Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலை குலையும் பலாலி யின். உரு மாறும் கோலம்.....???

Featured Replies

நிலை குலையும் பலாலி யின். உரு மாறும் கோலம்.....???

வடபிராந்திய போர் முனையின் கட்டளை தாய் தலைமையகமாய்

விளங்கும் பலாலி படைத்தளத்தில் விடுதலைப் புலிகள் அன்மை காலமாக

பாரிய கனரக ஆட்லெறி பீரங்கிகள் சகிதம் தொடர் இடைவிடாத

தாக்குதலை தொடுத்த வண்ணம் முள்ளனர்.

இதையடுத்து அந்த படை முகாமின் தொடர்புகள் இராணுவ கட்டமைப்பு

அதன் பாதுகாப்பு விநியோகம் என்ற பல கட்டு மானங்கள் சிதைந்தன.

அந்த படைகளின் போரிடும் மனோ நிலையும் உளவியல் hPதியில் படு மோசமாக

பாதிப்புக்குள்ளாகி இருந்தது..

குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஏக கால விமான தாக்குதலால்

நிலைகுலைந்த படைகள் தமது தாக்குதல் திறன் முறிவிடந்தது கண்டு

அச்சத்தில் பீதியில் பதற்றத்தில் கதி கலங்கி போயிருந்தனர்.

தமது இராணுவத்தின் மீது அதிதீத நம்பிக்கை வைத்த படைகளின் நிலை அத் தாக்குதலோடு

தலை கீழாய் மாறியது .

அந்து முகாமின் அழகு சிதைந்தது விமான ஓடு நிலைகள் தாக்கப்படன

இயந்திர பறைவைகள் இறங்க முடியாத அளவுக்கு அந்த கள நிலை மாற்றத்தை

கொடுத்தது .

புதிதாக அரன்கள் கம்பி வேலிகள் பொறிவெடிகள் மின்சார வயல்கள் வெளிச்ச வீடுகள்

நிலக்கிழ ; தற்காபு;பு அரன்கள் உயர் காபு;பு அணைகள் என பல்வேறு

வகையால் அதன் கோலம் மாற்றப் பட்டது .

முக்கியமாக அதன் கட்டளை பீடம் அந்த இடத்தில் இருந்து

வேறு பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது .

எந்த நேரமும் புலிகள் தாக்கலாம் என்ற உயர் மன அழுத்தத்தில் காலத்தை கழித்து

வருகிறது அந்த படைகள் .

புலிகளின் முற்றுகைக்குள் மெல்ல மெல்ல சிக்கி வருகிறோம் என்பதை உணர்ந்த படைகள்

அதன் முன்னனி நிலையென வர்னிக்கப்படும் நகர் கோவில் முகமாலை அரனில்

பல்லாயிரம் படைகளை குவித்து பலம் பொருந்திய தாக்குதலை தொடுத்தனர்

ஆயினும் புலிகள் விடுவதாக இல்லை மீண்டும் மீண்டும் அந்த தளம் மீது

தமது கடும் தாக்குதலை தொடுத்து வருகின்றனர் .

குறி தவறாத சூடு இலக்கு பிசகாத தாக்குதல் எனபவற்hல்

அந்த படைமுகுhமின் கீழ் மேல் நிலை படைகள் குளம்பிய வண்ணமே உள்ளனர் .

அந்த படைகளுக்கு ஊசார் கொடுத்து போயிருந்தனர் அதனுடயை தளபதி சரத் பொன்சேக.

அவர் அங்கு பயணம் செய்த சில மணி நேரங்களில் புலிகள் தமது

எறிகளை பாய்ச்லை நடாத்தினர் . அதிர்ந்த பலாலியில் மீண்டும் இடை விடாத அதிர்வுகள்

அவர்களின் கனரக ஆட்லெறி நிலைகளை அடிக்டி இடம் மாற்றம்

செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் .

உள் களத்தில் புலிகளின் படையணிகளின் ஊடுருவல்கள் .

அதையடுத்து இடம் மாற மாற அதை கலைத்து தாக்கும் புலிகளின் எறிகணைகள்

இதையடுத்தே அந்த படைகள் புலிகள் களத்தில் தரித்து நிக்கிறார்கள்

என்ற ஜய்ய பாட்டில் தமது உள் களத்தில்

தேடுதலை முடக்கி விட்டுள்ளார்கள் .

அதையறிந்த புலிகளும் தேடுதல் நடத்தும் படைகள் மீது சரமாரியாக எறிகணைகளை வீசி

அவர்களின் செயற்ப் பாட்டை குழப்பியடித்து அந்த படைகளின் மனோ நிலையை சிதைத்தனர் .

