Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

           சத்தியம் தான் நான் படித்தப் புத்தகமம்மா
         சமத்துவம் தான் நான் அறிந்தத் தத்துவமம்மா
         சத்தியம் தான் நான் படித்தப் புத்தகமம்மா
         சமத்துவம் தான் நான் அறிந்தத் தத்துவமம்மா

        

         காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர்
         காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர் ( இசை )

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
 
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
 
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
 
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
 
நான் நன்றி சொல்ல சொல்ல நானும்
 
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன
 
ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம்
 
அதன் புன்னகையில் தேன் சிந்தி விழும்
 
ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம்
 
அதன் புன்னகையில் தேன் சிந்தி விழும்
 
செவ்விதழ் பூத்த அழகில் நெஞ்சம் உருகட்டுமே
 
ஒவ்வொரு நாளும் தலைவன் கொஞ்சம் பருகட்டுமே
 
பருகும் அந்த வேளையில் கண் மயங்கும்
 
சுகம் பெருகும் அந்த நேரத்தில் பெண் மயங்கும்
 
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
 
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
 
நான் நன்றி சொல்ல சொல்ல நானும்
 
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன
 
ஒரு தங்கச் சிலை என்று நானிருந்தேன்
 
நல்ல வெள்ளி ரதம் என்று நீ இருந்தாய்
 
இத்தனை காலம் இருந்தேன் இனி தனிமையில்லை
 
எப்படி வாழ்ந்த போதும் இந்த இனிமை இல்லை
 
முதல் நாள் ஒரு பார்வையில் வரவழைத்தாய்
 
பின்பு மறு நாள் ஒரு வார்த்தையில் விருந்து வைத்தாய்
 
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
 
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
 
நான் நன்றி சொல்ல சொல்ல நானும்
 
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன
  • கருத்துக்கள உறவுகள்

மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
  கண்ணென்ற மொழி பார்த்து
  பெண்ணென்ற சுதி சேர்த்து

  மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
  கண்ணென்ற மொழி பார்த்து
  பெண்ணென்ற சுதி சேர்த்து

பெண் ஆணிப் பொன் மேனியை ஆசையில் அணைத்திட
  காணிக்கை கொடுத்ததும் நேற்றல்லவோ
  பனி மலர் அழகினில் மயங்கிட அருகினில்
  வந்தால் இன்றே வா...

  மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
  கண்ணென்ற மொழி பார்த்து
  பெண்ணென்ற சுதி சேர்த்து

 
பாட்டுக்குப் பாட்டெடுத்து
 
நான் பாடுவதைக் கேட்டாயோ
 
துள்ளி வரும் வெள்ளலையே
 
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ
 
கொத்தும் கிளி இங்கிருக்க
 
கோவைப் பழம் அங்கிருக்க
 
தத்தி வரும் வெள்ளலையே நீ போய்
 
தூது சொல்ல மாட்டாயோ
 
தத்தி வரும் வெள்ளலையே நீ போய்
 
தூது சொல்ல மாட்டாயோ
 
இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக
 
இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு
 
இல்லாத ஆசையில என் மனச ஆடவிட்டான்
 
ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே
 
ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே
 
ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே
 
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு
 
மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
 
பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
 
மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போனேனே
 
மை எழுதும் கண்ணாலே போய் எழுதிப் போனாளே
 
ஆசைக்கு ஆசை வச்சேன்
 
நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்
 
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு
 
வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து
 
ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
 
ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்
 
நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
 
நான் மட்டும் இங்கிருக்க ...நான் மட்டும் இங்கிருக்க
 
தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க
 
சாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு
 
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
 
சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ
  • கருத்துக்கள உறவுகள்

     பாட்டுப் பாடவா பார்த்து பேசவா
    பாடம் சொல்லவா பறந்து செல்லவா
    பால் நிலாவை போல வந்த பாவையல்லவா
    நானும் பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா

   

