Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவன்....மனைவி......

Featured Replies

காதல் என்பது ஒரு வெங்காயம் போல... உரித்த் உரித்து பார்த்தால் கடைசியில் எதுவும் மின்ச்சாது.. யாரோ சொன்னது....

எதிர் காலத்தை நினைத்து, சரிவருமா என்று பார்த்து காதல் செய்யுங்கள் வெண்ணிலா...

காதல் என்பது சொறி போல சொறிய சொறிய நல்லா இருக்கும் சொறிந்த பின் இரத்தம் தான் வரும்

:lol::lol:

  • Replies 387
  • Views 25.8k
  • Created
  • Last Reply

அப்ப இரண்டு பேரையும் கலியாணம் கட்டுறதுதானே :lol:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

என்னப்பு ஈழவன்

உறவுமுறைகளைக் கேவலப்படுத்துகின்றீர்கள். அது தாத்தா, அண்ணா!

:oops: :oops: :oops:

அது தானே

:shock: :shock: :shock:

ஒரு சின்ன சம்பவம்..

நேற்று என்னிடம் ஒர நண்பர் வந்திருந்தார்..

அவருக்கு திருமணமாகி இரண்டே வாரங்கள்தான் ஆகிறது..

என் திரமணம் பற்றிக் கேட்டார்..

யோசிக்கவில்லை.. என்றேன்...

யோசிக்கதடா.. கல்யாணம் கட்டவே கட்டாதே...

என்றார்..

எனக்கு ஆச்சரியம்..

மோகம் 30 ஆசை 60 குறைந்தது 90 நாளாவது தாக்குபிடிக்கணுமே..

இவன் என்னடான்னா..10 நாள்ல..இப்பிடி சொல்றானே எண்டு..

மனசு கேக்கல..

என்ன பிரச்சினைன்னு கேட்டேன்..

டேய் விசாவுக்காக விசாவுள்ள லா படிசசபொண்ணா செய்தது தப்பா போச்சுடா..அவ என்னடான்னாலும் லா கதைக்கிற..

அது பரவாயில்லை அஸ்.. புஸ்னு இங்கிலிஸ்ல கதைக்கிறா தாங்க முடியலடான்னா...

இவன மதிக்கிறதில்லயாம்..எல்லாத்து

அடம்பிடிக்குதுகள் கல்யாணம் செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்குதுகள். விதி யாரை விட்டது. தம்பியவை கல்யாணத்துக்கு முன்பு பார்ப்பது வேற. அதற்கு பிறகு நடக்கிறதே சங்கு.

தாத்தா நீர் எல்லாம் முடிந்து கட்டையில் போற வயதில் டயலக் நல்லா இருக்கும்

:evil: :evil: :evil: :evil:

ஒவ்வொரு கிழமையும் தான் சனி வருது. ஞாயிறு வருது. !

என்னா ஒரு கண்டுபிடிப்பு இதற்காவது டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்

:wink: :wink:

ஆகா...! அழியுறது எண்டே முடிவு எடுத்திட்டீங்கள் போல.... தூயவனைப்போல அழகும். சின்னாடை அறிவும்தான் இங்கை பிரபல்யம்...! :wink: :P :P

இதையே உள்டா பண்ணினா எப்பிடி..???

தூயவனுக்கு அறிவு இல்லை எண்றதை கேட்டு தூயவன் கெம்பி எழும்முன் எஸ்கேப்....! :P :P :P

என்ன தான் கங்காருக்கும் றோயல் பமிலிக்கும் கோபம் இருந்தாலும் சின்னவின் அழகையும் தூயவன் அண்ணாவின் அறிவையும் கேவலபடுத்தியதை கங்காரு அணி கண்டிக்கிறது

:evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா...! அழியுறது எண்டே முடிவு எடுத்திட்டீங்கள் போல.... தூயவனைப்போல அழகும். சின்னாடை அறிவும்தான் இங்கை பிரபல்யம்...! :wink: :P :P

இதையே உள்டா பண்ணினா எப்பிடி..???

