Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கரி சடு குடு விளையாடடில் சாதனையாளனாய் தெரிவு.....!!!!

Featured Replies

சங்கரி சடு குடு விளையாடடில் சாதனையாளனாய் தெரிவு.....!!!!

இலங்கையில் வரலாறு காணத நிகழ்வொன்று அன்மையில் நடந்தேறியுள்ளது. .

நினைப்பதற்க்கு கேலியாகவும் நகைப்புக்கு இடமான இவ் செயலை பற்றி

அலசுவதே இந் ஆய்தலின் நோக்கமாகும்..

ஆரம்ப காலத்தில் தமிழர் விடுதலை கூட்டனியின் செயல்பாடுகள்

இருந்த நிலையும் பின்னாளில் அதன் நிலப்பாடும் பற்றி நாம்

யாவரும் அறிந்ததே .

தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் விடிவிற்காகவும் அயாராது உழைத்து

அந்த தேசத்தில் அமைதி சாந்தி நிலவ வேண்டும் என்ற உயரிய பணியை ஆற்றியதற்காக

இன்னாருக்கு இந்த யுனஸ்கோ

விருது வழங்கி கௌரவிக்கப் பட்டதாக ஜ.நா.மன்றம் கூறியுள்ளது .

தமிழரின் விடுதலையை சுபிட்சத்தை அடக்கி ஒடுக்கும்

இனத்தோடு கை கோர்த்து அந்த மக்களை அடக்க முனைந்த

விலை போன வித்துவானே இவராவார் .

அந்த மக்கள் யாழ்நகரை விட்டு வெளியேறும் போது ...??

நகார்கோவிலில் பள்ளி சிறார்கள் இறந்தபோது...??

நவாலி தேவலாயத்தில் தஞ்சமடைந்த மக்களை இன வெறி பகை

கொன்று குவித்த போது ....???

அல்லப்பிட்டி படுகொலை நடந்தேறியபோது ....??

செம்மணியில் செங்குருதியில் எம் மக்கள் புதைக்கப பட்டபோது...??

எம் பெண்கள் கற்ப்பழித்து படுபாதமாய் கொல்லப் பட்டபோது...??

மரங்களை வாழ்விடமாக்கி மக்கள் வசித்தபோது...???

இன்னும் எத்தனையோ சொல்லென்னா துயரங்களை

தமிழ் பேசும் மக்கள் அனுபவித்த போது...???

இந்ந சடு குடு சங்கரி வாய் திறந்து

ஏதும் பேசவில்லை ஏன்....???.

அந்த மக்களை காக்க முனையவில்லை

அந்த மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை

தீர்க்க வில்லை .

சுனாமி வந்து அந்த மக்கள் அழிந்து

இன்னல்களை சந்தித்த போது தனது பிரதேசம் என கொக்கரித்த

இந்த தாத்தா அந்த மக்களை பார்த்து அவர் துயரங்களை கேட்டு அதற்க்கான

புனர்வாழ்வு தேவைகளை செய்யவில்லை .

இத்தனை அவலத்தையும் தாங்கிய மக்களின் உரிமையை மறந்த

இவருக்கு கொடுக்க பட்ட இந்த விருதானது எதை குறிக்கிறது...??

நீங்களே விடை தேடி பார்த்தால் சிரிப்புதான் வரும்...??

அதற்க்கு மேலாக சமதானம் நிலவுவதற்காக அயராது பாடு பட்ட

மனிதனாம் இவர்...??

உன்மையில் இந்த விருது போய் சேர்ந்திருக்க வேண்டியது பலம் பெரும்

அரசியல் வாதியும் மக்கள் மீது அதிதத பற்றும் பாசம் கொண்ட ''மாமனித்

யோசப் ஜயா'' அவர்க்கே.

அதை இந்த யுனஸ்கோ செய்யவில்லை ஏன்...??

இந்த கூட்டனியின் சங்கரியால் பல முறை கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்

பட்டவரும் ஆதே வேளை பல இம்சைகளுக்கு உட்படுத்த பட்டவரும்

கடுமையாக விமர்சிக்கப் பட்டவரே யோசப் ஜய்யா.....

அப்படியிருந்தும் அந்த மட்டகளப்பு மாவட்டத்தில் இருந்து

கொண்டு துனிவாக குரல் கொடுத்து அந்த

மக்களின் அவலம் துடைத்த பெரியாரே அந்த

''மாமனிதர்'' ; ஆவர்.