ஆக மொத்தத்தில் புலிகளின் முற்றுகையில் படிப்படியாக இறுகி வரும் பலாலியும் அதன் நிலைகளும் ஓர்

பாரிய போர் மூழும் பட்சத்தில் இலகுவில் வீழம் என நம்பலாம் .

இது வரை காலமும் புலிகள் காணத தமிழ் மக்கள் அறியாத பல சாகசங்கள்

எதிர் வரும் காலங்களில் அரங்கேறப் போகிறது

தமிழ் மக்களின் தேசிய உரிமை பிரச்சனையை தீர்க்க மறுத்த அரசுகள்

அதன் பாரிய hடை முகாமின் வீழ்ச்சியன பின்னர் புலிகளின் காலில் விழப் போகின்றன .

இந்த யுத்த அனர்த்தத்தால் அதன் பங்கு சந்தை வியாபாரமு; வீழ்ச்p கண்டுள்ளது

அதன் பொருளாதாரமும் ஆட்டம் காண்கிறது .

அணைத்து பக்கத்தாலும் சிறிலங்கா அரசும் அதன் படைகளும்

புலிகளின் முற்றுகை;குள் சிக்கி இருக்கினறன .

இதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமால்

அதன் படைகளும் அதன் அரசும்

தினறி வருகிறது . மொத்தித்தில் புலிகள் இப்போ அதித

பலமானவர்களாய் மாற்றமடைந்து விட்டார்கள்

அதன் உச்ச கட்டமே அந்த பாரிய படைமுகாமின் மீதான தாக்குலும்

முற்றுகையும் .

இது போரியல் hPதியில் புலிகளுக்கு கிடத்த பாரிய வெற்றியாகும் .

ஆம் மேற் குறிப்பிட்டது போல

இப்போ பலாலி அதன் சோகையிழந்து

உரு மாற்ப் பட்டுள்ளது .

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

ஏன் எப்பொழுதும் செய்தியை போட்டுட்டு கண்ணை உருட்டி குளம்புறிங்கள்?

அதொன்றுமில்ல தூயா பபா..எழுதி முடிச்சிட்டு...திருப்பி வாசிக்கேக்க..இது நான் தான் எழுதினேனா என்ற பிரமிப்பு..அவரே பிரமிக்கிற போது..வாசிக்கிற ஆக்கள்..பிரமை கொள்ளாமல் இருக்கிறதுதான்..அவசியம்..என்ற

எனக்கும் சரியான கவலை பலாலியின் அழகு கெட்டுப்போச்சுது எண்டு. சா எத்தனை வெளிச்ச வீடுகள் என்ன அழகு என்ன அழகு

எங்கடை கோமாளியள் தான் காரைநகருக்கு கட்டளைப்பீடம் மாற்றம் என்று புலம்பினவை இப்ப அது பொன்சேக்கா சென்னது என்று உவர் புலம்பிறார். பொன்சேக்கா எதிரிதான் ஆனால் எழுதுறதுகளை எழுதி ஏமாத்திப் போட்டு எந்த குற்ற உணர்வும் இன்றி தப்பிக்கபாக்கிறவை எதிரியை விட ஆபத்தானவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள வன்னி மைந்தா, இதை செய்திகளில் இணைப்பதிலும் பார்க்க "உங்கள் கருத்து" எனும் தலைப்பின் கீழ் தெரிவிக்கலாமே!

எனக்கும் சரியான கவலை பலாலியின் அழகு கெட்டுப்போச்சுது எண்டு. சா எத்தனை வெளிச்ச வீடுகள் என்ன அழகு என்ன அழகு

எங்கடை கோமாளியள் தான் காரைநகருக்கு கட்டளைப்பீடம் மாற்றம் என்று புலம்பினவை இப்ப அது பொன்சேக்கா சென்னது என்று உவர் புலம்பிறார். பொன்சேக்கா எதிரிதான் ஆனால் எழுதுறதுகளை எழுதி ஏமாத்திப் போட்டு எந்த குற்ற உணர்வும் இன்றி தப்பிக்கபாக்கிறவை எதிரியை விட ஆபத்தானவை.

:(:(:(:(:(:(:( :P :P :P :(:(

அன்புள்ள வன்னி மைந்தா' date=' இதை செய்திகளில் இணைப்பதிலும் பார்க்க "உங்கள் கருத்து

நீங்கள் ஏனாம் அவரைத் திட்டுறியள்..! அவர்..நிதர்சனம்..புதினம்..பதிவ

நீங்கள் ஏனாம் அவரைத் திட்டுறியள்..! அவர்..நிதர்சனம்..புதினம்..பதிவ
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிடா சக்கையெண்டானாம்.