தூயவனுக்கு அறிவு இல்லை எண்றதை கேட்டு தூயவன் கெம்பி எழும்முன் எஸ்கேப்....! :P :P :P

ஒரு விசயத்தை மறந்து விட்டீங்களே தல! அறிவோ, அழகோ இரண்டில் ஒண்டாவது என்னில் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அந்த 2 லிஸ்டிலும் நீங்கள் வரவில்லை என்பதை நினைக்கும்போது, எனக்கு கோபமே வராதப்பா! :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

என்னா ஒரு கண்டுபிடிப்பு இதற்காவது டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்

:wink: :wink:

ஆகா! எத்தனை பட்டங்கள்! உந்தக் கதை தெரியாமல், பள்ளிப் படிப்பு என்று பணத்தை எவ்வளவு வீணாக்கிப் போட்டேன்! :oops: :oops:

ஆகா! எத்தனை பட்டங்கள்! உந்தக் கதை தெரியாமல், பள்ளிப் படிப்பு என்று பணத்தை எவ்வளவு வீணாக்கிப் போட்டேன்! :oops: :oops:

இப்பவாது உணர்ந்தீர்களே அது காணும்

:wink: :wink:

ஒரு விசயத்தை மறந்து விட்டீங்களே தல! அறிவோ, அழகோ இரண்டில் ஒண்டாவது என்னில் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அந்த 2 லிஸ்டிலும் நீங்கள் வரவில்லை என்பதை நினைக்கும்போது, எனக்கு கோபமே வராதப்பா! :wink: :wink: :wink:

:P :P :P :P :P :P :P

காதல் என்பது சொறி போல சொறிய சொறிய நல்லா இருக்கும் சொறிந்த பின் இரத்தம் தான் வரும்

:lol::lol:

அப்படின்னா அது சொறிக்காதல் :evil: :evil:

காதலை புனிதமாக காதலித்தால் எல்லாமே இன்பமாக இருக்கும். காதலன் காதலி உட்பட. (கசக்காது வாழ்க்கை)

அப்படின்னா அது சொறிக்காதல் :evil: :evil:

காதலை புனிதமாக காதலித்தால் எல்லாமே இன்பமாக இருக்கும். காதலன் காதலி உட்பட. (கசக்காது வாழ்க்கை)

உங்களுக்கு நிறைய அநுபவம் இருக்கும் எனக்கோ என் நண்பிகள் சொன்னதை தான் உல்டா பண்ணிணணான் காதலை பற்றி நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கும் காதலிக்க ஆசை வந்திருக்கு எப்ப விடியும் என்று இருக்கு அப்ப தானே வெஸ்மீட் ஸ்டேசனில் ஆட்கள் இருப்பினம்

:wink: :wink: :wink:

உங்களுக்கு நிறைய அநுபவம் இருக்கும் எனக்கோ என் நண்பிகள் சொன்னதை தான் உல்டா பண்ணிணணான் காதலை பற்றி நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கும் காதலிக்க ஆசை வந்திருக்கு எப்ப விடியும் என்று இருக்கு அப்ப தானே வெஸ்மீட் ஸ்டேசனில் ஆட்கள் இருப்பினம்

:wink: :wink: :wink:

நிறைய அனுபவம் எல்லாம் இல்லை. காதலை ரசித்து புனிதமென கருதி களங்கம் ஏற்படாமல் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு காதலிக்கிறோம். காதலை காதலிக்கிறோம். அவ்வளவுதான். :P :P :P :P :P :P

ஐய்யயோ காதலிக்க ஆசை வந்திட்டுதா? எங்கை போய் முடியுதோ ஆண்டவா :(:(

பார்த்துங்க. ம்ம்ம் வாழ்த்துக்கள் :P

[எனக்கோ என் நண்பிகள் சொன்னதை தான் உல்டா பண்ணிணணான் காதலை பற்றி நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கும் காதலிக்க ஆசை வந்திருக்கு எப்ப விடியும் என்று இருக்கு அப்ப தானே வெஸ்மீட் ஸ்டேசனில் ஆட்கள் இருப்பினம்

