Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயலலிதாவுக்கு நன்றி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா அம்மையாருடன் நின்று கடுமையாக உழைத்தவர்கள் என நான் கூறவில்லையே. :) யார் யார் போராட்டம் நடத்தினார்களோ, அழுத்தம் கொடுத்தார்களோ அவர்களையும் + ஜெயலலிதா அம்மையாரையும் சேர்த்து பொதுவில் குறிப்பிட்டேன்.

இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டதில் ஜெயலலிதா அம்மையாரின் சுயநலமும் இருக்கிறது. :D தேர்தலை குறிவைத்தே இவ்வாறு நகர்கிறார். :)

ஆனாலும்  எமக்கு நன்மை விளைவிக்கும் எதையும் வரவேற்பதே புத்திசாலித்தனம். :)

 

 

ஜெயா அம்மையார் எந்தப் போராட்டக்காரர்களின் நிர்ப்பந்ததினாலோ அல்லது எந்த வித அழுத்தங்களுக்கு அடிபணிந்தோ இத் தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. தமது அரசியல் சுயலாபத்துக்காவே நிறைவேற்றியிருக்கிறார். ஆனாலும் தமிழக முதல்வர் என்ற பதவி அடிப்படையில் இத்தீர்மானம் முக்கியமானது. அதனால் தான் அய்யா கருணாநிதி அவர்களும் பாய்ந்து விழுந்து ஆதரவு நல்கியிருக்கிறார்.  மற்றும்படி ஜெயா அம்மையாருக்கு ஈழத்தமிழரில் கரிசனை எதுவும் கிடையாது. 
 
இங்கு உங்கள் கூற்று காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையை நினைவில் நிறுத்திச் சென்றது. :)
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டத்தின் போது சிங்கள வீரர்கள் தமிழ் நாட்டுக்கை வரக் கூடாது என்று சொனாங்கள்.....அப்ப அது எந்த‌ தேர்தலுக்கு போட்ட பிலான்   :wub:

 

குருடன்ட கண்ணுக்கு தெரிஞ்சது எல்லாம் இருட்டு தான்...அதே போல தான் ஒரு சில யாழ் உறவுகளின் மன நிலையும்

Edited by பையன்26

 

ஜெயா அம்மையார் எந்தப் போராட்டக்காரர்களின் நிர்ப்பந்ததினாலோ அல்லது எந்த வித அழுத்தங்களுக்கு அடிபணிந்தோ இத் தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. தமது அரசியல் சுயலாபத்துக்காவே நிறைவேற்றியிருக்கிறார். ஆனாலும் தமிழக முதல்வர் என்ற பதவி அடிப்படையில் இத்தீர்மானம் முக்கியமானது. அதனால் தான் அய்யா கருணாநிதி அவர்களும் பாய்ந்து விழுந்து ஆதரவு நல்கியிருக்கிறார்.  மற்றும்படி ஜெயா அம்மையாருக்கு ஈழத்தமிழரில் கரிசனை எதுவும் கிடையாது. 
 
இங்கு உங்கள் கூற்று காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையை நினைவில் நிறுத்திச் சென்றது. :)

 

 

காவ்ஸ் அண்ணா, ஜெயலலிதா அம்மையாரின் சுயநலம் உள்ளது என்பதை ஏற்கனவே கூறி விட்டேன். :)

ஆனால் அவர் தனது அரசியலுக்காக இத்தீர்மான விடையத்தை கையிலெடுத்தமைக்கு காரணம் தமிழ்நாடு ஈழ ஆதரவு நிலைப்பாட்டிலும் commenwealth மாநாட்டை எதிர்க்கும் மனநிலையிலும் இருப்பதால் தான்.

