Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை:

திரைப்படம்: பார்த்தால் பசிதீரும்

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடப்பது மீதி

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடப்பது நீதி

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது

சிலை என்றால் வெறும் சிலை தான்

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது

சிலை என்றால் வெறும் சிலை தான்

உண்டென்றால் அது உண்டு

இல்லை என்றால் அது இல்லை

இல்லை என்றால் அது இல்லை

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

தண்னீர் தணல் போல் எரியும் - செந்

தணலும் நீர் போல் குளிரும்

தண்னீர் தணல் போல் எரியும் - செந்

தணலும் நீர் போல் குளிரும்

நண்பனும் பகை போல் தெரியும் - அது

நாட்பட நாட்படப் புரியும்

நாட்பட நாட்படப் புரியும்

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடப்பது மீதி

உள்ளம் என்பது ஆமை அதில்

உண்மை என்பது ஊமை

http://youtu.be/X7JUVGydikQ

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

இந்த ஊர் என்ன சொந்த வீடென்ன

ஞானப்பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன

நீ வந்த கதை என்ன

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி

ஊசி போல உடம்பு இருந்தா தேவையில்ல பார்மஸி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி

ஊசி போல உடம்பு இருந்தா தேவையில்ல பார்மஸி

வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈஸி பாலிசி

வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபேன்டஸி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி...

பேசடி ரதியே ரதியே! தமிழ் வார்த்தைகள் முந்நூறு லட்சம்

நீயடி கவியே கவியே இரண்டு சொல்லடி குறைந்த பட்சம்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=14486&pid=698117&st=4420&#entry698117

தமிழுக்கும அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத்தமிழ்

எங்கள் உயிருக்குநேர் உயிருக்கு நேர்

தமிழுக்கு அமுதென்று பேர்

அந்தத்தமிழ் இன்பத்தமிழ்

எங்கள் உயிருக்கு நேர்.

தமிழுக்கு நிலவென்று பேர்

இன்பத்தமிழ் தமிழ் எங்கள்

சமூகத்தின் விளைவுக்கு நீர்

தமிளுக்குமன்மேன்று பேர்

இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு

நிலமிட்ட ஊர்

  • கருத்துக்கள உறவுகள்

உயிரே என்னுயிரே என்னவோ நடக்கிறதே

அடடா எந்தனுயிர் கனவில் மிதக்கிறதே

ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

உனதருகே நானிருந்தால் தலை கால் புரியாதே

  • கருத்துக்கள உறவுகள்

பிரியா பிரியா ஒ பிரியா ஒ ப்பிரியா

பிரியா பிரியா பிரியா

அடி மாங்கனி பூங்குடமே

புது மாதுளை தேன் சரமே

என் மார்பினில் ஆடிடும் தாமரையே

பிரியா பிரியா பிரியா ஒ பிரியா

பிரியா பிரியா என் பிரியா

  • கருத்துக்கள உறவுகள்

தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்

தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்

எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது

பொங்கிடும் எண்ணங்கள்..

மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்

மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்

மங்கை நான் கன்னித்தேன்

காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்

கைகளை மன்னித்தேன்

மாலையில் சந்தித்தேன்…..

கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ

ஆ..ஆ..ஆ…

முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ

ஆ..ஆ…

கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ

ஆ..ஆ..ஆ..

முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ

ஆ..ஆ…..ஆ..

துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே

துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்

மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்

மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்

மங்கை நான் கன்னித்தேன்

காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்

கைகளை மன்னித்தேன்

ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ

நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ

ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ

நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ

சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை

உடை கொண்டு மூடும்போது ..

உறங்குமோ உன்னழகு..

தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்

எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது

பொங்கிடும் எண்ணங்கள்..

மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்

மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்

மங்கை நான் கன்னித்தேன்

காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்

கைகளை மன்னித்தேன்

http://youtu.be/ceHH1WelVBs

  • கருத்துக்கள உறவுகள்

பூங்கொடி தான் பூத்ததம்மா பொன் வண்டுதான் பார்ததம்மா

பாட்டெடுத்து தாமதிக்க வாடைக்காற்று பூப்பறித்து போனதம்மா

  • கருத்துக்கள உறவுகள்

பொன் என்ன பூவேன்னகண்ணே

உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே

ஒரு கல்யானப்பெண்ணாக உன்னை

புவி காணாமல் போகாது கண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே கலைமானே கன்னி மயில் என

கண்டேன் உன்னை நானே

அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன்

ஆண்டவனை இதைதான் கேட்கிறேன்

ராரிராரோ.. ஒ ராரிரோ..