    பாட்டுப் பாடவா பார்த்து பேசவா
    பாடம் சொல்லவா பறந்து செல்லவா
    பால் நிலாவை போல வந்த பாவையல்லவா
    நானும் பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா

    பாட்டுப் பாடவா பார்த்து பேசவா
    பாடம் சொல்லவா பறந்து செல்லவா

 
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
 
வாசலில் நின்றது வாழவா என்றது
 
என் மனத்தில் ஒன்றைப் பற்றி
 
நான் நினைத்ததெல்லாம் வெற்றி
 
நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும்
 
மணம் பரப்பும் சுற்றி
 
பெண் என்றால் தெய்வ மாளிகை
 
திறந்து கொள்ளாதோ...ஓஹோ..
.
இனி கலக்கம் என்றும் இல்லை
 
இதில் விளக்கம் சொல்வதுமில்லை
 
இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு
 
மயக்கம் உண்டு நெஞ்சே
 
பெண் என்றால் தெய்வ மாளிகை
 
திறந்து கொள்ளாதோ...ஓஹோ...
 
  • கருத்துக்கள உறவுகள்

மயக்கம் என்ன இந்த மெளனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம்  என்ன அன்பு சலனமென்ன
அன்புக்காணிக்கை தான் கண்ணே

அன்பு நடமாடும் கலை கூடமே
 
ஆசை மழை மேகமே
 
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
 
கன்னி தமிழ் மன்றமே
 
மாதவி கொடிப் பூவின் இதழோரமே
 
மயக்கும் மதுச் சாரமே
 
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
 
மன்னர் குலத் தங்கமே
 
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
 
பாடும் புது ராகமே
 
வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
 
விளக்கின் ஒளி வெள்ளமே
 
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
 
தென்னர் குல மன்னனே
 
இன்று கவி பாடும் என் செல்வமே
 
என்றும் என் தெய்வமே
 
மானிலம் எல்லாமும் நம் இல்லமே
 
மக்கள் நம் சொந்தமே
 
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
 
உலகம் நமதாகுமே
 
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
 
யாவும் உறவாகுமே
  • கருத்துக்கள உறவுகள்

                உலகம் உனக்கு கவலை எதுக்கு    
                இருக்கும்வரையில் அடிச்சு நொறுக்கு    
                லைப்பு இது உன்னோட காரு    
                இஷ்டப்படி நீ ஓட்டி பாரு     
                லைப்பு இது உன்னோட காரு    
                இஷ்டப்படி நீ ஓட்டி பாரு     

                உலகம் உனக்கு கவலை எதுக்கு    
                இருக்கும்வரையில் அடிச்சு நொறுக்கு

  

    
ஆண்    :  காற்றினை பார் ஏ சோர்வதில்லை    
                வாழ்ந்திடப்பார் நீ தோற்பதில்லை    
                பூமியை பார் அது ஓய்வதில்லை    
                ஓய்வெடுத்தால் நீ ஜாலி இல்லை    
                கஷ்டப்பட்டா எப்போதும் மேலே    
                பத்திக்கலாம் பட்டாசுப்போலே    
                தினம் நீ உழைக்கும் உதயல் நகரம் பூமி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் - அந்த
ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் - அந்த
ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா - எங்கள்
இருவருக்கு இயற்கை தந்த பந்தமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை என்னும் இறைவன் கண்டேன்
அன்பில் உயிரைக் கண்டேன்
உன்னை உணர்ந்தேன் என்னை மறந்தேன்
உன்னில் என்னைக் கண்டேன்

 

பொருள் தேட முயலவில்லை
செல்வம் சேர்க்க ஆசையில்லை
அருள் தேடி உன் பாதம் பற்ற
மேகம் தெளிந்த வானம் போல
என்னுள் விடியல் கண்டேன்

 

அருள் மழையும் பொழியக் கண்டேன்
கல்லும் கசிந்து உருகக் கண்டேன்
நீல வானில் விடியல் போல
எந்தன் உள்ளம் ஒளிரக் கண்டேன்
கரை சேர ஆசை கொண்டேன்
பணிந்து விட்டேன் கறைந்து விட்டேன்
உன்னில் கலந்து விட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : வானமென்னும் வீதியிலே

