Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

தங்க மேனி தழுவும் பட்டுச்சேலை நழுவும்

தென்றல் வந்து விளக்கும் அது உங்களோடு பழக்கம்

சொர்க்கம் எங்கே என்றே தேடி வாசல் வந்தேன் மூடாதே

மேளம் கேட்கும் காலம் வந்தால் சொர்க்கம் உண்டு வாடாதே

அல்லிப்பூவின் மகளே கன்னித்தேனை தா...ஹோ

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

வெண்ணிலாவில் விருந்து அங்கு போவோம் பறந்து

விண்ணின் மீனை தொடுத்து சேலையாக உடுத்து

தேகம் கொஞ்சம் நோகும் என்று பூக்கள் எல்லாம் பாய் போட

நம்மை பார்த்து காமன் தேசம் ஜன்னல் சாத்தி வாயூற

கன்னிக்கோயில் திறந்து பூஜை செய்ய வா...ஹோய்

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி

கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி

கொல்லுதடி என் நெஞ்சைக் கொல்லுதடி

கனவிலே உன் இளமை துள்ளுதடி

உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடி

  • கருத்துக்கள உறவுகள்

இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு

ஒருபொழுதில் ஓராசை சுகம் சுகம் அதிலே

ஒரே சுகம் ஒரே வீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகம் சுகமே...

தொடத் தொடத்தானே...

சுகம் சுகமே...ஹேய்

தொடத் தொடத்தானே...

சொந்தம் வரும் பின்னே...

தொடும் முன்னே...சுகம் கண்ணே...

நெஞ்சில் வெட்கமா...கொஞ்ச வேண்டுமா

ந்யாயமா...

சுகம் சுகமே...ஹேய்

தொடத் தொடத்தானே...

சொந்தம் வரும் பின்னே...

தொடும் முன்னே...சுகம் கண்ணா...

இந்த பக்கம் வா...இன்பம் அல்லவா

அன்பே...வா...

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

கண்கள் கவர்ந்து நிற்கும் விண் ஆளும் இந்திரனோ

பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ

சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ

படம்: பாண்டியன்.

பாடியது - சித்ரா, மனோ.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டே _ நெஞ்சில்

பொங்குதம்மா புதிய பாட்டு!

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=PDPgwu3st9I

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

காதல் காதல் பிறந்ததோ

கொஞ்சும் காற்றில் மயங்கியே

கொஞ்சம் மேலே பறந்ததோ

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே

காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே

அலைபோல நினைவாக

சில்லென்று வீசும் மாலை நேரக்

காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட

என்னுள்ள வீணை ஒரு ராகம் தேட

அன்புள்ள நெஞ்சைக் காணாதோ

ஆனந்த ராகம் பாடாதோ

கண்கள் ஏங்கும்.. நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும்

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

jஎன்னைக் கண்டு உன்னைக் கண்டு

என்னைக் கண்டு மெளன மொழிபெசுதே

தென்றல் உன்னை சொந்தமாய்

தீண்டுதே இதை எண்ணி எண்ணி

எந்தன் நெஞ்சம் ஏங்குதே.

தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ

செவ்வானத்தின் வண்ண நிலாவும் sinnavaL தானன்றோ

வெள்ளித்தேரில் உள்ள சிலைக்கு என்னாள் திருநாளோ

மின்னல் மேனி மேகக்குழலாள் தன்னை அறிவாளோ

பால்வண்ண பூ முல்லை பார்த்தால் போதாதோ

பாலைவனத்தில் காவிரியாறும் பைரவி பாடாதோ

படம்: பயணம்.

பாடியது: SPB

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை மலர் மேலே

மொய்க்கும் வண்டு போலே

எந்தன் உள்ளம் வாடக்

கண்டேன் அன்பாலே

முல்லை மலர் மேலே

மொய்க்கும் வண்டு போலே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் வானமும் நீதான்

எந்தன் பூமியும் நீதான்

உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே

எந்தன் பாதையும் நீதான்

எந்தன் பயணமும் நீதான்

உந்தன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே

உன் பேச்சிலே என் முகவரி

உன் மூச்சிலே என் வாழ்வடி

கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே

கண்டபோதே சென்றன அங்கே

மணி கொண்ட கரமொன்று அணல் கொண்டு வெடிக்கும் அணல் கொண்டு வெடிக்கும்

மலர் போன்ற இதழின்று பனி கொண்டு துடிக்கும்

துணை கொள்ள அவனின்றித் தனியாக நடிக்கும்

துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம் ஆ ...

இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன் குணமென்ன அறியேன்

ஈடொன்றும் கேளாமல் எனையங்கு கொடுத்தேன்

கொடை கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தால்

குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன்

படம்: கர்ணன்.

