பரப்புரைக்கு தயார்படுத்த வேண்டும்.

அதை விட்டுட்டு துல்லியமா எறிகணை விழுந்தது கட்டுப்பாட்டு கோபுரத்திலை கூடுகட்டின 2 கொசுவுக்கு பல்த்த சேதம் 3 டாங்கிக்கு காத்துப்போட்டுது, கட்டளைப்பீடம் கரைநகருக்கு போட்டுது காங்கேசன்துறை முற்றுகையில் இருக்கு மேல எழும்பி பறந்த 2 ஹெலியில 1 அய் பருந்து கொத்திக் கொண்டு போட்டுது எண்டதுகளை வைத்து வெளிநாடுகளில் உள்ளவர்கள் என்ன செய்கிறது? இந்த தகவல்களை வைச்சு உங்களுக்குள்ளை குண்டுச்சட்டிக்கை குதிரை ஓடிப்போட்டு, யாழ் மாதிர களங்கள், தொலைபேசிகள் மூலம் குதூகலித்து அரட்டை அடிக்க உதவும் பிறகு வயிறுபிரிய திண்டு போட்டு படுத்து நித்திரை கொள்ளதான் சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::D:D:D:D :shock: :?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.