Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

காற்றில் ஒரு வார்த்தை மிதந்து வர கண்டேன்

அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்

காற்றில் ஒரு வார்த்தை மிதந்து வர கண்டேன்

அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்

கண்களை தொலைத்து விட்டேன்

கைகளால் துலாவி வந்தேன் உன்

கண்களில் தான் நான் முழிப்பேன்

காற்றில் ஒரு வார்த்தை மிதந்து வர கண்டேன்

அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்

படத்தின் பெயர்: வரலாறு

Edited by யாழ்வினோ

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை

இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி

அழகான கைகள் மீட்டும் வேளை

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிப்போகும்

நாளும் காதல் ராகம் பாடும் பாடும்

இதழில் போடும் இதழின் காயம் இதழிலாறும் இனிமையாகும்

தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்

உன்னை வாழ்த்திப் பாடும் ராகம் உதயராகமோ

நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ

புது கனவுக் காலம் தெரிந்ததே

நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே

அழகான கைகள் மீட்டும் வேளை

படம். உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்

உலகம் பிறந்தது எனக்காக

ஓடும் நதிகளும் எனக்காக

உலகம் பிறந்தது எனக்காக

ஓடும் நதிகளும் எனக்காக

மலர்கள் மலர்ந்தது எனக்காக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர்கள் நனைந்தன பனியாலே

என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

மலர்கள் நனைந்தன பனியாலே

என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

பொழுதும் விடிந்தது கதிராலே

பொழுதும் விடிந்தது கதிராலே

சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே

பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்

இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை

இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்

இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்

கைகள் இடைகளில் நெளிகயில் இடைவெளி குறைகயில்

எரியும் விளக்குச் சிரித்து கண்கள் மூடும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளஞ்சோலை எண்டு தொடங்கும் பாட்டு இருக்கின்றதா?

கொஞ்சம் பொறுங்கோ தேடிப்பாக்கிறன். :lol:

இளஞ்சோலை எண்டு தொடங்கும் பாட்டு இருக்கின்றதா?

ஏன் இல்லை? ம்ம் இருக்கிறது எங்கே கண்டுபிடியுங்கள் பார்ப்போம் :lol:

கண்டுபிடிக்க முடியாது என்று நினைப்பா?? :lol::D

இளஞ்சோலை பூத்ததா

என்ன ஜாலம் வண்ண கோலம்

இளஞ்சோலை பூத்ததா

என்ன ஜாலம் வண்ண கோலம்

ஒரு பூந்தென்றல் தாலாட்ட

இளமேகங்கள் நீரூற்ற

இளஞ்சோலை பூத்ததா

என்ன ஜாலம் வண்ண கோலம்

எந்த சொந்தங்கள் யாரோடு என்று

காலம் தான் சொல்லுமா

பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்

தேதி தான் சொல்லுமா

சோலை எங்கும் சுகந்தம்

மீண்டும் இங்கே வசந்தம்

நெஞ்சம் ஏன் தான் மயங்கும்

கண்கள் சொன்னால் விளங்கும்

ஒரு மௌனம் தீர்ந்தது

சுதியோடு சேர்ந்தது

ஒரு காலம் நேரம் சொல்ல

சந்தம் பொங்கும் மெல்ல

மாயம் அல்ல மந்திரம் அல்ல

இளஞ்சோலை பூத்ததா

இளஞ்சோலை பூத்ததா

Edited by யாழ்வினோ

ஏன் பிறந்தாய் மகனே

ஏன் பிறந்தாயோ?

நான் பிறந்த காரணத்தை - நானே

அறியும் முன்னே ஏன்

பிறந்தாய் மகனே என் செல்வ மகனே

நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம்

குரல் வேறு ஆனாலும் பொருள் ஒன்று அல்லவா

எல்லாமே நம் வாழ்வில் இரண்டாக உள்ளது

காலம் ஒரு டூயட் அதிலே

இரவு பகல் இரண்டும் உண்டு

நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம்

குரல் வேறு ஆனாலும் பொருள் ஒன்று அல்லவா

நதி ஒன்று கரை இரண்டு நதியின் ஜதி ஒன்று

வாழ்க்கை ஒரு டூயட் அதிலே

இன்பம் துன்பம் இரண்டும் உண்டு

படம்: டூயட்

பாடியவர்: பாலசுப்ரமணியம்

கண்டுபிடிக்க முடியாது என்று நினைப்பா?? :D:D

ஏன் நான் சொன்னேனா கண்டுபிடிக்கவே முடியாது என? :angry:

:D:D

Edited by யாழ்வினோ

என்ன யாருமே தொடரவில்லை? இலகுவாக கண்டுபிடிக்கலாமே. :D

ஒன்று இரண்டு மூன்றுடா பொண்ணுகளை பாருடா

எங்களை ஜெயிச்ச ஆம்பிளைங்க யாரடா

ஒன்று இரண்டு மூன்றுடா பொண்ணுகளை பாருடா

எங்களை ஜெயிச்ச ஆம்பிளைங்க யாரடா

வா வா இதை ஒத்துக்கோ மோதாம ஒத்திப்போ

காலேஜ்யில சுத்தின சுத்தில கும்பலில் கத்தின

காசக்கொட்டி நீயும் வந்து படிச்சதென்ன முடிச்சதென்ன

படிச்சு முடிச்சு தினம் கிழிச்ச கதையுமென்ன

தெரிஞ்சுக்கடா தெரிஞ்சுக்கடா

புடவை நீளத்தில வேட்டி பாதி என்று :angry:

ஒன்று இரண்டு மூன்றடி ஆம்மிளைய பாரடி

எங்களை ஜெயிச்ச பொம்பிளைங்க யாரடி

வா வா இதை ஒத்துக்கோ மோதாம ஒத்திப்போ

காலேஜ்யில சுத்தின சுத்தில கும்பலில் கத்தின

காசக்கொட்டி நீயும் வந்து படிச்சதென்ன முடிச்சதென்ன

படிச்சு முடிச்சு தினம் கிழிச்ச கதையுமென்ன

தெரிஞ்சுக்கடி தெரிஞ்சுக்கடி

எவருக்குமே Initial ஆக முதலில் எழுதுவது

தகப்பன் பெயரு கண்ணு. :D

ஓடிவரும் ஜமுனை வைகைகளும்

எங்கள் பெண் இனமே அதை கேட்டுக்கோ

ஊர் விடிய சுற்றும் சூரியனும்

எங்கள் ஆண் இனமே அதை ஏற்றுக்கோ

பத்து மாதம் வைத்து உன்னை பெத்தவள்

அவளும் ஒரு பெண்ணு என்று நீயும் ஏற்றுக்கோ

அடி போடி தந்தை இன்றி அன்னை ஆவது எப்படி :D

படம்: புதிய மன்னர்கள்

பாடியவர்: மனோ, சுவர்ணலதா

Edited by யாழ்வினோ

உதவி: பாடல் ஆரம்பிக்கும் முதல் வரியில் திகதி - மாதம் - ஆண்டு என்பன அடங்குகின்றன. :icon_idea:

மேலதிக உதவி: அந்த பாடலின் முதல் வரியில் வரும் ஆண்டு - 98 (1998) :lol:

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று எங்கள் ஜாதியே

ஒன்று எங்கள் நீதியே

உழைக்கும் மக்கள் யாவரும்

ஒருவர் பெற்ற மக்களே

இதற்கு மேல தெரியல.

படம் பணக்கார குடும்பம்

ஒருவர் வாழும் ஆலயம்

உருவம் இல்லா ஆலயம்

நிலைத்து வாழும் ஆலயம்

நெஞ்சில் ஓர் ஆலயம்

நிலைத்து வாழும் ஆலயம்

நெஞ்சில் ஓர் ஆலயம்

படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்

பாடியவர்கள்: T - M சௌந்தர்ராஜன், L - R ஈஸ்வரி

Edited by யாழ்வினோ

நெஞ்சில் ஜில்ஜில்

காதில் தில்தில்

கன்னத்தில் முத்தமிட்டால்

கன்னத்தில் முத்தமிட்டால்

மு

வெண்ணிலா அக்கா "மு" என்று விடாமல் ஒரு சொல்லை தெரிவு செய்யுங்கள் உதாரணத்துக்கு மேலுள்ள பாடல்களை பார்க்கவும்.

Edited by யாழ்வினோ

வெண்ணிலா அக்கா "மு" என்று விடாமல் ஒரு சொல்லை தெரிவு செய்யுங்கள் உதாரணத்துக்கு மேலுள்ள பாடல்களை பார்க்கவும்.

ஓ மன்னிச்சிடுங்க. ஏதோ நினைப்பில் இருந்துட்டேன். ம்ம் ஆரம்பிக்க வேண்டிய சொல் முத்தம்

முத்தம் முத்தம் முத்தமா

மூன்றாம் உலக யுத்தமா

ஆசை கலையின் உச்சமா

ஆயிரம் பாம்பு கொத்துமா

ஒற்றை முத்தத்தில் என் ஒற்றை முத்தத்தில்

நீ உச்சந் தலையில் பித்தம் ஏறி ஆடினாய்

அடை மழை மேகம் போல் இடைவெளியில்லாமல்

நான் அள்ளித் தந்தால் இன்னும் என்ன ஆகுவாய்

இதழோடு இதமாக முத்தம் கேட்பேன் பதமாக

நீ தந்தால் நீ தந்தால் என்

எலும்பெல்லாம் தூளாய் போகும்

படம்: 12B

பாடியவர்: மகாலக்ஷ்மி

Edited by யாழ்வினோ

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என போதை தீரும் வரை வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம்

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு

பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு

இங்கு சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா

தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

அவங்கட காலத்து பாடல்கள் என்றா உடன எழுதுவினம் :icon_idea:

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ

பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

Edited by யாழ்வினோ

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்

இரண்டே இரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

ஒரு முன்றாம் பிறையைச் சுற்றி

தங்க ஜரிகை நெய்த நெற்றி

பனிப் பூக்கள் தேர்தல் வைத்தால்

அடி உனக்கே என்றும் வெற்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.