ராரிராரோ.. ஒ ராரிரோ..

கண்ணே கலைமானே கன்னி மயில் என

கண்டேன் உன்னை நானே

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதில் ஒரு அமைதி

நீயோ கிளிபேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது

பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே கன்னி மயில் என

கண்டேன் உன்னை நானே

அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன்

ஆண்டவனை இதைதான் கேட்கிறேன்

ராரிராரோ.. ஒ ராரிரோ..

ராரிராரோ.. ஒ ராரிரோ..

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்

கண்மணி
உன்னை நான் கருத்தினில் நிறைதேன்

உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே

நீ இல்லாமல் எது நிம்மதி

நீதானே என் சந்நிதி

கண்ணே கலைமானே கன்னி மயில் என

கண்டேன் உன்னை நானே

அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன்

ஆண்டவனை இதைதான் கேட்கிறேன்

ராரிராரோ.. ஒ ராரிரோ..

ராரிராரோ.. ஒ ராரிரோ..


http://youtu.be/1WwWrzInpvc

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அன்போடு காதலன்

நான் எழுதும்கடிதமே

பொன் மணி உன்வீடில்செளகியமா

நான் இங்கு செளக்கியமே

உன்னை எண்ணி பார்க்கையில்

கவிதை கொட்டுது

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் சொல்லவா ,

உன் பெயர் சொல்லவா ...

இரேண்டுமே ஒன்றுதான் ஓஹோ ...

ஓவியம் வரையவா ,

உன் கால் தடம் வரையவா ...

இரேண்டுமே ஒன்றுதான் ஓஹோ ...

யார் அந்த ரோஜபூ ,

கண்ணாடி நெஞ்சின் மேல் ,

கல்வீசி சென்றாள் அவள் யாரோ ...

உள்ளம் கொள்ளை போகுதே ,

உன்னை கண்ட நாள் முதல் ,

உள்ளம் கொள்ளை போகுதே , அன்பே என் அன்பே ...

உண்மையில் நான் ஒரு கடிகாரம்

ஏன் சுற்றுகிறேன் என்று தெரியாமல்

சுற்றுதம்மா இங்கும் என் வாழ்வும் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

உண்மையில் என் மனம் மெழுகாகும்

சில இருட்டிற்குதான் அது ஒளி வீசும்

கடைசி வரை தனியாய் உருகும் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

பிறரின் முகம் காட்டும் கண்ணாடி

அதற்கு முகம் ஒன்றும் இல்லை

அந்த கண்ணாடி நான்தானே

முகமே இல்லை என்னிடம் தான் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

கவிதைகள் சொல்லவா ....

காகிதத்தில் செய்த பூவுக்கும்

என மனதிற்கும் ஒற்றுமை இருக்கிறதோ

இரண்டுமே பூஜைக்கு போகாதோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்

என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ?

இரண்டுமே வெளி வர முடியாதோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

செடியை பூ பூக்க வைத்தாலும்

வேர்கள் மண்ணுக்குள் மறையும்

உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்

உள்ளே சறுகாய் கிடக்கிறேதே ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

கவிதைகள் சொல்லவா...

http://youtu.be/tQPMKfc1w6w

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் உள்ள காயமொன்று

நெஞ்சை விட்டு தீர்ந்தது .

எனை நானே நேரில்கான

நேரம் இன்று வந்தது

.பூஜைக்கான தேவனே

பூவில்நின்று ஆடினான்

சொந்தம் கொண்ட எந்தன்தேவி

சொன்ன வார்த்தை நியாயமே

  • கருத்துக்கள உறவுகள்

தேவனே! என்னைப் பாருங்கள் என் பாவங்கள் தன்னை வாங்கிக்கொள்ளுங்கள் ஆயிரம் நன்மை தீமைகள் நாங்கள் செய்கிறோம் நீங்கள் ...

http://youtu.be/Y-CHrEpLJsk

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=YXfQKyuAkAY

ஆயிரம் நிலவே வா .......

..ஓராயிரம் நிலவே வா

இதழோரம் சுவைதேட

புதுபாடலினிப் பாடப் பாட

ஆயிரம் நிலவே வா

நள்ளிரவு துனையிருக்க் .