ஜ.நா. முன்றலின் ஊள் புகுந்து அவர் சார்ந்த மக்களின்

அவலத்தை உலகேற்றி நீதி கெட்ட உத்தமன் அவர்; .

அப்படி யொரு பணியை இவர் செய்தாரா...??????????

இதில இருந்து மட்டும் பல கேள்விகளுக்கான விடையை

நாம் அறிந்து கொண்டோம் .

உன்மையான சமதான விரும்பியை இந்த உலகம் ஏற்க்க வில்லை.

மாறாக தமது சுய நலன்களை காக்கும் பொருட்டு தமது நலன்களிற்காய்

சேவகம் செய்யும் நபரையே அது தன்னகப் படுத்தி

புகழ்ந்து பாராட்டுவதையம் காணலாம் .

இந்த செயலானது ஒரு திட்டமிடப்பட்ட நிகழ்சி நிரலின் கீழ்

உருவாக்கப் பட்ட வடிவமபை;பே என்பது இதில்

இருந்து புலனாகிறது .

பிரிந்து கிடந்த தமிழர் காட்சிகளை எல்லாம் ஒன்றினைத்து

தமது தேசிய ஒருமைப் பாட்டின் கீழ் இனைத்து அந்த

மக்களின் நலனுக்காய் உழைக்கும் படி தலைவர் பிரபாகரன்

கேட்ட போது அதற்க்கு மறுப் தெரிவத்து அவர் அழைக்கும்

போதெல்லாம் பிற நாடுகளிற்கு ஓடி தப்பிய நபரே இவாராவார் .

இந்த வரலாற்றை சற்று நீங்கள் புரட்டி பார்த்தல்

இவரின் சித்து விளையாட்டுக்கள் அதில்

இருந்து தெழிவாகும் .

எம் தமிழ் பேசும் மக்களில் 95 வீதமான மக்கள் இவரை

புறம் தள்ளி நீண்டகாலமாகிவிட்டது. .

அப்படி பார்க்கும் போது இவர் தமிழர்களின் பிரதிநிதி இல்லை என்பதும்

தமிழர் இவரை ஏற்று கொள்ளவில்லை என்பதையுமே கடந்த கால

தேர்hதல் மூலம் உனர்த்த பட்டது .

அந்த மக்களின் விடுதலைக்காய் போராடும் அமைப்பை பயங்கர வாதிகள்

என வர்னித்த விலை போன தமிழர் இவராகும் போது

அந்த மக்கள் இவரை எப்படி ஏற்ப்பார்....???

அந்த மக்கள் முன்னால் வந்து இன்று நேரடியாக பேச முடியாது

ஓடி ஒழிந்து திரியும் ஒருவரே இவராவர் .

அப்படி பார்த்தால் அந்த மக்களாலேயே கழிக்க பட்ட

இவரின் மனதாங்கலை ஆறுதல் படுத்துவதாகவே இந்நிகழ்வு நடந்தேறியுள்ளது .

100க்கு மேற்பட்ட சிங்கள படைகள்

காவலுக்கு நிற்க அதற்குள் சிறைபட்டும்

கிடக்கும் இவருக்கு கொடுத்த....

அந்த ''சகிப்பு'' தன்மைக்கே இந்த விருது கொடுக்கப் பட்டுள்ளது

என சொன்னால் ஏற்று கொள்ளவாலம் .ஆனால் சமதானத்திற்காக

அயாராது உழைத்த அரும் பெரியார் என்றால் ஆது கேலித்தனமே .

தற்ப்போதைய நிலையில் ஊடக வாயிலாக இது சம்பந்தமாக கருத்து கணிப்பு வைத்தால்

பதில் 0 நிலையே இருக்கும் இவருக்கு... .

இலங்கை அரச பயங்கரவாதம் செய்யும் எந்த ஒரு நிகழ்வுக்காவது

இவரது உதடு எதிர்த்து குரல் கொடுத்திருக்குமா....??

ஆக மொத்தம் இவரின் செயல்களை சகிக்க முடியாத மக்களால் சபிக்கப்

பட்ட ஒரு நபருக்கு கொடுக்கப்பட்ட உற்சாக பாத்திரமே

இதுவாகும்.

இதை வைத்து இவரும் அதன் தலைமைத்துவமுமான சிங்களமும்

தான் கொண்டாடுமே ஒழிய எம்தமிழ் தேசியம் இது பற்றி

ஏதும் அலட்டி கொள்ளப்போவது இல்லை .

ஆனால் இனி வருங்காலம் சில அதிரடி

பாய்ச்சலை மீண்டும் தொடங்குவார் .

