Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத் தலைவன்
நான் நினைத்தால் நினைத்தது நடக்கும்
நடந்தபின் ஏழையின் பூமுகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மழைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்
இந்த உலகம் கதவையடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

   பூவிழி வாசலில் யாரடி வந்தது
  கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
  அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
  இந்த புன்னகை என்பது சம்மதம் என்று
  அழைக்குது எனையே

 

 

பூவிழி வாசலில் யாரடி வந்தது
  கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
  அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
  இந்த புன்னகை என்பது சம்மதம் என்று
  அழைக்குது எனையே

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகையோ பூமழையோ
பொங்கிவரும் தாமரையோ
புன்னகையோ பூமழையோ
பொங்கிவரும் தாமரையோ
மானினமோ நாடகமோ
மாதரசி யார் உறவோ !

தென்பொதிகை சந்தனமோ
சிந்திவிழும் செந்தமிழோ
தென்பொதிகை சந்தனமோ
சிந்திவிழும் செந்தமிழோ
மங்கையரின் மாளிகையோ
மன்னவனின் மார்பகமோ !

என்னைப் பந்தாடும் நடையல்லவா
கன்னிப் பழமான இதழ் அல்லவா
என்னைப் பந்தாடும் நடையல்லவா
கன்னிப் பழமான இதழ் அல்லவா
வந்து விளையாட மனம் இல்லையா
இனி விடிகின்ற பொழுதில்லையா
நான் பெண் என்ற நினைவில்லையா
இது பேசாத உறவில்லையா
நான் பெண் என்ற நினைவில்லையா
இது பேசாத உறவில்லையா
இங்கு விளையாட இடமில்லையா
பொழுது விடிந்தாலும் நமதில்லையா
நல்ல இரவில்லையா
தென்றல் வரவில்லையா
முழு நிலவில்லையா
தனி இடம் இல்லையா
தென்பொதிகை சந்தனமோ
சிந்திவிழும் செந்தமிழோ
மானினமோ நாடகமோ
மாதரசி யார் உறவோ

  • கருத்துக்கள உறவுகள்

பொதிகை மலை உச்சியிலே புறப்ப்டும்  தென்றல்

ஆடை  தூக்கிவைத் மேனியிளும்தவழ்ந்திடும் தென்றல்

பதி மதுரை வீதியிலே வளம் வரும் தென்றல்

இந்தபாண்டியனார் பைங்கிளியை தேர்ந்திடும் தென்றல்

 

மதுரையில் பறந்த மீன் கொடியை
 
உன் கண்களில் கண்டேனே
 
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
 
புருவத்தில் கண்டேனே …
 
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை
 
உன் பெண்மையில் கண்டேனே…
 
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும்
 
உன்னை தமிழகம் என்றேனே
 
உன்னை தமிழகம் என்றேனே

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

                        மலை கோயில் வாசலில்
                        கார்த்திகை தீபம் மின்னுதே
                        விளக்கேற்றும் வேளையில்
                        ஆனந்த கானம் சொல்லுதே

    : 

 

                        முத்து முத்து சுடரே சுடரே
                        கொடு வேண்டிடும் வரங்களையே
                        வண்ண வண்ண கதிரே கதிரே
                        தொடு ஆயிரம் சுகங்களையே

 : 

 

 

                         முத்து முத்து சுடரே சுடரே
                        கொடு வேண்டிடும் வரங்களையே
                        வண்ண வண்ண கதிரே கதிரே
                        தொடு ஆயிரம் சுகங்களையே

         :              

                        மலை கோயில் வாசலில்
                        கார்த்திகை தீபம் மின்னுதே
                        விளக்கேற்றும் வேளையில்
                        ஆனந்த கானம் சொல்லுதே (இசை)