குளிர் வாடை எனும் தேரினிலே

ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்

என் உறவுக்கு யார் தலைவன் என்று கேட்டு சொல்லுங்கள்

மாதாவை கேட்டு சொல்லுங்கள்

 

ஆண் : வானமென்னும் வீதியிலே

குளிர் வாடை எனும் தேரினிலே

ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்

என் உறவுக்கு யார் தலைவி என்று கேட்டு சொல்லுங்கள்

மாதாவை கேட்டு சொல்லுங்கள்

(இசை) சரணம் - 1

 

பெண் : தாமரையின் இதழ் தடவ

காலை வரும் கதிர் போலே பூமகளின் கரம் தழுவ

சோலை வந்த மன்னவனே ஆண் : யாருக்கு யார் என்று

சேர்த்து வைக்கும் தேவன் இன்று

 

நீ எந்தன் உரிமை என்று நெஞ்சோடு சொன்னதென்ன சொன்னதென்ன

 

ஆ & பெ :

 

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..

வானமென்னும் வீதியிலே..

 

 

தட்டினால் திறப்பதன்றோ தேவன் கோவில் மணிக்கதவு

தட்டினால் பாவை என்று திறந்தம்மா மனக்கதவு

பெண் : நான் படித்த வேதம் எல்லாம் வான் மறையில் கேட்டதனால்

தாய் மனது இறங்கி வந்தாள் தக்க துணை தேடி தந்தாள் தேடி தந்தாள்

 

ஆ & பெ : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..

 

வானமென்னும் வீதியிலே

மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
 
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
 
தாயென்று உன்னைதான் தாயென்று உன்னைதான்
 
பிள்ளைக்கு காட்டினேன் - மாதா
 
மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே 
 
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
 
மெழுகு போல் உருகினோம்
 
கண்ணீரை மாற்ற வா - மாதா
 
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
 
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே 
 
தரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே
 
அருள்தரும் திருச்சபை
 
மணியோசை கேட்குமோ - மாதா
 
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
 
பிள்ளை பெறாத பெண்மை தாயானது 
 
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை...
 
நான் என்ன சொல்வது - மாதா
 
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
 
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
 
தாயென்று உன்னை தான் தாயென்று உன்னை தான்
 
பிள்ளைக்கு காட்டினேன் - மாதா
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே

உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே

 

பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ
பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ
கண் பேசும் ஆவல் புரியாததோ என்
கண் பேசும் ஆவல் புரியாததோ
அறியாத பாவனை இனி மேலும் ஆகுமோ
அறியாத பாவனை இனி மேலும் ஆகுமோ

 

உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே

 
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
 
காத்திருப்பேனென்று தெரியாதோ
 
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
 
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
 
காத்திருப்பேனென்று தெரியாதோ
 
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ? 
 