அது மொத்த தமிழினத்தையும் இழிக்கின்ற நிகழ்வாகவே அமையும் .

அது யாதெனில் பழைய பல்லவி புலிகள் சிறார்களை படையில்

சேர்க்கிறார்கள் .

மக்களை அச்சுறுத்துகிறார்கள் .

கப்பர் வாங்கிறார்கள் .

கட்டாயப் படத்தி

மக்களிற்கு பயிற்சி வழங்கி போர்களத்தில் நிறுத்துகிறார்கள்

என்ற பழைய புராணத்துடன் இணைத்து சில புதிய

புரணங்களையும் பாடப் போகிறர் என்பது

தெழிவாகிறது .

ஆம் இனி வருங்காலம்

அரங்கேறப் போகிற அவரின் சடு குடு விளையாட்டுக்கு

மிண்டும் ஒரு பத்திரம் கொடுத்தால்

ஆச்சரியப் படுதலுக்கு ஒன்றும் இல்லை...!!!

- வன்னி மைந்தன் -

:):(:(:(:(:(:(:(:(:(:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

பெரும்பாலான விருதுகள் வேண்டியே பெறப்படுகின்றன. அல்லது தங்களுக்கு பயனுள்ளவருக்கு கொடுக்க வைக்கப்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அடிக்கடி தன் இருப்பைக் காட்டுவதற்காக மடல் எழுதுவது தான், யுனொஸ்கோவை ஆச்சரியப்பட வைத்ததாம். எப்படிம் தான் இப்படி வேறு வேலை வெட்டியில்லாமல் எழுதுகின்றர் என்று! பொறுங்கள் யுனோஸ்கோவிற்கு பேச்சளராக தேவைப்படுகின்றதற்கு இவரை சில வேளை போடக் கூடும்.

இவரின் இயலாமையை யுனஸ்கோ இவர் ஒரு எரிமலை சகித்துக்கோண்டு வெடிக்காமல் இருக்கிறது எண்டு நினைக்கின்றது போல இவர் ஒரு எரிமலையும் இல்லை ஒரு புஸ்வாணம் ஜயா

இவரின் இயலாமையை யுனஸ்கோ இவர் ஒரு எரிமலை சகித்துக்கோண்டு வெடிக்காமல் இருக்கிறது எண்டு நினைக்கின்றது போல இவர் ஒரு எரிமலையும் இல்லை ஒரு புஸ்வாணம் ஜயா

நனைஞ்சு போன புஸ்வானம்...! :lol::lol::lol:

சகிப்பு தன்மையோடு "கூட்டமைப்புக்குள்ளேயே" இருக்க முடியாதவருக்கு சகிப்பு தன்மைக்கான் விருதாம்...! சகிப்பு தன்மையோட இருக்க ஏலாமல் ஊரெல்லாம் ஒப்பாரிவைசவருக்கு சகிப்பு தன்மைக்கான அவாடு...! :wink: 8) 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.youtounesco.underskrifter.dk/

இங்கே கையொப்பம் இடுவதன் ழூலம் வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோவின் மதன் ஜீத் சிங் விருது வழங்கப்படுதற்கு எமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.

உலகத்தமிழ்மக்கள்

http://www.youtounesco.underskrifter.dk/

http://www.youtounesco.underskrifter.dk/

அண்ணோய் உவர் வன்னியர் போட்டுட்டாரே .வாக்கு...??

போன மாதம் தான் சங்கரியார் பிரான்சுக்கு வந்து போனார் எல்லாரையும் ஒன்றாய் இணைக்க முடிவு செய்திருக்கிறாரம்

அவர் நின்ற வீடுகளில் நல்ல வரவேற்பு ஆனால் நின்ற வீடுகளை நான் சொல்ல மாட்டேன் ஏலுமென்றால் நீங்கள் கண்டுபிடியுங்கோ.............

போன மாதம் தான் சங்கரியார் பிரான்சுக்கு வந்து போனார் எல்லாரையும் ஒன்றாய் இணைக்க முடிவு செய்திருக்கிறாரம்

அவர் நின்ற வீடுகளில் நல்ல வரவேற்பு ஆனால் நின்ற வீடுகளை நான் சொல்ல மாட்டேன் ஏலுமென்றால் நீங்கள் கண்டுபிடியுங்கோ.............

இதிலென்னையா கண்டுபிடிக்க இருக்கு எல்லம் ஒட்டுக்குழுக்களின் வீட்டில்தான் :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.