:wink: :wink: :wink:

narathar எழுதியது:

நானும் கொஞ்சக் காலம் உங்கால இருந்தனான், வாழ்க்கை வெறுத்துப் போச்சுது.எப்படி இவ்வளவு நாளா இருக்கிறியளோ தெரியாது ,ஒரு தமிழ்க் கடை கிடையாது, டமிழரைப் பார்ப்பதுவே கடினம்.அதுவும் நீங்க எங்கயோ தூரத்தில இருகிறியள் போல. நல்லாத் தமிழும் எழுதுறியள் ,அப்ப தமிழ் எங்க படிச்சனியள்?

----------------------------------------

நாரதரே நீங்கள் இங்கு வசித்தவரா? இங்கே கல்வி கற்றீர்களா? அப்படித்தான் நினைக்கின்றேன். எனது நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு நகரத்தில் சில தமிழர்களும் ஒரு தமிழ் கடையும் இருக்கின்றது. ஆனால் நான் அவர்களை (அனைவரையும் அல்ல) எனது நாட்டவரோ அல்லது எனது இனத்தவரோ என்று சொல்லி எமது முக்கியமாக யாழ்ப்பாண தமிழர்களுக்கு இருக்கும் மரியதையை குறைக்க விரும்பவில்லை. ஏன் என்றால் ஒரு முறை பத்திரிகையில் அவர்களது கூத்து அம்பலமாகி இருந்தது.

நாரதர் நீங்கள் இங்கு கல்வி கற்று இருந்தால், உங்களுக்கு தெரிந்து இருக்கும். நான் பல்கலைக்கழகத்தில் இருக்கும் போது, எனது துறையில் நான் மட்டும் தான் ஒரே ஒரு இலங்கையர். கலா நிதி ஒருவர் அப்போது கூறினார், யாழ்பாண தமிழர்களை போல திறமையானவர்களை தான் இதுவரை சந்தித்ததிலை என்றும், 1970 பதுகளில், இலங்கை தமிழர்கள் பல பேர் இங்கு வந்து கல்வி பயின்றதாகவும், அவர்களது ஆராய்வு திறமை, நுணுக்கங்கள் தங்களை பிரமிக்க வைத்ததாகவும் சொன்னார். இப்பொழுது கூட இங்கு சில தலைமை வைத்தியர்களும் சில திறமையான கல்விமான்களும் இருக்கின்றார்கள். ஆனால் சில காரணங்களுக்காக அடையாளம் காண்பிப்பதில்லை. அதனால் தமிழ் பற்று இல்லை என்பது அல்ல. ஒரு வேளை 70 பதுகளில் இருந்த மரியாதையோடு இருப்பது சிறந்தது என்று இப்படி இருக்கின்றார்களோ தெரியாது...

அம்மா எனக்கு சிறு வயதில் தமிழ் படிப்பிக்கும் போது சொல்லி தந்தவா...துஸ்டனை கண்டால் தூர விலகு என்று......

நான் சிலகாலமே அங்கு இருந்தேன்,அங்கு படிக்கவில்லை.ஆனால் நீங்கள் சொல்லும் கடை க்ளாஸ்கோவிலா இருக்கிறது, அப்படி ஒரு தமிழ்க்கடை இருந்ததாக நான் இருந்த போது தெரியவில்லை.இந்திய மற்றும் பாக்கிஸ்தானியரின் கடைகளே கிளஸ்கோ யுனிக்குப்பக்கதில போனதா நாபகம். நீங்கள் சொல்வதைப்போல் எழுபதுகளில் சென்ற துறை சார் தமிழர்கள் பலர் ஆங்காங்கே இருக்கிறார்கள், அவர்கள் அவ்வளவாக தொடர்புகளை வைத்துக்கொள்வதில்லை.பிள்ளைக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜமுனா....அந்த புகையிரத நிலைய முகவரியை தாறீங்களா ஜமுனா... நானும் அழகாக உடையணிந்து சுயம்வரத்துக்கு வருகின்றேன்.......மாலையை என் களுத்தில் போடுவீர்கள் என்று நம்புகின்றேன்....