தமிழ்நாட்டில் யாருக்குமே ஈழத்தில் அக்கறை இல்லை என்ற நிலை இருந்தால் ஜெயலலிதா அம்மையார் தனது அரசியலுக்கு கூட இத்தீர்மானத்தை கையிலெடுக்காமல் வேறு பிரச்சினையை கையில் எடுத்திருப்பார். :)

 

இதை புரிந்துகொண்டால் காகம், பனம்பழம் என்று கதைத்துக்கொண்டிருக்க மாட்டீர்கள். :)

 

மாணவர் போராட்டத்தின் போது சிங்கள வீரர்கள் தமிழ் நாட்டுக்கை வரக் கூடாது என்று சொனாங்கள்.....அப்ப அது எந்த‌ தேர்தலுக்கு போட்ட பிலான்   :wub:

 

குருடன்ட கண்ணுக்கு தெரிஞ்சது எல்லாம் இருட்டு தான்...அதே போல தான் ஒரு சில யாழ் உறவுகளின் மன நிலையும்

நான் கலைஞரையும் ஜெயலலிதா அம்மையாரையும் நம்புவதில்லை. :D அதற்காக கண்மூடித்தனமாக எதிர்ப்பதுமில்லை. :D ஒருவேளை ஜெயா அம்மையார் திருந்தியிருந்தால் தேர்தலுக்கு பின்னரும் அதை நிரூபிக்கட்டும். :) எவ்வாறு இருப்பினும் கலைஞரை விட ஜெயா அம்மையார் எவ்வளவோ பரவாயில்லை. :rolleyes:

 

மற்றபடி இத்தீர்மானத்தை வரவேற்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டத்தின் போது சிங்கள வீரர்கள் தமிழ் நாட்டுக்கை வரக் கூடாது என்று சொனாங்கள்.....அப்ப அது என்ன தேர்தலுக்கு போட்ட பிலான்   :wub:

 

குருடன்ட கண்ணுக்கு தெரிஞ்சது எல்லாம் இருட்டு தான்...அதே போல தான் ஒரு சில யாழ் உறவுகளின் மன நிலையும்

 

பையன் மாணவர் போராட்டங்களையும் இந்தத் தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகளின் நாடகங்களையும் இணைக்காதீர்கள். மாணவர் போராட்டங்களை சரியாக வழிநடத்தி நல்லதொரு தலைமைத்துவத்தைத் தந்து வெற்றிபெறவைத்திருக்க முடியும். ஆனால் ஜெயா அம்மையாரோ, கலைஞரோ அல்லது மற்றைய ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் என நிமிடத்துக்கு நிமிடம் முழங்கிக்கொள்ளும் எவருமே மாணவர் போராட்டங்களை வெற்றிபெறவைக்க முயலவில்லை. மாறாகத் தமது சுயலாப அரசியலையே செய்கின்றனர்.

 

உங்களுக்கு ஒண்டு தெரியுமோ, ஒளியிருந்தும் பட்டுத் தெறிக்க ஒரு பொருள் இல்லாவிட்டால் அண்டவெளி என்றுமே இருட்டாத் தான் இருக்கும். அதால காணமுடியாதவன் எல்லாம் குருடன் எண்டு நினைக்கக்கூடாது. :)

கருணாநிதி தேர்தலுக்காக எவற்றைப் பயன்படுத்தினாரோ, அவற்றை எல்லாம் தேர்தலுக்கு முன்னரேயே தொலைநோக்குடன் பயன்படுத்துகிறார் ஜெயா. 

தீர்மானம் வரும் முன்னே பெரிய ஆப்பு வரும் பின்னே அதுதான் ஜெயா :icon_idea:

இந்திரா காந்தி எந்த சர்வதேச சட்டத்தைப் பின்பற்றி வங்கதேசத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே சட்டத்தை பின்பற்றி, அதே தர்ம நியாயங்களை பின்பற்றி, நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே 'தனி ஈழம்' அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

போன மக்களவை தேர்தலில் ஜெ நாமக்கல்லில் தேர்தல் பரப்புரைகளில் பேசியது .. நாள் வியாழன் , ஏப்ரல் 30, 2009, 8:55 [iST]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.