Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாய்ச்சலுக்கு புலிகள் தயராகி விட்டாhக்கள்.......!!!

Featured Replies

பாய்ச்சலுக்கு புலிகள் தயராகி விட்டாhக்கள்.......!!!

சிங்கள படைகள் முன்னெடுத்து வரும் வலிந்து தாக்;குதலை முறியடிக்க

தற்காப்பு சமரை நடத்தி வரும் புலிகள் எத்தனை காலத்திற்க்கு இதனை செய்யப்

போகிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது....

மூதுரில் இருந்து தொடங்கப்பட்ட தாக்குதலில் இருந்து இது வரை

125 போரளிகளை வீடுதலைப்புலிகள் இழந்துள்ளார்கள்

இத்தனை போராளிகளையும் பலி கொடுத்து

அவர்கள் சும்மாய் இருக்க போவதில்லை....

மாறாக அவர்களும் தமது பலத்தை மீண்டும் ஒரு முறை நிருபிக்க வேண்டிய

இக்கெட்டான நிலைக்குள் சிக்கியிருக்கிறார்கள்.

பலம் இழந்தார்கள் புலிகள் என பறை சாற்றும் சிங்கள பேரினவாத

படைகளிற்க்கு பெரும் அடி கொடுக்க புலிகள்

நிச்சயம் முனைவார்கள்.

பல முனைகளில் பாரிய படை நகர்வை மேற்க் கொண்டு

சிங்கள ஏகதியத்தின் போலி சமதான முக மூடிகளை கிழிக்க

அவர்கள நிச்சயம் முனைவார்கள்.

இராணுவ பலத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் மகிந்தாவிற்க்கு ஓரு

பாரிய யுத்த நகர்வின் ஊடாக அவர்கள் தாமும்

பலமாய் இருக்கிறோம் என்கின்ற செய்திகளை சொல்ல முனைவார்கள்.

இப்போதே அதற்க்கான நடவடிக்கை அரும்பு விட தொடங்கி விட்டது

யாழ் கூடவிற்க்காண விநியோக முற்றுகை மீதான தொடர் தாக்குதல்கள்

அதை புலப் படுத்துகின்றான.

கிழக்கின் மீதும் பாரிய கனரக படை கலங்களை நகர்த்தியுள்ள புலிகள்

இதனை தெழிவாக உணர்த்துகிறார்கள்.

பல முனைகளால் தாக்குதலை நடாத்தி புலிகளின் கட்டுப் பாட்டு பிரதேசங்களை

கைப்பேற்ற முனையும் படைகளை கடும் எதிர் சமர் ஆடி தடுத்து வரும் புலிகள் எல்லா

முனைகளிலும் பலமாய் இருக்கீறோம் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து வருகின்றன.

இதை படைகளும் முறைமுகமாய் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

குண்டு வைப்பில் தப்பி பிழைத்து வந்த சரத் பொனசேகாவிற்க்கு நிச்சயம்

புலிகள் ஒரு பாடம் புகட்டுவார்கள் .

இரத்வத்தைக்கும் புலிகள் துள்ளியமான படை நகத்த்தலின் ஊடாக அதனை செய்து காட்டினர்.

''அடித்தவனை திருப்பி அடி'' எனக்கின்ற தேசியத்தலைவரின் சிந்தனைகள்

மேற் குறிப்பிடட புலிகளின் நகர்வை உணர்த்துகின்றன.

இனி வரும் தாக்குதல்கள் மட்டுப் படுத்தப்பட்ட தாக்குதலாய் இருக்காது என்பதை ஊகிக்க முடிகிறது.

கடந்த காலத்தில் ஓயாத அலைகள் எழுந்த போது இந்தியாவின் அழுத்தம் நெருக்குவாரம்

புலிகளின் படை நகர்வை தடுத்தது இனி வரும் காலம் தற்ப்போதைய தமிழ் நாட்டின் அரசியல்

மாற்றத்தினால் அது தனியும் என நம்பலாம்.

அண்மையில் பாரதி ராஜாவின் வருகையும் இதனை எடுத்து காட்டுகிறது

வைகோவும் முன்னர் வந்து சென்ற பின்னர் தமிழ் நாட்டில் பல எதிர்ப்புக்களை காட்டி

விடுதலைப் புலிகளை ஆதரித்தார்.

அந்த தமிழ் நாட்டு மக்களிடை புலிகள் போரட்டா நியாயப் புhடுகளை எடுத்துரைத்து

அந்த மக்களையும் தமிழீழு போரட்டத்தின் பால் அவர்கிளின் பார்வைகளை திருப்பினர்.

தற்ப்போது முப்படைகளின் தாக்குதலும் சிங்கள இன வெறி படைகள் மீது

புலிகள் கட்டவிழ்த்து விட்டுள்ளாhகள்.

இனி வரும் காலங்கள் சிங்கள படைகளிங்கு சாப காலம் தான்

5 வருட அமைதி கிழித்து தமிழரின் தடையுடையும்

காலம் மிக அண்மித்து விட்டது என கூறினால் அது மிகையல்ல.

உலகத்த தமிழர்களின் நெஞ்சங்கள் எல்லாம்

புலிகளின்அடுத்த பாய்ச்சல ; ''கிழக்கா .வடக்கா'' என்ற

கேள்வியோடு ஊசலாடுகிறது..