என்னை பற்றி சொல்லுகின்றேன் கேளுங்கள்.... நான் ஒரு தமிழ் வெள்ளைக்காரன்.....( அப்ப தான் நம்ம ஜமுனாவுக்கு பிடிக்குமப்பா...... எனக்கு எனது 14 வயதில நிக்கோலா என்று ஒரு கேர்ல் பிறன்ட், பிறகு உயர் நிலை பாடசாலையில் காறொல் என்று ஒரு கேர்ல் பிறன்ட், அது சரிவரல என்று பிரகு இன்னும் இரண்டு, பிறகு பல்கலைக்கழகத்தில் சில கேர்ல் பிறன்ட்ஸ், எல்லோருடனும் வாழ்ந்து பார்த்தேன் ஒத்து வரவில்லை... அதனால் தான் பிரிந்து விட்டோம்... நீங்கள் நான் தப்பானவன் என்று நினைக்காதீங்க... அவ்வளவும் தான்... மற்ற படி நான் விசில் எல்லாம் அடிப்பதில்லை.... )

உங்கள் மாலை எனக்குத்தானே ஜமுனா? பொறுத்து இருந்து பார்க்கலாம்.. வெண்ணிலா... உங்களுக்கு நான் அறியத்தருகின்றேன்...

உங்களுக்கு நிறைய அநுபவம் இருக்கும்

அக்கா எனக்கு ஒரு சந்தேகம் எப்படி பட்ட ஆளை நாளக்கு நன் காதலிக்கிறது எப்படி நான் அவரிட்ட அதை சொல்லுறது அவர் மாட்டார் என்று சொன்னால் அதிலே ஒரு கொலை நடக்கும் அது தான் கேட்டேன்

:wink: :wink:

அக்காவா? அட கடவுளே :lol:

ஐயோ சாமி என்னை விட்டால் போதும். நான் இந்த விளையாட்டுக்கு வரல்லைப்பா கொலை செய்தால் என்ன ? இல்லை அவர் தான் உங்களை கொலை செய்யுறாரோ யார் கண்டார்? ஆனால் இப்ப என்னை விட்டிடுங்கோ. எனக்கு என் காதல் பற்றிதான் தெரியும். ஓகே பாய்

உங்கள் மாலை எனக்குத்தானே ஜமுனா? பொறுத்து இருந்து பார்க்கலாம்.. வெண்ணிலா... உங்களுக்கு நான் அறியத்தருகின்றேன்...

எனக்கு அறியத்தருகிறேன் என நினைத்தமைக்கு நன்றிகள். ஆனால் அறிவிக்க வேணாம் சாமி :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் குறிப்பிட்டது கிளாஸ்கோ இல்லை... இது கிளாஸ்கோ ல இருந்து ஒரு 130 மைல் வடக்கே அமைந்திருகும் ஒரு நகரம். நான் இருப்பது அதில் இருந்து சற்று தொலைவில்....

இன்னும் ஒரு விடயத்தை சுட்டி காட்ட விரும்புகின்றேன் நாரதர்.. உங்கள் கருத்தையும் எதிர் பார்க்கின்றேன்.... எவரையும் புன்படுத்துவது நோக்கம் இல்லை.

