Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசரம்: சிங்கள- தமிழ் மொழி பெயர்ப்பாளர் தேவை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo.php?v=10201186072733063

 

அகில, உலக புகழுடன்,,,
அண்மையில்.... சுன்னத் செய்து, கின்னஸ் சாதனை படைத்த,
வட்டரெக்க விஜித தேரர் அவர்களின்... அக்கம், பக்கம் பார்த்து....
பயந்து, பயந்து.... பேசும் சிங்கள பேட்டியை, தமிழில் மொழி பெயர்த்து...

சுருக்கமாக கூறக் கூடியவர்கள்  உடனே.... களத்திற்கு வரவும்.  :rolleyes:  

 

Edited by தமிழ் சிறி

வட்டரெக்க விஜித தேரர் சொல்கிறார் , இது ஓர் தற்செயல் நிகழ்வோ அல்ல மின்சார தாக்கமோ அல்ல , இந்தியாவில் நடக்கும் யாகங்கள் போல்  (கோபூஜா ) பசுவை  வைத்து பூசை செய்வதுபோல் நான்  இரத்தபூசை  செய்யவேண்டிய  தேவை எனக்கிருக்கவில்லை , இந்த இக்கட்டான நிலையில்  இரண்டு வசனம் உங்களோடு பகிரவேண்டும் ,கதைக்க விருப்பமில்லை  இருந்தும் நேற்று நடந்த விடயம்  இன்றைய பத்திரிகைகளில்  பச்சைப்பொய் எழுதியுள்ளார்கள், இதை பிரச் சாரநோக்கத்திற்காக  நான்  இப்படி நடந்து கொண்டதாக எழுதியுள்ளார்கள் மிகவும் மனவருத்தம் , இருந்தும் வரும் காலங்களில் நீங்கள அறிவீர்கள் ,புரிந்துகொள்வீர்கள் நாடு அறியும் நாளை,  என்ன நடந்தது, என்ன நடக்கபோகுது என்று,  மிக்க மனவருத்தம்,துக்கப்டுகிறேன் ஒரு விடயம் சொல்கிறேன்  தர்ம நியாயங்களின்படி சிங்கள  தமிழ் முஸ்லிம் மக்களின் தர்மம் நியாயம் கிடைக்கும் வரை என்னுடைய பயணம் என் வழியில் பயணிப்பேன் , இவர்கள் என்னை நிர்மூலமாக்கிப்போட்டார்கள் சம்பூரணமாக நாடுமுழுவதுலுமே என் பெயரைக் கெடுத்து விட்டார்கள் , இந்த நேரம் இதற்கு மேலும் என்னால் முடியவில்லை , இனிவரும் காலங்களில் உங்களுக்கு எல்லாம் தெரியவரும்  அறிவீர்கள், சரிப்படுத்தலாம் எனக்கு தெரியும் 
ஆனால் ஒன்று  அளுத்கமையில்  கடைகள் வீடுகளுக்கு  நெருப்பு வைத்து சனத்தைக்  கொன்று, மனிதரைக்கொன்று  அட்டூழியம்  செய்த  ஞானசார ஆமுத்துரு  வெளியில்  ஆனால் தர்மம் சமாதான வழியில் நடக்கும்  நான்  இப்போ  உள்ளே போகணும் மிக்க நன்றி என்கிறார் தேரர் .நன்றி . இதுவே எனது முதல் முயற்சி நன்றி .
  • கருத்துக்கள உறவுகள்
எனகென்னவோ உங்களைத் தான் கண்ட மாதிரி திட்டுறார் போல கிடக்குது தமிழ் சிறியர்.  :o
 
பாத்து... கவனம்.... கோத்தாண்ட பொல்லாப்பில இருக்கிற மனிசன்....  :o
 
அவசரப் படாமல்... என்ன நான் சொல்லுறது... :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவயாழ்,

உங்கள் மொழி பெயர்ப்பு உதவிக்கு, நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில்.... சுன்னத் செய்து.....

 

இது உண்மையா?