தேடித் திரிந்தேன் ஓடோடி வந்தேன் செல்லக் கிளியே கோபமா
 
தேடித் திரிந்தேன் ஓடோடி வந்தேன் செல்லக் கிளியே கோபமா
 
ஏழை மனமே பொல்லாதே மனிதர் 
 
இவரை நம்பாதே இவரை நம்பாதே 
 
தென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும் 
 
சிலையை மறந்தே ஓடினார் 
 
உனை மறவாமலே வந்த துணை நானன்றோ
 
உனை மறவாமலே வந்த துணை நானன்றோ 
 
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
 
காத்திருப்பேனென்று தெரியாதோ
 
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ 
 
வண்ணச் சிலையே வண்டாடும் மலரே 
 
எண்ணமிருந்தும் நாணமா
 
பாவையர் தமிழின் பண்பான காதல் 
 
மௌனக் கலையன்றோ பெண்மை
 
மனதின் நிலையன்றோ 
 
பாடும் மனதின் பண்பான ஆசை 
 
பார்வை வழியே தோன்றுமே 
 
இனி வரும் நாளெல்லாம் நம் திருநாளன்றோ
 
இனி வரும் நாளெல்லாம் நம் திருநாளன்றோ 
 
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
 
காத்திருப்பேனென்று தெரியாதோ
 
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
  • கருத்துக்கள உறவுகள்

பார்வையிலே பந்தல் கட்டி...      (இசை) 
பார்வையிலே பந்தல் கட்டி 
பார்வையிலே பந்தல் கட்டி 
பருவ நெஞ்சிலே மேளம் கொட்டி
பருவ நெஞ்சிலே மேளம் கொட்டி
பாவை வந்தேன் பாவை வந்தேன்
பார்க்க வில்லையே
பாவை வந்தேன் பாவை வந்தேன்
பார்க்க வில்லையே...

       

கண்ணோடு கண்ணை வைத்தே
கண்ணருகே என்னை வைத்தேன்    (இசை) 
கண்ணோடு கண்ணை வைத்தே
கண்ணருகே என்னை வைத்தேன் 
இன்னொருத்தி உன்னருகே பழக வந்தாளே...

பார்வையிலே பந்தல் கட்டி.

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
 
கண்களுக்குச் சொந்தமில்லை
 
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
 
என்னைவிட்டு பிரிவதில்லை
 
சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
 
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
 
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
 
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
 
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
 
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ
 
கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ
 
இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ
 
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் 
 
அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
 
பிரியாதே விட்டுப் பிரியாதே
 
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி ஒரு விழி அழுதால் மறுவிழி அருவி
 
பொழியாதோ அன்பே வழியாதோ
 
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
 
ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்
 
ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்
 
தாவிக்கொள்ள மட்டும்தான் தனித் தனியே தேடுகின்றோம்
  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணும் வாழ்க்கையாவும்

கலைந்துபோகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று

கரையை  தேடும் ஓடங்கள் .

 

.கனவு காணும் வாழ்க்கையாவும்

கலைந்துபோகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையை  தேடும் ஓடங்கள் ..

வாழ்க்கை என்னும் ஓடம் 
 
வழங்குகின்ற பாடம் 
 
மானிடரின் மனதினிலே 
 
மறக்கவொண்ணா வேதம் 
 
வாழ்க்கை என்னும் ஓடம் 
 
வாலிபம் என்பது கலைகின்ற வேடம் 
 
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன் 
 
வாலிபம் என்பது கலைகின்ற வேடம் 
 
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன் 
 
வருமுன் காப்பவன் தான் அறிவாளி - புயல் 
 
வருமுன் காப்பவன் தான் அறிவாளி 
 
அது வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி ..... 
 
துடுப்புகள் இல்லா படகு - அலைகள் 
 
அடிக்கின்ற திசை எல்லாம் போகும் 
 
தீமையை தடுப்பவர் இல்லா வாழ்வும் 
 
அந்த படகின் நிலை போலே ஆகும் 
 
அந்த படகின் நிலை போலே ஆகும் 
  • கருத்துக்கள உறவுகள்

அந்த நெலாவ தான்...
  நான் கையில புடிச்சேன்... என் ராசாவுக்காக...

  

பெண் அந்த நெலாவ தான் நான் கையில புடிச்சேன்
  என் ராசாவுக்காக...
  அந்த நெலாவ தான் நான் கையில புடிச்சேன்
  என் ராசாவுக்காக...

ஆண்  எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

பெண் கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

ஆண்  எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

பெண் கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

ஆண்  அந்த நெலாவ தான் நான் கையில புடிச்சேன்
  என் ராசாத்திக்காக...