ஒரு சில மாதங்களின் முன்னர் எனது நகருக்கு அருகில் இருந்த நகரத்துகு சென்றிருந்தேன். அங்கு சில இலங்கையர் அரிமுகம் கிடைத்தது, மகிழ்ச்சியுடன் உரையாடியதில், அவர்கள் லண்டனில் இருந்து வியாபார நோக்கத்துக்காக வந்து குடியேறியதாக தெரிவித்தார்கள். ஒரு கடை வைத்து வியாபாரம் செய்வதாக மிக அருமையாக நட்புடன் உரையாடினார்கள். ஆனால் போக போக அவர்கள் பேச்சு வேறு விதத்தில் போனது, அப்போதுதான் புரிந்தது அவர்கள் எதை வியாபாரம் என்றார்கள் என்பது.... நான் அதை பற்றி அக்கறை செலுத்தாது இருந்த போது, அவர்கள் என்னை மூளை சவரம் செய்ய எத்தனித்தது என்னை வியப்புக்கு உள்ளாக்கியது.....

அத்தோடு அவர்கள் லண்டனில் இருந்து அங்கு இருக்க முடியாத காரணத்தால் இங்கு வந்தவர்கள் என்பதும் பின்னர் தெரிய வந்தது.... அவர்கள் நட்பில் இருந்து நான் மிக கடுமையாக முயற்சி செய்து வெளியேற வேண்டி இருந்தது....

அவர்கள் பேசும் போது, உண்மையில் ஒரு சிறந்த நண்பர் கிடைத்துள்ளார் என்று எண்ணினேன்.... ஆனால் நடந்ததோ வேறு. அப்போது நினைத்தேன், எவ்வளவு நல்லதாக போய் விட்டது இப்படி ஒதுங்கி இருப்பது என்பது...

எல்லா இடத்திலும், நல்ல சிறந்த தமிழர்களும் சில காவாலிகளும் இருகின்றார்கள்... ஜந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லைத்தானே.... ஆனால்... யார் நல்லவர் கூடாதவர் என்பதை கண்டு பிடிப்பதுதான் கடினமான காரியமாக இருக்கின்றது..இதனால் தமிழர்களுடன் பழக பயமாக இருக்கின்றது.....

இதெல்லாம் நான் பார்தது அறிஞ்சது.. பட்டறிஞ்சதில்ல..

ஏதாவது தப்பா சொல்லியிருந்தா ஜமுனா அக்காவுக்காக என்னை மன்னிச்சிருங்க[/quote

தம்பி இப்பவே இங்கிலிசு எல்லாம் படித்து வை அது சரி அக்கா பார்க்கிற பெண்ணை தான் கட்ட வேண்டும் சரி தானே அசின் மாதிரி வேண்டுமா அல்லது அக்காவை மாதிரி அடக்கமான பெண் வேண்டுமா

:wink: :wink:

அக்கா மாதிரி அடக்கமா,அது தான் களத்தில பார்த்தாலே தெரியுது,உதுக்கு தம்பி நீ அசினோ பிசினோ பாக்கிறது நல்லம். :wink: :lol::lol::lol:

தூயவனுக்கு அறிவு இல்லை எண்றதை கேட்டு தூயவன் கெம்பி எழும்முன் எஸ்கேப்....! :P :P :P

என்ன தான் கங்காருக்கும் றோயல் பமிலிக்கும் கோபம் இருந்தாலும் சின்னவின் அழகையும் தூயவன் அண்ணாவின் அறிவையும் கேவலபடுத்தியதை கங்காரு அணி கண்டிக்கிறது

:evil: :evil: :evil:

நான் குறிப்பிட்டது கிளாஸ்கோ இல்லை... இது கிளாஸ்கோ ல இருந்து ஒரு 130 மைல் வடக்கே அமைந்திருகும் ஒரு நகரம். நான் இருப்பது அதில் இருந்து சற்று தொலைவில்....

இன்னும் ஒரு விடயத்தை சுட்டி காட்ட விரும்புகின்றேன் நாரதர்.. உங்கள் கருத்தையும் எதிர் பார்க்கின்றேன்.... எவரையும் புன்படுத்துவது நோக்கம் இல்லை.