 
அப்படி எண்டால் இவர் மூளைச் சலவைதான். அடுத்தது ஜிகாத்தான்...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

வட்டரெக்க விஜித தேரர் சொல்கிறார் , இது ஓர் தற்செயல் நிகழ்வோ அல்ல மின்சார தாக்கமோ அல்ல , இந்தியாவில் நடக்கும் யாகங்கள் போல்  (கோபூஜா ) பசுவை  வைத்து பூசை செய்வதுபோல் நான்  இரத்தபூசை  செய்யவேண்டிய  தேவை எனக்கிருக்கவில்லை , இந்த இக்கட்டான நிலையில்  இரண்டு வசனம் உங்களோடு பகிரவேண்டும் ,கதைக்க விருப்பமில்லை  இருந்தும் நேற்று நடந்த விடயம்  இன்றைய பத்திரிகைகளில்  பச்சைப்பொய் எழுதியுள்ளார்கள், இதை பிரச் சாரநோக்கத்திற்காக  நான்  இப்படி நடந்து கொண்டதாக எழுதியுள்ளார்கள் மிகவும் மனவருத்தம் , இருந்தும் வரும் காலங்களில் நீங்கள அறிவீர்கள் ,புரிந்துகொள்வீர்கள் நாடு அறியும் நாளை,  என்ன நடந்தது, என்ன நடக்கபோகுது என்று,  மிக்க மனவருத்தம்,துக்கப்டுகிறேன் ஒரு விடயம் சொல்கிறேன்  தர்ம நியாயங்களின்படி சிங்கள  தமிழ் முஸ்லிம் மக்களின் தர்மம் நியாயம் கிடைக்கும் வரை என்னுடைய பயணம் என் வழியில் பயணிப்பேன் , இவர்கள் என்னை நிர்மூலமாக்கிப்போட்டார்கள் சம்பூரணமாக நாடுமுழுவதுலுமே என் பெயரைக் கெடுத்து விட்டார்கள் , இந்த நேரம் இதற்கு மேலும் என்னால் முடியவில்லை , இனிவரும் காலங்களில் உங்களுக்கு எல்லாம் தெரியவரும்  அறிவீர்கள், சரிப்படுத்தலாம் எனக்கு தெரியும் 
ஆனால் ஒன்று  அளுத்கமையில்  கடைகள் வீடுகளுக்கு  நெருப்பு வைத்து சனத்தைக்  கொன்று, மனிதரைக்கொன்று  அட்டூழியம்  செய்த  ஞானசார ஆமுத்துரு  வெளியில்  ஆனால் தர்மம் சமாதான வழியில் நடக்கும்  நான்  இப்போ  உள்ளே போகணும் மிக்க நன்றி என்கிறார் தேரர் .நன்றி . இதுவே எனது முதல் முயற்சி நன்றி .

 

 

இனி "யாழ்கள ஆஸ்தான மொழிபெயர்ப்பாளர்"  இவர்தான். நன்றி சிவயாழ்.  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

எனகென்னவோ உங்களைத் தான் கண்ட மாதிரி திட்டுறார் போல கிடக்குது தமிழ் சிறியர்.  :o
 
பாத்து... கவனம்.... கோத்தாண்ட பொல்லாப்பில இருக்கிற மனிசன்....  :o
 
அவசரப் படாமல்... என்ன நான் சொல்லுறது... :D

 

 

நாத முனியார்,

நான் ஒரு நாளும்.. மொட்டையளையும், குல்லா போட்டவங்களையும் நம்பினதே... இல்லை.

எல்லாம்... சுத்த, பம்பாத்துக்காரர்.

"அழுதும்... நாமே, நல்ல, பிள்ளை பெற வேண்டும்"

அது... இஸ்லாமியரற்ற,

கிறிஸ்தவ, சைவர்களின் நாடு ஆக இருந்தால், சந்தோசம். :)

  • கருத்துக்கள உறவுகள்

நாத முனியார்,

நான் ஒரு நாளும்.. மொட்டையளையும், குல்லா போட்டவங்களையும் நம்பினதே... இல்லை.

எல்லாம்... சுத்த, பம்பாத்துக்காரர்.