குரல்: P சுசீலா.

இசை: MSV -TKR

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

உயிரே உயிரே வந்து

என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே என்னை

உன்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே

எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

காதல் இருந்தால் எந்தன்

கண்ணோடு கலந்துவிடு

காலம் தடுத்தால் என்னை

மண்ணோடு கலந்துவிடு .

நினைவே நினைவே என்னை

நெஞ்சோடு கலந்துவிடு.

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் நீ உனக்கொரு உடல் நான்

உடல் தொட்டால் இன்பக் கடல் நான்

வளைந்தால் கொடி போல் வளைவேன் நான்

விழுந்தால் மடி மேல் விழுவேன் நான்

உயிர் நீ உனக்கொரு உடல் நான்

உடல் தொட்டால் இன்பக் கடல் நான்

வளைந்தால் கொடி போல் வளைவேன் நான்

விழுந்தால் மடி மேல் விழுவேன் நான்

என்னை வரச்சொல்லி துணை பெறச் சொல்லி

வரைந்தாய் காதல் தூது

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=agKRmmDxEyc

கொடியிலே மல்லிகைபூ

மணக்குதே மானே

எடுக்கவா கொடுக்க்வா

துடிக்கிறேன் நானே

பறிக்க சொல்லிதூண்டுதே

பவள் மல்லி தோட்டம்

நெருங்க விடவில்லியே

நெஞ்சுக்குள்ளே கூச்சம்

கொடியிலே மல்லிகைபூ

மனசு தடுமாறும்அது

நெனைச்சா நரம் பாறும்

ம யக்கம் இருந்தாலும்

ஒருதயக்கம் தடைபோடும்

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகைபூ வாங்கி வந்த என் புன்னகையின் நினைவாக

செண்பகத்தை வாங்கி வந்த என் பெண் முகத்தின் நினைவாக

உனக்காக அன்பே

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே நீயும் பெண்ணா

பெண்னாகிய ஓவியம்

இரண்டே ரண்டு கண்ணா

ஒவ்வொன்றும் காவியம்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா!

காலம் மாறினால் கெளரவம் மாறுமா நெவர்!

அறிவைக் கொடுத்ததோ துரோணரின் கெளரவம்

அவர் மேல் தொடுத்ததே அர்ச்சுனன் கெளரவம்!

நடந்தது அந்தநாள் முடிந்ததா பாரதம்!

நாளைய பாரதம் யார் அதன் காரணம்!

மூன்றடி மண் கேட்டான் வாமணன் உலகிலே

மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே!

வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே!

மாறும் அவதாரமே இதுதான் உலகிலே!

மன்னரின் கெளரவம் சதுரங்கம் நடுவிலே

மறிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே

ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே!

அறுபதை இருபது வெல்லுமா உலகிலே!

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்ச லே

நாணங்கள் என் கண்ணிலே

பிறந்ததே என் நெஞ்சிலே

கல்யாணக் கலயாணக் கனவு

ஓரப்பார்வை வீசுவான்

உயிரின் பாதை கருகுமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய பொன் நிலாவே

பொன்நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம் ....

தொடருதே தினம் தினம் ....

(என் இனிய..)

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை

சேர்ந்தாடும் இன்னேரமே

என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை

என் ஆசை உன்னோரமே

வெண்நீலவானில் அதில் என்னென்ன மேகம்

ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் தாகம்

  • கருத்துக்கள உறவுகள்

ஜில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே

நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே

நின்றதுபோல் நின்றால் நெடுதூரம் பறந்தாள்

நிற்குமோ நிலைக்குமோ மணம் பெறுமோ வாழ்வில்

செந்தமிழ் தேன் மொழியால்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

பைங்கனி இதழில் கனி ரசம் தருவாள்

பருகிடத்தலை குனிவாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேன் தேன் தேன்

உன்னை தேடி அழைந்தேன்

உயிர் தீயாய் அழைந்தேன்

சிவந்தேன்...

தேன் தேன் தேன்

என்னை நானும் மறந்தேன்

உன்னை காண தயந்தேன்

கரைந்தேன்..

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி ..........தமிழைக் கொல்லலாமா தேடி அலைந்தேன் .........

கணணி செய்த சதியா ?

உயிர் பிரிந்தாலும்

உனை பிரியாத

வரம் ஒன்று பெற வேண்டும்.

நிழல் பிரிந்தாலும்

நினைவுகள் சுமந்த

இதயத்தில் இடம் வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி ..........தமிழைக் கொல்லலாமா தேடி அலைந்தேன் .........

ஓ ஸாரி மேடம். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.