ஒரு சில மாதங்களின் முன்னர் எனது நகருக்கு அருகில் இருந்த நகரத்துகு சென்றிருந்தேன். அங்கு சில இலங்கையர் அரிமுகம் கிடைத்தது, மகிழ்ச்சியுடன் உரையாடியதில், அவர்கள் லண்டனில் இருந்து வியாபார நோக்கத்துக்காக வந்து குடியேறியதாக தெரிவித்தார்கள். ஒரு கடை வைத்து வியாபாரம் செய்வதாக மிக அருமையாக நட்புடன் உரையாடினார்கள். ஆனால் போக போக அவர்கள் பேச்சு வேறு விதத்தில் போனது, அப்போதுதான் புரிந்தது அவர்கள் எதை வியாபாரம் என்றார்கள் என்பது.... நான் அதை பற்றி அக்கறை செலுத்தாது இருந்த போது, அவர்கள் என்னை மூளை சவரம் செய்ய எத்தனித்தது என்னை வியப்புக்கு உள்ளாக்கியது.....

அத்தோடு அவர்கள் லண்டனில் இருந்து அங்கு இருக்க முடியாத காரணத்தால் இங்கு வந்தவர்கள் என்பதும் பின்னர் தெரிய வந்தது.... அவர்கள் நட்பில் இருந்து நான் மிக கடுமையாக முயற்சி செய்து வெளியேற வேண்டி இருந்தது....

அவர்கள் பேசும் போது, உண்மையில் ஒரு சிறந்த நண்பர் கிடைத்துள்ளார் என்று எண்ணினேன்.... ஆனால் நடந்ததோ வேறு. அப்போது நினைத்தேன், எவ்வளவு நல்லதாக போய் விட்டது இப்படி ஒதுங்கி இருப்பது என்பது...

எல்லா இடத்திலும், நல்ல சிறந்த தமிழர்களும் சில காவாலிகளும் இருகின்றார்கள்... ஜந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லைத்தானே.... ஆனால்... யார் நல்லவர் கூடாதவர் என்பதை கண்டு பிடிப்பதுதான் கடினமான காரியமாக இருக்கின்றது..இதனால் தமிழர்களுடன் பழக பயமாக இருக்கின்றது.....

அப்ப அபடீனல இருக்கிறியள்போல?

ம் இப்படி ஏமாத்திற ஆக்களும் இருக்கினம் , கவனமாத் தானிருக்க வேணும்,அதுக்காக தமிழர் எல்லோருமே அப்படி அல்ல.இது எல்லா இனத்தவருக்கும் பொருந்தும். நீங்கள் உங்கள் உற்றார் உறவினரை விட வெளியால் சந்தித்த தமிழர் தொகை குறைவாக இருக்குமிடத்து அப்படித் தோன்றி இருக்கலாம்.

அது சரி அதென்ன வியாபாரம் ஏதும் மட்டை சம்பந்தமானாதா? ஓம் சில புரை கழண்டதுகள் லன்டனில உந்த மோசடி செய்து இப்ப உள்ளுக்க இருக்கினம்,அப்படி எதாவது ஒண்டு அங்க வந்திருக்கும்.ஆயிரத்தில் ஒர் இருவர் அப்படி இருப்பதால் எல்லோருமே அப்படி அல்ல.கடின உழைப்பாளிகள் இருக்கிறார்கள்,வியாபாரம் செய்பவர்களிலும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதரே, எனக்கு ஒரே ஆர்வமாக இருக்கின்றது, நீங்கள் இங்கு என்ன செய்தீர்கள்? நான் அபர்டீனில் தான் எனது முதல் பட்டப்படிப்பை முடித்தேன், ஆனால் இப்போது இருப்பது அங்கு அல்ல.....

தனிப்பட்ட விடயங்கள் இங்கு வேண்டாம்,தனி மடல் பார்க்கவும்.மட்டுறுத்தினர் மார் கத்தியோட வந்திருவினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.