நாமிருவர் தனியிருக்க

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் வரிகள்:

பல்லவி:

நிலாவே வா செல்லாதே வா

எந்நாளும் உன் பொன் வானம் நான்

எனை நீ தான் பிரிந்தாலும்

நினைவாலே அணைப்பேனே

சரணம் ௧

கவேரிய கானல் நீரா பெண்மை எது உண்மை

முள் வெளிய முல்லை பூவா சொல்லு கொஞ்சம் நில்லு

அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு பிள்ளை

தாங்கதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை

பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை

சரணம் ௨

பூஞ்சோலையில் வாடை காற்றும் ஆட சந்தம் பாட

கூடாதென்று தூறல் போடும் எதோ மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை தந்தாலென்ன தேனே

ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே

ஆகாயம் காணாத மேகம் எது கண்ணே

http://youtu.be/5pbiqFIRrs4

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சம் மறப்பதில்லை

.அது நினைவை இழப்பதில்லை

நான் காத்திருந்தேன்

உனைப் பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை

என் கண்களும் மூடவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேச நினைப்பதெல்லாம்

நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும்

உறவாட வேண்டும்

உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள்

நீ காண வேண்டும்

நீ காண வேண்டும்

நீ காணும் பொருள் யாவும்

நானாக வேண்டும்

நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும்

உனக்காக வேண்டும்

உனக்காக வேண்டும்

பாவை உன் முகம் பார்த்துப்

பசியாற வேண்டும்

பசியாற வேண்டும்

மனதாலும் நினைவாலும்

தாயாக வேண்டும் நானாக வேண்டும்

மடி மீது விளையாடும்

சேயாக வேண்டும் நீயாக வேண்டும்

நான் பேச ....

சொல்லென்றும் மொழியென்றும்

பொருளென்றும் இல்லை

பொருளென்றும் இல்லை

சொல்லாத சொல்லுக்கு

விலையேதும் இல்லை

விலையேதும் இல்லை

ஒன்றோடு ஒன்றாக

உயிர் சேர்ந்த பின்னே

உயிர் சேர்ந்த பின்னே

உலகங்கள் நமையன்றி

வேறேதும் இல்லை

வேறேதும் இல்லை

நான் பேச ...

http://youtu.be/lWDg8dheihg

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - மல்லிகை

மடிமீது தலை வைத்து விடியும்வரை தூங்குவோம்

மறுநாள் எழுந்து பார்ப்போம்

மங்கல குங்குமம் நெஞ்சிலே

மல்லிகை மலர்கள் மண்ணீலே

காயும் நிலவின் மழையிலே

காலம் நடக்கும் உறவிலே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை என் மன்னன் மயங்கும்

பொன்னான மலரல்லவோ.....

எந்நேரமும் உன்னாசைபோல்

பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ.....

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்

திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!

குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!

கொஞ்சிப்பேசியே அன்பைப் பாராட்டுது

என் கண்ணன் துஞ்சத்தான்

என் நெஞ்சம் மஞ்சம்தான்

கையோடு நானள்ளவோ

என் தேவனே உன் தேவி நான்

இவ்வேளையில் உன் தேவை என்னவோ

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - கவிதை

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்

புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்

மனக் கவலைகள் மறந்ததம்மா

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்

புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்

மனக் கவலைகள் மறந்ததம்மா

பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ

வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோஓஓஓஓஓஓ

பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ

வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோ

முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ

நித்தம் கத்துக் குயிலோ அது கண்ணன் குரலோஓஓஓஓஓஓஓஓஓஓ

முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ

நித்தம் கத்துக் குயிலோ அது கண்ணன் குரலோ

என்னை மறந்தேன் நான் உன்னை மறந்தேன்

இன்று தன்னை இழந்தேன்

சுகம் தன்னில் விழுந்தேன்

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்

புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்

மனக் கவலைகள் மறந்ததம்மா

கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ

என்ன நினைப்போ அது இன்பத்தவிப்போஓஓஓஓஓஓஓஓஓஓ

கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ

என்ன நினைப்போ அது இன்பத் தவிப்போ

தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ

அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ

தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ

அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ

கண்ணை அளந்தேன் அதில் பொன்னை அளந்தேன்

பிள்ளை நெஞ்சை அளந்தேன் புதுப் பூவை அளந்தேன்

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்

புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்

மனக் கவலைகள் மறந்ததம்மா

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

கண்ணில் எடுத்தேன் நெஞ்சைக் கையில் கொடுத்தேன்

சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்

சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்

ராதை நினைப்பாள் அங்கு கண்ணன் இருப்பான்

அந்த கோதை சிரிப்பாள்அதைக் கண்டு ரசிப்பான்

அதைக் கண்டு ரசிப்பாள்

ஒன்றை நினைத்தேன் அந்த ஒன்றை அடைந்தேன்

என் அன்பைத் தருவேன்அந்த அன்பைப் பெறுவேன்

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்

புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்

மனக் கவலைகள் மறந்ததம்மா

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையே தெரியுமா என் கனவும் நீதானடி

