Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி முன்னிலையில், விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட்.

 

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் திங்கள்கிழமை (ஜூன் 30) காலை 9.52 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

 

பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்-7 செயற்கைக்கோள் உள்பட மொத்தம் 5 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் விண்ணில் செலுத்தியது.

 

இதற்கான 49 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை (ஜூன் 28) காலை 8.52 மணிக்கு தொடங்கியது.

ராக்கெட் ஏவப்பட்ட 20 நிமிஷங்களில் 5 செயற்கைக்கோள்களையும் அவற்றுக்குரிய பாதைகளில் நிலை நிறுத்தும். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரமும், 230 டன் எடையும் கொண்டது.

 

இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் கலந்துகொண்டார். விஞ்ஞானிகளுக்கும், அதிகாரிகளுக்கும் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடுவும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிடுவதற்காக மோடி ஸ்ரீஹரிகோட்டாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றார்.

 

நக்கீரன்

ஜெயலலிதாவுக்கும் மோடிக்கும் உள்ள வித்தியாசம்:

l2014063054858.jpg

 

 

l2014063054857.jpg

 

Edited by naanthaan

அண்ணா,

அம்மா எதிர்ப்பு நிலை எடுதிடீன்களோ? சம்பந்தமே இல்லாமல் அம்மா தாக்குதல் நடக்குது.

நான் அம்மாவின் தீவிர ஆதரவாளன்..ஆனால் எப்போதுமே அடிமைகளையும் கூழை கும்பிடு போடுபவர்களையும் எப்போதுமே வைத்திருப்பதையே எரிச்சல் ஏற்படுத்துகிறது...கூழைக்கும்பிடு போடுபவர்கள்....இந்நாளில் ஆதாயத்துக்காகவே அப்படி செய்கிறார்கள்..அவர்கள் தான் முதுகில் குத்துவதிலும் முன்னிர்ப்பார்கள்....

 

எவரையும் நாமும் மரியாதையாக நடத்தி...அதே மரியாதையை பெற்று ...எல்லா விடயங்களையும் ஒரு பரஸ்பர அடிப்படையில் கொண்டு நடத்தவேண்டும் என்பதே...என் விருப்பம்....

 

மோடி அந்த பாதையில் செல்வது போலுள்ளது.....

அம்மாவை பெண் என்று எல்லாரும் ஏய்க்க பார்கிறார்கள்...அது தான் பிரச்னை.....

 

கருணாநிதி குடும்பத்தை ஒப்பிடும் போது அம்மா ஆயிரம் மடங்கு மேன்மையானவர்.....

நான் அம்மாவின் தீவிர ஆதரவாளன்..ஆனால் எப்போதுமே அடிமைகளையும் கூழை கும்பிடு போடுபவர்களையும் எப்போதுமே வைத்திருப்பதையே எரிச்சல் ஏற்படுத்துகிறது...கூழைக்கும்பிடு போடுபவர்கள்....இந்நாளில் ஆதாயத்துக்காகவே அப்படி செய்கிறார்கள்..அவர்கள் தான் முதுகில் குத்துவதிலும் முன்னிர்ப்பார்கள்....

எவரையும் நாமும் மரியாதையாக நடத்தி...அதே மரியாதையை பெற்று ...எல்லா விடயங்களையும் ஒரு பரஸ்பர அடிப்படையில் கொண்டு நடத்தவேண்டும் என்பதே...என் விருப்பம்....

மோடி அந்த பாதையில் செல்வது போலுள்ளது.....

அம்மாவை பெண் என்று எல்லாரும் ஏய்க்க பார்கிறார்கள்...அது தான் பிரச்னை.....

கருணாநிதி குடும்பத்தை ஒப்பிடும் போது அம்மா ஆயிரம் மடங்கு மேன்மையானவர்.....

அம்மாவின் அரசியல் முன்னேற்றம் அருமை தான்.