Edited by நிலாமதி

முத்து நகையே உன்னை நானறிவேன் 
 
ஆஹா ஆஹா
 
தத்தும் கிளியே என்னை நீ அறிவாய்
 
நம்மை நாம் அறிவோம் ஓஹோ ஓஹோ 
 
நிலவும் வானும் நிலமும் நீரும்
 
ஒன்றை விட்டு ஒன்று செல்லுமோ
 
நீயும் நானும் காணும் உறவு
 
நெஞ்சை விட்டு செல்ல எண்ணுமோ
 
தென்மதுரை மீனாள் தேன் கொடுத்தாள்
 
சித்திரத்தை போலே சீர் கொடுத்தாள்
 
தென்மதுரை மீனாள் தேன் கொடுத்தாள்
 
சித்திரத்தை போலே சீர் கொடுத்தாள்
 
என் மனதில் ஆட இடம் கொடுத்தாள்
 
இது தான் சுகமென வரம் கொடுத்தாள்
  • கருத்துக்கள உறவுகள்

இதுதானா இதுதானா எதிர்பார்த்த

அந்நாளும் இதுதானா
இவன் தானா இவன் தானா

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா

 

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக

உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும்

என் நாட்கள் சுகமான ஒரு சுமை தானே
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்

நான் எனக்கான ஒரு பாடல் பாடிகொள்வேன்

 

இதுதானா இதுதானா எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா
இவன் தானா இவன் தானா மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா

  

இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும் நாடகம் இனித்திடுமே
ஒழிந்திடும் எனையே உனது விழிகள் தேடியே அலைந்திடும்
மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்

பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்

 

படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே

எண்ணங்களும் விட்டு பட்டு ஒழிந்திடுமே

 

இதுதானா இதுதானா எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா
இவன் தானா இவன் தானா மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா

ஒரே பாடல் உன்னை அழைக்கும்
 
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
 
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
 
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
 
காதல் கிளிகள் பறந்த காலம்
 
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
 
காதல் கிளிகள் பறந்த காலம்
 
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
 
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
 
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
 
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
 
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
 
  • கருத்துக்கள உறவுகள்

                 கண்களின் வார்த்தைகள் புரியாதோ
                 காத்திருப்பேன் என்று தெரியாதோ
                

                ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ ( இசை )

                 கண்களின் வார்த்தைகள் புரியாதோ
                 காத்திருப்பேன் என்று தெரியாதோ
                 ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

                 

 

                 தேடித் திரிந்தேன் ஓடோடி வந்தேன்
                 செல்லக் கிளியே கோபமா
                 தேடித் திரிந்தேன் ஓடோடி வந்தேன்
                 செல்லக் கிளியே கோபமா ( இசை )

 

                 ஏழை மனமே பொல்லாத மனிதர்
                 இவரை நம்பாதே ஏ... இவரை நம்பாதே
                 தென்றல் மறந்தால் தெம்மாங்கு பாடும்
                 சிலையை மறந்தே ஓடினார்

         

 

                 உன்னை மறவாமலே வந்த துணை நானறோ
                 உன்னை மறவாமலே வந்த துணை நானறோ

செல்லக் கிளியே மெல்லப் பேசு
 
தென்றல் காற்றே மெல்ல வீசு
 
செல்லக் கிளியே மெல்லப் பேசு
 
தென்றல் காற்றே மெல்ல வீசு  
 
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
 
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
 
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
 
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
 
  • கருத்துக்கள உறவுகள்

 ம்..ம்...மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும்
சிங்கார கண்ணன் அல்லவா

 

மழலைகள் யாவும் தேனோ
மரகத வீணை தானோ
மடி மேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ

 

ஓ... மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
 
சங்கீத வீணையும் எதுக்கம்மா ஓஹோ...ஹோ  
 
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
 
சங்கீத வீணையும் எதுக்கம்மா 
 
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
 
தங்கமும் வைரமும் எதுக்கம்மா 
 
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
 
தங்கமும் வைரமும் எதுக்கம்மா ஓஹோ...ஹோ 
 
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
 
சங்கீத வீணையும் எதுக்கம்மா   
  • கருத்துக்கள உறவுகள்

புன்ன்கை   மன்னன்
பூவிழிக்   கண்ணன்
ருக்மணிக்காக அவன்
புல்லாங் குழலில்
உள்ளம் மயங்கும்
கண்மணிக்காக ...

அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
 
அகப்பட்டவன் நான் அல்லவா 
 
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
 
அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
 
அகப்பட்டவன் நான் அல்லவா 
 
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான் 
 
கைகளிலே போட்டு விட்டான் 
 
இவனுக்கென்று எதைக் கொடுத்தான் 
 
எலும்புடனே சதை கொடுத்தான் 
 
இவனுக்கென்று எதைக் கொடுத்தான் 
 
எலும்புடனே சதை கொடுத்தான் 
 
இதயத்தையும் கொடுத்துவிட்டு 
 
இறக்கும் வரை துடிக்க விட்டான் 
 
இறக்கும் வரை துடிக்க விட்டான் 
  • கருத்துக்கள உறவுகள்

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா...

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
காண முடியுமா

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா.... ஆ...

 

 

 

உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால்
வெளிச்சம் தோன்றுமா
விளக்கை குடத்தில் வைத்தால்
வெளிச்சம் தோன்றுமா
வீட்டுக் குயிலை கூட்டில் வைத்தால்
பாட்டுப் பாடுமா பாட்டு பாடுமா...

 
குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
 
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
 
குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
 
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
 
அது எப்படி பாடுமைய்யா 
 
அது எப்படி ஆடுமைய்யா 
 
ஓ ஓ ஓ ஓ ஓ 
 
ஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலி கயிறு
 
என்னான்னு தெரியாது எனக்கு
 
ஆத்தாலை நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு
 
ஆனாலும் பயனென்ன அதுக்கு
 
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
 
யார் மேலே எனக்கென்ன கோபம் 
 
ஓலை குடிசையில இந்த ஏழ பொறந்ததுக்கு வந்தது தண்டனையா 
 
இது தெய்வத்தின் நிந்தனையா 
 
இதை யாரோடு சொல்ல  
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

    யாரோ நீயும் நானும் யாரோ
    யாரோ தாயும் தந்தை யாரோ
    யாரோ நீயும் நானும் யாரோ
    யாரோ தாயும் தந்தை யாரோ
   

    பல கோடி மாந்தரிலே
    விளையாடும் வாழ்க்கையிலே

    யாரோ நீயும் நானும் யாரோ
    யாரோ தாயும் தந்தை யாரோ

    

 

    கோட்டை கட்டும் ராஜாவுக்கு
    பிள்ளை இல்லையாம்
    குப்பை தொட்டி மட்டும் ஒரு
    பிள்ளை ஈன்றதாம் ( இசை )

   

    கோட்டை கட்டும் ராஜாவுக்கு
    பிள்ளை இல்லையாம்
    குப்பை தொட்டி மட்டும் ஒரு
    பிள்ளை ஈன்றதாம்   
   

    கண்ணிரெண்டு காட்சி ஒன்று
    கண்ணிரெண்டு காட்சி ஒன்று
    ரெண்டு கண்ணும் ரெண்டு பக்கம்
    பார்க்கும் வண்ணம் செய்தால் என்ன
    சொல்லுங்களேன்

 
பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் 
 
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
 
பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் 
 
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
 
  மல்லிகை போல் மனதில் வாழும் 
 
மழலைக்காக பாடுகிறேன்
 
நான் பாடுகிறேன்
 
நீலக் கடல் அலை போல 
 
நீடூழி நீ வாழ்க
 
நெஞ்சம் என்னும் கங்கையிலே 
 
நீராடி நீ வாழ்க
 
காஞ்சி மன்னன் புகழ் போல 
 
காவியமாய் நீ வாழ்க
 
கடவுளுக்கும் கடவுளென 
 
கண்மணியே நீ வாழ்க
  • கருத்துக்கள உறவுகள்

                 கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
                 கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
                 கன்னங்கள் புது ரோசாப்பூ

