Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தம் தோற்கும் கட்டத்தை எட்டியிருந்தது – சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் தோற்கும் கட்டத்தை எட்டியிருந்தது – சரத் பொன்சேகா

 

 

Sarath%20f_CI.jpg

யுத்தம் தோற்கும் கட்டத்தை எட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தற்காலிக அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்ட யுத்த நிறுத்தத்தினால், யுத்தம் தோற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500 படைவீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கெசல்வத்த பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 48 மணித்தியால யுத்த நிறுத்தத்திற்கு உத்தரவிட்டிருந்தார் எனவும், அதற்கு தாம் கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தக் கூடுமென கருதியதாகவும் அது நினைத்தவாரே இடம்பெற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளில் இராணுவம் எதிர்நோக்கிய மிகப்பெரிய பின்னடைவு அதுவெனத் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் யுத்தத்தை தோற்பதற்கு நெருங்கிய போதும், படையினரின் தியாகத்தினால் யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103390/language/ta-IN/---.aspx#.Uwi0l5RMtf0.facebook

 

 

தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியும்,பொதுமக்களின் மேல் குண்டுகளை பொழிந்து இனக்கொலை செய்துவிட்டு யுத்தகுற்றங்களை எல்லாம் சாட்சி இல்லாது செய்து விட்டோம் எனத்திமிரில் அளக்கிறார்.. தியாகம் செய்தவர்களாம்.. நகைசுவை...

யுத்த வெற்றியை வைத்து இன்னும் இவர்கள் செய்யும் அரசியல் எங்களுக்கு ஒருவகையில் நல்ல பெறுபேறுகளை தரவல்லதுதான்.

சர்வதேச விசாரணை ஒன்று வருமாக இருந்தால் இவர்கள் நாளைக்கு ஒன்று என விடும் அறிக்கைகளும் ஒரு சான்ன்றாகும்.

Edited by Sooravali

தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியும்,பொதுமக்களின் மேல் குண்டுகளை பொழிந்து இனக்கொலை செய்துவிட்டு யுத்தகுற்றங்களை எல்லாம் சாட்சி இல்லாது செய்து விட்டோம் எனத்திமிரில் அளக்கிறார்.. தியாகம் செய்தவர்களாம்.. நகைசுவை...

எத்தனை சிங்கள குப்பம் தியாகம் செய்தது என்று சொல்லமாட்டார்? ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.