ஆனால் பன்னீர்செல்வம் காலில் விழுந்து எழும்பிய காலம், வளர்ப்பு மகன் கலியாண அட்டகாசம், சசிகலா குடும்ப ஆக்கிரமிப்பு, கட்சியில் இரண்டாம் கட்ட தலைமையை இல்லாமல் செய்தது, சர்வதிகார முடிவெடுப்புகள் போன்ற விடயங்கள் கறுப்பு புள்ளிகள்.

அம்மாவின் அரசியல் முன்னேற்றம் அருமை தான்.

ஆனால் பன்னீர்செல்வம் காலில் விழுந்து எழும்பிய காலம், வளர்ப்பு மகன் கலியாண அட்டகாசம், சசிகலா குடும்ப ஆக்கிரமிப்பு, கட்சியில் இரண்டாம் கட்ட தலைமையை இல்லாமல் செய்தது, சர்வதிகார முடிவெடுப்புகள் போன்ற விடயங்கள் கறுப்பு புள்ளிகள்.

 

அம்மாவுக்கு யார் பக்க பலம் என்பது தான் எனக்கு இருக்கும் சந்தேகம்...காரணம் மன்னார்குடி ஆட்களை அம்மா கொஞ்சம் கொஞ்சமாக கழட்டி விட்டுவிட்டார் என்றே நினைக்கிறன் (அதிலிருந்தே அவரின் சாமர்த்தியமானவர் என்று எல்லாருக்கும் விளங்கியிருக்கும்)...அவர்களால் தான் அந்த கல்யானவீடும் /ஊழழ் பிரச்சனைகளும்.....இன்னும் அதிமுக வில்  எம்.ஜி.ஆர் இன் காலத்தில் இருந்த மாதிரி இரண்டாம் கட்ட தலைவர்களையும் காணவில்லை..ஒவ்வொரு 6 மாதமும் மந்திரி சபை மாற்றப்படுகிறது..ஆகவே அம்மாவுக்கு அடுத்து யார் என்று தெரியவில்லை........சிலவேளை தான் ஒய்வு பெறமுன் அதிமுகவில் தேர்தல் வைத்து தலைவரை தேர்ந்தேடுப்பரோ தெரியாது....ஆனால் அதற்கும் ஆளுமையான ஆட்கள் வரவேண்டும்.....

அம்மாவுக்கு யார் பக்க பலம் என்பது தான் எனக்கு இருக்கும் சந்தேகம்...காரணம் மன்னார்குடி ஆட்களை அம்மா கொஞ்சம் கொஞ்சமாக கழட்டி விட்டுவிட்டார் என்றே நினைக்கிறன் (அதிலிருந்தே அவரின் சாமர்த்தியமானவர் என்று எல்லாருக்கும் விளங்கியிருக்கும்)...அவர்களால் தான் அந்த கல்யானவீடும் /ஊழழ் பிரச்சனைகளும்.....இன்னும் அதிமுக வில் எம்.ஜி.ஆர் இன் காலத்தில் இருந்த மாதிரி இரண்டாம் கட்ட தலைவர்களையும் காணவில்லை..ஒவ்வொரு 6 மாதமும் மந்திரி சபை மாற்றப்படுகிறது..ஆகவே அம்மாவுக்கு அடுத்து யார் என்று தெரியவில்லை........சிலவேளை தான் ஒய்வு பெறமுன் அதிமுகவில் தேர்தல் வைத்து தலைவரை தேர்ந்தேடுப்பரோ தெரியாது....ஆனால் அதற்கும் ஆளுமையான ஆட்கள் வரவேண்டும்.....

உண்மை. இவர் தனி மனுசியாக செயல் படுவது மிகவும் கடினம்.

அதுவும் தாதா குடும்பத்தை ஆள் பலம் இல்லாமல் சமாளிக்க முடியாது.

சோ தான் இடைக்கிடை போய் காதை கடிப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.