  இசை  சரணம் - 1

பெண் மல்லு வேட்டி கட்டியிருக்கு அது மேல
  மஞ்ச என்ன ஒட்டியிருக்கு

ஆண்  முத்தழகி கட்டிப் புடிச்சு முத்தம் கொடுக்க
  மஞ்ச வந்து ஒட்டிகிருச்சு

 
கட்டிப் புடி என்ன கட்டிப் புடி
 
நீ எப்போதும் குத்தாத ரோசாச் செடி
 
விட்டுப் புடி என்ன தொட்டுப் புடி
 
இது வில்லேந்தி விளையாடும் வேட்டையடி
 
நிறம் மாறும் பூ நீயடி
 
ஒன்னப் பறிக்காமல் தொடுப்பேனடி
 
அணையாத தீ நீயடி
 
கண்ணோரமா கண்ணோரமா கும்மாளமா
 
நெஞ்சோரமா நெஞ்சோரமா வந்தாளம்மா
 
கண்ணோரமா கண்ணோரமா கும்மாளமா
 
நெஞ்சோரமா நெஞ்சோரமா வந்தாளம்மா
 
கட்டிப் புடி என்ன கட்டிப் புடி
 
நீ எப்போதும் குத்தாத ரோஜாச் செடி
 
விட்டுப் புடி என்ன தொட்டுப் புடி
 
நான் விட்டாலும் தொட்டாடும் முல்லைக் கொடி
 
ஹெய் கொஞ்சி பேசடி குட்டி மான்
 
கொன்னு போடடி செல்லமாய்
 
கையும் ஓடல காலும் ஓடல
 
எல்லாம் உன்னால

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

         மானல்லவோ கண்கள் தந்தது
         மயிலல்லவோ சாயல் தந்தது
         தேனல்லவோ இதழைத் தந்தது
         சிலையல்லவோ அழகைத் தந்தது

         மானல்லவோ கண்கள் தந்தது

பெண் ஆஹா

ஆண் மயிலல்லவோ சாயல் தந்தது

பெண் ஓஹோ

ஆண் தேனல்லவோ இதழைத் தந்தது

பெண் ம் ஹும்

ஆண் சிலையல்லவோ அழகைத் தந்தது

பெண் தேக்கு மரம் உடலைத் தந்தது
         சின்ன யானை நடையைத் தந்தது     

 

ஆண் ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ஹும்

பெண் பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
         பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது

         தேக்கு மரம் உடலைத் தந்தது

சிலை செய்யக் கைகள் உண்டு
 
தங்கம் கொஞ்சம் தேவை
 
சிங்காரப் பாடல் உண்டு
 
தமிழ் கொஞ்சம் தேவை
 
அரண்மனை ஒன்று உண்டு
 
ராணி இல்லை இங்கு
 
அலங்காரத் தோட்டம் உண்டு
 
கிளி இல்லை இங்கு
 
மனம் என்னும் கோயில் உண்டு
 
தெய்வம் இல்லை இங்கு
 
மகாராணி என்னை விட்டு
 
நீ போவது எங்கு
 
சிலை செய்யக் கைகள் உண்டு
 
தங்கம் கொஞ்சம் தேவை
  • கருத்துக்கள உறவுகள்

                அலங்கார வல்லியே... அல்லியே நெல்லியே...
                ஆனாலும் நெஞ்சிலே அன்பு தான் இல்லியே... ஏ... ஏ...

                             

 

 

ஆண் 1    ஆசைக் கிளியே கோபமா

                என் அருகில் வரவும் நாணமா
                ஆசைக் கிளியே கோபமா
                என் அருகில் வரவும் நாணமா
                என் அருகில் வரவும் நாணமா ( இசை )

                நேசமாக பேசிடாமல் நிற்பதேனோ தங்கம்மா
                நேசமாக பேசிடாமல் நிற்பதேனோ தங்கம்மா

                ஆசைக் கிளியே கோபமா
                என் அருகில் வரவும் நாணமா
                என் அருகில் வரவும் நாணமா

கிளியே கிளியே கீ கீ கிளியே
 
கிளியே கிளியே கீ கீ கிளியே
 
குயிலே குயியே கூ கூ குயியே
 
குயிலே குயியே கூ கூ குயியே
 
அட கிளி தான் கிளி தான் நான் கூட
 
என் மனசைக் கூண்டிலே அடைச்சாளே
 
அட குயில் தான் குயில் தான் நான் கூட
 
என்னை இதயக் கூட்டிலை அடைச்சாளே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.