 

                   உன் கண்கள் இரு ஊதாப்

               :    இது பூவில் பூத்த பூவையே

                   கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

 

                அந்தப்புறம் எந்தப்புறமோ விழி மையிட்டு
                அந்திக்கலை சொல்லித் தருமோ இரு கை தொட்டு
                அந்தப்புறம் எந்தப்புறமோ விழி மையிட்டு
                அந்திக் கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
 
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
 
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
 
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
 
காற்றில் ஆடும் தனியாக
 
என் பாட்டு மட்டும் துணையாக
 
காற்றில் ஆடும் தனியாக
 
என் பாட்டு மட்டும் துணையாக
 
மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்னா விட்டேன்
 
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலு வச்சுக் கொண்டாடினேன்
 
மழை பேய்ஞ்சாதானே மண் வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசம்தான்
 
பாத மேல பூத்திருந்தேன் கையில் ரேகை போல சேர்ந்திருதேன்
 
கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உம் முகம்தான்
 
கண்ணே நீ போகையில கொஞ்சும் கொலுசாக என் மனம்தான்
 
நிழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா
 
மலை மேல் விளக்க ஏத்தி வைப்பேன்
 
உன்னப் படம்போல் மனசில் மாட்டிவைப்பேன்

 

  • கருத்துக்கள உறவுகள்

               மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
              என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
              என்னாகும் உயிரே உயிரே
              என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
              என்னாகும் உயிரே உயிரே
             

              இரவில் வந்தது சந்திரனா என் அழகே
              வந்தது உன் முகம் தான் வெண்ணிலவோ
              வளர்ந்ததும் தேய்ந்திடுமே உன்னழகோ
              தேய்ந்திடாத வெண்ணிலா

         

              பகலில் இருப்பது சூரியனா என் அழகே
              உன்னிரு பார்வைகள் தான் உன் இமைகள்
              போரிடும் ஆயுதம் தான் என் உயிரே
              என்னை என்ன செய்கிறாய்

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

மானமுள்ள ஊமை போல
கானம் கேட்க கூசி நின்றேனே
நிறம் கண்டு முகம் கண்டா
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிஜம் கண்டே
நான் பாசம் கொண்டேன்

வெண்ணிலாவின்..

அட கை நீட்டும் தம்பியே
எனைக் கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே

அட கை நீட்டும்...

நிறம் கண்டு முகம் கண்டா
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிஜம் கொண்டே
நான் பாசம் கொண்டேன்

வெண்ணிலாவின்..

காலழகு மேலழகு கண்கொண்டு கண்டேன்
அவள் நூலவிழும் இடையழகை நோகாமல் தின்றேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை
காயம் செய்து மாயம் செய்தாளே

  • கருத்துக்கள உறவுகள்

பாசமலரே அன்பில்விளைந்த  வாசமலரே
மண முடிக்கும் நாள் வந்ததோ 

 

உன் மடியினில் தவழ்ந்திடும்  கீதை

.. மயக்கிடும் துணைவரும்   நாளை  

  உன் மெளனம் இசை பாடிவருமே

 

பாசமலரே அன்பில்விளைந்த  வாசமலரே

மண முடிக்கும் நாள் வந்ததோ

  • கருத்துக்கள உறவுகள்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா 

இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா .

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு 

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு 

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான் 

எண்ணம் என்னும் மேடையில் பொன்மாலை சூடினான் 

கண்ணியழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான் 
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞன் ஆகினான் ..
கலைஞன் ஆகினான் ..

( நாளை )

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்? 
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்? 
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்? 
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்? .
மயக்கம் கொண்டதேன்??? ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.