Jump to content

ஆப்பிள் பாயாசம்


SUNDHAL

Recommended Posts

இதில் தேவையில்லாமல் என் பெயர் வந்தால் பெரிய்ய்ய்ய்ய பிரச்சனை வரும்..

கொஞ்ச நாள் சத்தம் போடாமல் இருந்தால் கொஞ்சம் அதிகமாக தான் கதை போகின்றது...

யமுனா நான் இல்லை... நம்பினவர்கள் அவருடன் வாயாட வசதியாக இருக்கும்..

நம்பாதவர்கள் பாவம்..

நிறைய குழம்பிட்டிங்க... ;)

என்னை போய் தூயா அக்காவோடு ஒப்பிடுவதா அவாவின் சிஷ்ஷை தான் நான் குருவுக்கும் மாணவிக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்தாதயுங்கோ.நான் சொன்னது சரிதானே குருவே

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

ஜயோ தூயா

எனக்கு சந்தேகமே இல்லை. மற்றப் பக்கம் உப்படிக் கதை விட்டதால் தான் நான் அப்படிச் சொன்னேன். எனக்கு உங்களில் நிறையவே நம்பிக்கையுண்டு.

( இது எவ்வித உதறல் கொண்டும் எழுதவில்லை என்று சத்தியம் செய்கின்றேன்)

இது மரியாதை தூயவன் அண்ணா அக்கா மன்னித்துவிட்டுவிடுவா ஆனால் யமுனாவுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு

:evil: :evil:

Link to comment
Share on other sites

தூயவன், இது "பில்டிங் ஸ்ட்ராங் , ஆனா பேஸ் மட்டம் கொஞ்சம் வீக் "( தலை நகரம்)

வசனம் மாதிரி தெரியுதே :lol::lol::lol::lol:

வசனம் எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டீங்கள் எப்ப கதாநாயகன் ஆகிறது

:P :P :P :P :P

Link to comment
Share on other sites

quote="putthan"]

இதில் தேவையில்லாமல் என் பெயர் வந்தால் பெரிய்ய்ய்ய்ய பிரச்சனை வரும்..

கொஞ்ச நாள் சத்தம் போடாமல் இருந்தால் கொஞ்சம் அதிகமாக தான் கதை போகின்றது...

யமுனா நான் இல்லை... நம்பினவர்கள் அவருடன் வாயாட வசதியாக இருக்கும்..

நம்பாதவர்கள் பாவம்..

நிறைய குழம்பிட்டிங்க... ;)

கொஞ்சநாள் தூயான்ட பெயரில சத்தம் வராட்டியும் வேற பெயரில சத்தம் வந்த மாதிரி கிடக்கு அது சரி எங்க அந்த வாயாடி ய சிட்னி சூறாவளி

:P :P

Link to comment
Share on other sites

ஏனப்பா வார கோபம் கூட நல்லதா வராதா? பத்தன் எல்லாம் கோவிச்சால் என்ன ஆகிறது ஆ?

அவர் கோவித்தால் ஒன்றும் ஆகாது நான் கோவித்தா என்ன ஆகும் என்று தெறியும் தானே

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன், இது "பில்டிங் ஸ்ட்ராங் , ஆனா பேஸ் மட்டம் கொஞ்சம் வீக் "( தலை நகரம்)

வசனம் மாதிரி தெரியுதே :lol::lol::lol::lol:

எங்கு எழுதினாலும், இப்படியாக சொந்தக் கருத்து வாறதில்லை எண்டு காட்டிக் கொடுப்பது! :evil: :evil:

ரெம்ப சின்னப்பிள்ளைத் தனமான இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மரியாதை தூயவன் அண்ணா அக்கா மன்னித்துவிட்டுவிடுவா ஆனால் யமுனாவுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு

:evil: :evil:

அது நமக்கும் தூயாவிற்கும் உள்ள சகோதர உறவு. உம்மிடம் போய் மன்னிப்பு கேட்பேனா! :oops: றோயல் பமிலி காங்காரு கூட்டத்துக்கு அஞ்சியதில்லை :idea:

Link to comment
Share on other sites

அது நமக்கும் தூயாவிற்கும் உள்ள சகோதர உறவு. உம்மிடம் போய் மன்னிப்பு கேட்பேனா! :oops: றோயல் பமிலி காங்காரு கூட்டத்துக்கு அஞ்சியதில்லை :idea:

மன்னிப்பு கேட்க வைப்பேன்

:wink: :wink:

Link to comment
Share on other sites

அவர் கோவித்தால் ஒன்றும் ஆகாது நான் கோவித்தா என்ன ஆகும் என்று தெறியும் தானே

:evil: :evil: :evil:

என்ன சிட்னி முருகன் கோயில்ல எஸ்ட்ராவா ஒரு பிளேட் சுண்டல் கேப்பிங்க.. :oops: :oops:

Link to comment
Share on other sites

என்ன சிட்னி முருகன் கோயில்ல எஸ்ட்ராவா ஒரு பிளேட் சுண்டல் கேப்பிங்க.. :oops: :oops:

இங்கே தான் சுண்டல்பாபா நிற்கிறார் அது சரி இன்றக்கு

அன்னதானம் ரெடுயாகுங்கோ நம்மன்ட சனம் ஒருகிழமக்கு

தேவையான சாப்பாட்டை வாங்கி கொண்டு போயிடுவினம்

பிறகு நம்மளுக்கு ஒன்றும் கிடக்காது கரியப் சுண்டல்

நீங்கள் என்ன கலர் உடுப்பில் வாரது என்று சொன்னா நல்லா இருக்கும்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

ஈழவன் அண்ணா மெல்பனில் அன்னதானம் இல்லையா

:wink: :wink:

Link to comment
Share on other sites

என்னை போய் தூயா அக்காவோடு ஒப்பிடுவதா அவாவின் சிஷ்ஷை தான் நான் குருவுக்கும் மாணவிக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்தாதயுங்கோ.நான் சொன்னது சரிதானே குருவே

:wink: :wink:

சிஷ்யையே இப்படியென்றால் குரு எப்படி இருப்பார் ! முருகா காப்பாத்து :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது நமக்கும் தூயாவிற்கும் உள்ள சகோதர உறவு. உம்மிடம் போய் மன்னிப்பு கேட்பேனா! :oops: றோயல் பமிலி காங்காரு கூட்டத்துக்கு அஞ்சியதில்லை :idea:

மன்னிப்பு கேட்க வைப்பேன்

:wink: :wink:

Link to comment
Share on other sites

மன்னிப்பு கேட்க வைப்பேன்

:wink: :wink:

என்ன வில்லி மாதரியே கதைக்கின்றீர்கள்? :wink:

Link to comment
Share on other sites

வில்லி ????????????????????

கறுப்பி அக்கா நீங்களும் அப்ப என்னை வில்லி என்று சொல்லிறீங்களா

:evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

சிஷ்யையே இப்படியென்றால் குரு எப்படி இருப்பார் ! முருகா காப்பாத்து :shock: :shock: :shock:

என்ன செந்தில் அண்ணா முருகா எவ்வளவு பிசியான ஆள் ஏன் அவரை போய் டிஸ்டப் பண்ணி கொண்டு ஏன் யமுனாவை ஒரு சாமியாக்க கூடாதா

:P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அக்கா நீங்களும் அப்ப என்னை வில்லி என்று சொல்லிறீங்களா

:evil: :evil: :evil: :evil:

வில்லி என்ற சொல் பார்த்து கேள்விக்குறியோடு நிற்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ! நாங்கள் கேள்விக் குறியைப் பார்த்து, ஏதோ கொக்கித் தடியோடு சண்டைக்கு வாறீர்கள் என்று நினைத்து விட்டோம்.

Link to comment
Share on other sites

வில்லி என்ற சொல் பார்த்து கேள்விக்குறியோடு நிற்கிறன்

அது தானெ பார்த்தன் குட் ரெஸ்பேக்ட்

:roll: :roll:

Link to comment
Share on other sites

ஓ! நாங்கள் கேள்விக் குறியைப் பார்த்து, ஏதோ கொக்கித் தடியோடு சண்டைக்கு வாறீர்கள் என்று நினைத்து விட்டோம்.

நானும் தான்

:P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யமுனா அம்மணியை வில்லி என்று சொல்ல விட்டுவிடுவோமா என்ன

Link to comment
Share on other sites

யமுனா அம்மணியை வில்லி என்று சொல்ல விட்டுவிடுவோமா என்ன

தாங் யு மை சிஸ்டர்

8) 8) 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யமுனா அம்மணியை வில்லி என்று சொல்ல விட்டுவிடுவோமா என்ன

சொல்லக் கூடத் துணிவு கிடையாதோ! :roll: :roll:

Link to comment
Share on other sites

சொல்லக் கூடத் துணிவு கிடையாதோ! :roll: :roll:

என்ன உங்களுக்கு டாக்டர் பட்டம் வேண்டுமா வேண்டாமா

:roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 
    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.