நான் முந்தியொரு இடத்தில சொன்ன மாதிரி, கட்டுநாயக்காவை ரெண்டாம்தரம் அடிச்சாச்சாம் எண்டு வன்னிமைந்தனிட்ட இருந்து ஒரு கட்டுரை வராட்டிப்பாருங்கோவன்.

ஐயா வன்னி மைந்தா,

நீர் உசுப்பேத்திவிட அவன் சிங்களவன், பலாலிக்கு ஆபத்தான புூநகரியப் பிடிக்கப்போறன் எண்டு வெளிக்கிட்டாலும் வெளிக்கிடுவான்.

கவனமாய் எழுதும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரலாற்றில் பல தடவை நின்றது போல இப்பொழுதும் புலிகள் உள்ளும் அற்ற வெளியும் அற்ற ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட கத்தியின் மேல் நடப்பது போல.. நடந்த எல்லா சண்டைகளிலும் இராணுவத்தினரின் பலத்தை சரியாக புலிகள் மதிப்பிட்டிருப்பார்கள். தங்களது அரசியல் நகர்வுகள் மூலம் யுத்தம் ஒன்றிற்கான தெரிவையே புலிகள் தாங்களாக விரும்பி ஏற்றார்கள் என்ற கருத்து மேலோங்கி இருக்கையில் யுத்தத்தில் புலிகளின் தோல்விகள் கண்டிப்பாக அவர்கள் மீதான ஏளனப்பார்வையை வீசும்.

ஆயினும் இவ்வாறான இக்கட்டு நிலைகள் எத்தனையையோ புலிகள் தாண்டி வந்தவர்கள். யுத்தத்தின் மூலமாகவோ அல்லது இராச தந்திர நகர்வுகள் மூலமாகவோ புலிகள் தமது இருப்பை பேணவே செய்வார்கள். உண்மையாகவே யுத்த களத்தில் இராணுவத்தினரின் கை ஓங்குவதாக இருந்தால் புலிகள் மீண்டும் பேச்சகளுக்கு செல்ல முடிவெடுத்தாலும் ஆச்சரியமில்லை.. அல்லது அடுத்த தேர்தலில் ரணிலுக்கு வாக்கு போட மக்களை கேட்டுக்கொண்டாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

கடந்த சமர்கள் இராணுவ பலத்தை அறிந்து கொள்ளுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அதே வேளை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து தொடர்ந்தும் எல்லைக்கோட்டுப் பிரதேசங்களிலேயே நிற்பதாக சொல்லவும் மட்டுமே பயன்படும்..

மற்றும் படி.. இப்போதைக்கு எதிர்பார்த்த இலக்குகள் எதுவும் நிறைவேற வில்லை. வன்னி மைந்தன் எழுதுவதெல்லாம் வெறும் புளுகுகள்.. வெற்றிச் செய்திகளை கொடுத்து பிரமிப்புட்டி பின்னர் உண்மை தெரியும் போது மக்களை மனச்சோர்வுக்குள்ளாக்கும் நடவடிக்கையோ தெரியாது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மந்தா!!!

நீர் ஏன் காணும் சும்மா பீம் பாம்புகளை கழட்டி இங்கு விடுகிறீர்!!! .... நிச்சயமாக நீர் வன்னி மைந்தனாக இருக்க மாட்டீர்!! நிச்சயமாக சிங்கள மைந்தன் என்பது சில நாளில் தெரிந்து விடும்????! நாமும் ஏன் அவசரப்படுவான் ....!!!! :evil:

நான் முன்னரே கேட்டு எழுதிட்டன். அவருக்கே அவர் என்ன எழுதுகிறார் என்று விளங்கேல்லைப்போல.... இது என்ன பிரிவு? ஏம்பா களத்துக்காரங்களே! இந்தக்களப்பிரிவுக்கு எந்த வரையரையும் கிடையாதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் வன்னி மைந்தனை பேசுறீங்கள்? அவர் எங்கயோ பாடசாலைக்கு பொறுப்பா நியமிக்கப்பட்டிருக்கிறாராம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது வன்னியில இருந்தவனோ இருக்கிறவனோ எழுதிறமாதிரித் தெரியேல.

எனக்கொரு சந்தேகமும் இருக்கு.

முள்ளை முள்ளால எடுக்கவெண்டு ஆரும் வெளிக்கிட்டிருக்கினமோ தெரியேல.

அதுதான் நோக்கமெண்டால் (மட்டும்) எனது வாழ்த்து வன்னி மைந்தன் எண்ட பேரில எழுதிறவருக்கு. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என்னமே இது ஒட்டுப்புழு மாதிரி இருக்கு. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என்னமே இது ஒட்டுப்புழு மாதிரி இருக்கு. :(

அதே!! :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.