ஆம் காத்திருப்போம் அடுத்த வெற்றி செய்திக்கு . புலிகள்

அடுத்த பாய்ச்சலுக்கு தயராகி விட்டாhகள்.....

:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

எல்லாம் சரி வன்னி மைந்தா..அதென்ன

கீழ்வரியில் இவ்வளவு கேள்விக்குறிகள்....

உங்களுக்குமா.. சந்தேகம்....

வெற்றி நிச்சயம்.

எல்லாருக்கும் சந்தேகமே என்ன நடக்குது புரியவில்லை முன்னைய புலிகள் எங்கே?? பலவீனமாகிவிட்டார்களா ஒரே குழப்பமாக உள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ஐயோ அவர் படமெடுக்கிறது பாக்கவெல்லோ வந்தவர். அதைப்போய் இதோடை.. சரி சரி.. நாங்களே இப்பிடி ஏதாவது எழுதி திருப்தி பட வேண்டியது தான்..

முறையாக யுத்த நிறுத்தம் முறியும் வரை புலிகள் எந்த ஒரு நில மீட்பையும் நடத்த மாட்டார்கள். தவிரவும் இராணுவ பலம் பற்றிய சரியான மதிப்பீடும் புலிகளுக்கு தெரியும்.

ஆம் காவடி, வன்னி மந்தன் என்ன நோக்கத்தோடு இங்கு வந்திருக்கிறார் என்று விளங்கிறது. தேசிய ஆதரவாளர்களிற்கு பூச்சாண்டி காட்டி பரபரப்பான தகல்வல்கள் வழங்கிறவராக வடிவம் எடுக்கிறார். உவருடைய மிதமிஞ்சிய கற்பனைகள் சோடிப்புகளிற்கு ஆதாரம் என்ன? என்ன பின்னணியில் இப்படி பரபரப்பாக வித்தை காட்டிறார்? யாரை ஏமாத்த நினைக்கிறார என்ன நோக்கத்தோடு?

"பாச்சலுக்கு தயாராகிவிட்டார்கள்" என்ற தலையங்கம் சில மாதங்களிற்கு முன்னர் வெப்பீளத்தில் வந்த செய்தி ஆய்வின் தலையங்கம் என நினைக்கிறன்

அப்படி சொல்லாதீர்கள் ஈழவன்..

இவ்வளவு இழப்புக்கள் தாண்டிய இ;ந்தப் பொறுமை...

யுத்தாமாக வெடித்தால் அது நிச்சயமாக.. வெற்றிக்கான இறுதி யுத்தம்... அதில் ஏதும் ஐயப்பாடு கொள்ள வேண்டியதில்லை.

அசையாத நெஞ்சுரமும்.. நிகரிலா..யுத்த தந்திரமும் அறிந்தவர் எம் தலைவர்.. அவர் கண்ணசைவுக்காக காத்திருக்கும் படை..

வெறும் சோதாப்படையல்ல... தீயில் குழித்து.. நீரைத்துளைத்து

வீறு கொண்டெழும் வீரியமிக்க தோட்டாக்கள்..

சோர்வும் தளர்வும் வீரனுக்கில்லை.. கட்டுக்கோப்பும்..நேர்த்தியும

அப்படி சொல்லாதீர்கள் ஈழவன்..

இவ்வளவு இழப்புக்கள் தாண்டிய இ;ந்தப் பொறுமை...

யுத்தாமாக வெடித்தால் அது நிச்சயமாக.. வெற்றிக்கான இறுதி யுத்தம்... அதில் ஏதும் ஐயப்பாடு கொள்ள வேண்டியதில்லை.

அசையாத நெஞ்சுரமும்.. நிகரிலா..யுத்த தந்திரமும் அறிந்தவர் எம் தலைவர்.. அவர் கண்ணசைவுக்காக காத்திருக்கும் படை..

வெறும் சோதாப்படையல்ல... தீயில் குழித்து.. நீரைத்துளைத்து

வீறு கொண்டெழும் வீரியமிக்க தோட்டாக்கள்..

சோர்வும் தளர்வும் வீரனுக்கில்லை.. கட்டுக்கோப்பும்..நேர்த்தியும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த நாள் எப்ப வரும் அதை எதிர்பார்கின்றேன்.என்னுடன் சிங்கள பெடியன்கள் படிக்கிறார்கள் அவர்கள் முகத்தில் முழிக்கமுடியாது உள்ளது.எல்லா படங்களையும் முல்லைதீவு அடிபாட்டையும் போட்டு காட்டி சவால் விட்டுடன்!!!!!

நீங்கள் கட்டின பந்தயத்துக்காக அங்கை சண்டை பிடிச்சு சாகச் சொல்லுறியள்.. நடக்கட்டும்..

நண்பர்களே

அநாவசியமான பிரமிப்பூட்டல்களை தவிர்ப்போம்.

புலிகளின் முக்கிய செய்தி நோர்வேக்கு அனுப்பி வைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய செய்தி ஒன்று நோர்வே அனுசரணையாளர்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த செய்தியின் உள்ளடக்கத்தை நோர்வே அனுசரணையாளர்களே வெளிப்படுத்துவர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

யுத்தநிறுத்த ஒப்பந்ததிலி௫ந்து விலகுவது குறித்து ஏது அனுப்பி இ௫ப்பினம் புலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் 12 நாட்கள் இருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.