இதயமே தெரியுமா உனக்காகவே தானடி

இமை மூடி ரசிக்கின்றதே ஆவலே

இதழ் சேர துடிக்கின்றதே ஆவலே

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - மெள்ள

உனக்காக எல்லாம் உனக்காக – இந்த

உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக

எதுக்காக கண்ணே எதுக்காக?-நீ

எப்பவும் இப்படி எட்டியிருப்பதும் எதுக்காக?

கண்ணுக்குள்ளே வந்து

கலகம் செய்வதும் எதுக்காக?-மெள்ளக்

காதுக்குள்ளே உந்தன்

கருத்தைச் சொல்லிடு முடிவாக (உனக்காக)

பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா?-இல்லே

பயித்தியமாய்ப் பாடி யாடி நடிக்கணுமா?

துள்ளிவரும் காவேரியில் குளிக்கணுமா?-சொல்லு

சோறுதண்ணி வேறுஏதுமே இல்லாமெ

கெடக்கணுமா (உனக்காக)

இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்

இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்;

மேகம்போலே வானவீதியிலே நின்னு மிதந்திடுவேன் இடி

மின்னல் மழைபுயலானாலும் துணிஞ்சு

இறங்கிடுவேன் (உனக்காக)

  • கருத்துக்கள உறவுகள்

மெல்ல.. மெல்ல மெல்ல

எந்தன் மேனி நடுங்குது மெல்ல

சொல்ல.. சொல்ல சொல்ல

நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல

மெல்ல....

உச்சி முதற்கொண்டு பாதம் வரை - இங்கு

ஓடிடும் மின்னலை என்ன சொல்ல...

மிச்சம் இருப்பதை நாளை என்று

மிச்சம் இருப்பதை நாளை என்று - நெஞ்சில்

மின்னிடும் ஆசையை என்ன சொல்ல

மெல்ல ....

அத்திப் பழ்ததுக்கு மேலழகு - உந்தன்

ஆசை பழத்துக்கு உள்ளழகு ...

தத்தித் தவிக்கின்ற பொன்னழகு

தத்தித் தவிக்கின்ற பொன்னழகு - உன்னைத்

தழுவத் துடிக்கின்ற பெண்ணழகு

மெல்ல ....

தாமரைப் பூவினில் வண்டு வந்து

தேன் அருந்த மலர் மூடிக் கொள்ள ...

உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்

உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்

உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய்..

ஆடுகின்றாய்.. ஆடுகின்றாய்..

மெல்ல ....

மேலைத் திசையினில் போய் உறங்கும் - கதிர்

மீண்டும் வரும் வரை நம் உலகம் ...

காலைப் பொழுதினில் சிந்தனைகள்

காலைப் பொழுதினில் சிந்தனைகள் - மறு

மாலை வரும் வரை கற்பனைகள்

மெல்ல ....

ஒன்றிலிருந்தே ஒன்று வரும் அந்த

ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும்...

ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை

ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை

நாம் ஒன்று இரண்டு என்பதுமில்லை

மெல்ல ....

http://youtu.be/1J0ixlJPt5U

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது

காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது

சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் இப்பொழுது

தலை முதல் கால்வரை இப்பொழுது நீ?

தவறுகள் செய்வது எப்பொழுது

ஓ?..இடைவெளி குறைந்தது இப்பொழுது உன்?

இதழ்களை துவைப்பது எப்பொழுது

அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை

ஆடுதான் மேய்வது எப்பொழுது

திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ?

எனக்குள் தொலைவது எப்பொழுது

ஆசை ?.ஆசை?ஆசை?.ஆசை? ஆசை?..

ஆசை?ஆசை?.ஆசை..

பூல்வெளி ஆகினேன் இப்பொழுது நீ?

பனித்துளி ஆவது எப்பொழுது

ஓ..கொட்டும் மழை நான் இப்பொழுது உன்?

குடிநீராவது எப்பொழுது

கிணற்றில் சூரியன் இப்பொழுது உன்?

கிழக்கில் உதிப்பது எப்பொழுது

புடவை கருவில் இப்பொழுது நீ?

புதிதாய் பிறப்பது எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது

காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது

சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.