"அழுதும்... நாமே, நல்ல, பிள்ளை பெற வேண்டும்"

அது... இஸ்லாமியரற்ற,

கிறிஸ்தவ, சைவர்களின் நாடு ஆக இருந்தால், சந்தோசம். :)

 

கிறிஸ்தவரான SJV செல்வநாயகம், தன்னை தமிழருக்கு தந்து, தந்தை செல்வா ஆக ஏனைய, சைவத் தமிழர்களால் மதிக்கப் பட்டதால், கிறிஸ்தவ, சைவ பிரித்தாலும் தந்திரம் சிங்களவர்களால் கைக் கொள்ள முடியவில்லை. 
 
அதேவேளை, தேர்தல் நேரத்தில் இணைவதும், முடிந்ததும் பாய்வதும் ஆக முஸ்லிம் அரசியல் வாதிகள் குறிப்பாக கிழக்கின் காரியப்பர், சித்திலப்பை போன்ற மதில் மேல் பூனைகள் இருந்ததால், அவர்களை, உங்களைப் போன்றே, குல்லா பிரட்டிகள் என்று தமிழர்களும், சிங்களவர்களும் என்றுமே நம்பியது இல்லை.
 
தமிழர் போராடத்தின் போது, அதை ஒடுக்க சிங்களத்துக்கு அவர்கள் தேவைப் பட்டார்கள். அப்போது நம்புவது போல் நடித்தார்கள்.
 
ஆனால் முஸ்லிம்களோ, அவர்கள் நம்பி இப்போது கந்தறுந்து நிற்கின்றார்கள்.
 
விரைந்து அவர்கள் முடிவு ஒன்றை எடுக்க வேண்டி இருக்கும்.
 
சிங்களவர்களுடன் இணைந்து, சிங்கள மொழி பேசி அவர்களுடன் வாழ்வதா? அல்லது தமிழ் மொழி பேசுபவர்களாக, தமிழ் நாட்டின், இந்தியாவின் ஆதரவுடன் உரிமை பெறுவதா?

 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கிறிஸ்தவரான SJV செல்வநாயகம், தன்னை தமிழருக்கு தந்து, தந்தை செல்வா ஆக ஏனைய, சைவத் தமிழர்களால் மதிக்கப் பட்டதால், கிறிஸ்தவ, சைவ பிரித்தாலும் தந்திரம் சிங்களவர்களால் கைக் கொள்ள முடியவில்லை. 
 
அதேவேளை, தேர்தல் நேரத்தில் இணைவதும், முடிந்ததும் பாய்வதும் ஆக முஸ்லிம் அரசியல் வாதிகள் குறிப்பாக கிழக்கின் காரியப்பர், சித்திலப்பை போன்ற மதில் மேல் பூனைகள் இருந்ததால், அவர்களை, உங்களைப் போன்றே, குல்லா பிரட்டிகள் என்று தமிழர்களும், சிங்களவர்களும் என்றுமே நம்பியது இல்லை.
 
தமிழர் போராடத்தின் போது, அதை ஒடுக்க சிங்களத்துக்கு அவர்கள் தேவைப் பட்டார்கள். அப்போது நம்புவது போல் நடித்தார்கள்.
 
ஆனால் முஸ்லிம்களோ, அவர்கள் நம்பி இப்போது கந்தறுந்து நிற்கின்றார்கள்.
 
விரைந்து அவர்கள் முடிவு ஒன்றை எடுக்க வேண்டி இருக்கும்.
 
சிங்களவர்களுடன் இணைந்து, சிங்கள மொழி பேசி அவர்களுடன் வாழ்வதா? அல்லது தமிழ் மொழி பேசுபவர்களாக, தமிழ் நாட்டின், இந்தியாவின் ஆதரவுடன் உரிமை பெறுவதா?

 

 

ஆக... மொத்தத்தில், ஸ்ரீலங்கன் முஸ்லீம்கள்....  தாங்கள்,  தீ..... குழித்து,

தங்களை... தமிழனா, முஸ்லிமா, சிங்களவனா, தொப்பி போட்ட கோமாளியா....என்று,

நிரூபிக்க வேண்டிய, கட்டாயத்தில் உள்ளார்கள்

இது, முஸ்லீம்களுக்கு கடைசி சந்தர்ப்பம். என நினைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.