Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
  தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ
  தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
  மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
  கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிறதே
 

என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
  தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ
  தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
பூவே பூச்சூடவா
 
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
 
பூவே பூச்சூடவா
 
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
..
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா…
 
பூவே பூச்சூடவா
 
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
 
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
 
ஓடி நான் வந்து பார்ப்பேன்
 
தென்றல் என்வாசல் தீண்டவேயில்லை .
.
கண்ணில் வென்னீரை வார்பேன்.
 
கண்களும் ஓய்ந்தது..
 
ஜீவனும் தேய்ந்தது..
 
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்..
 
இந்த கண்ணிரில் சோகம் இல்லை
 
இன்று ஆனந்தம் தந்தாய்..
 
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
 
பூவே பூச்சூடவா
 
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
 
காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
 
பாசம் வெளுக்காது மானே
 
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
 
தங்கம் கருக்காது தாயே
 
பொன் முகம் பார்க்கிறேன்
 
அதில் என் முகம் பார்க்கிறேன்..
 
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே ..
 
சென்று நான் சேர வெண்டும்
 
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போது
 
நீ என் மகளாக வேண்டும்.
 
பாச ராகங்கள் பாட வேண்டும்..
  • கருத்துக்கள உறவுகள்

ஆண் பொன்மானே கோபம் ஏனோ பொன்மானே கோபம் ஏனோ
  காதல் பால்குடம் கல்லாய்ப் போனது
  ரோஜா ஏனடி முல்லாய் போனது
  பொன்மானே கோபம் ஏனோ பொன்மானே கோபம் ஏனோ

  

ஆண் காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா

பெண் ஊடல் என்பது காதலின் கௌரவம் போ

ஆண் ரெண்டு கண்களும் ஒன்றை ஒன்றின் மேல் கோபம் கொல்வதா
  லா ல லா ல லா லா ல லா ல லா

பெண்        ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்

ஆண் கோபம் கூட அன்பின் அம்சம்

பெண் நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ

ஆண் பொன்மானே கோபம் ஏனோ பொன்மானே கோபம் ஏனோ

 
ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி
 
அருகில் வரலாமோ... வருவதும் சரிதானோ...
 
உறவும் முறைதானா...
 
வாராய் அருகே மன்னவன் நீயே காதல் சமமன்றோ
 
வேதம் நிலையன்றோ காதல் நிலையன்றோ
 
ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்
 
உண்மை இதுவன்றோ
 
உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ
 
வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது
 
கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது
 
ஓடியலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலரன்றோ
 
ஓடியலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர்  பலரன்றோ
 
மன்னவர் நாடும் மணிமுடியும் மாளிகை வாழும் தோழியரும்
 
பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும் குடையும் சேவகரும்
 
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ
 
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ
 
 
ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி 
 
அருகில் வரலாமோ... வருவதும் சரிதானோ...உறவும் முறைதானா...
 
பாடும் பறவை கூட்டங்களே பச்சை ஆடைத் தோட்டங்களே
 
விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே
 
ஓர் வழிக் கண்டோம் ஒரு மனமானோம் வாழியப் பாடல் பாடுங்களே
 
ஓர் வழிக் கண்டோம் ஒரு மனமானோம் வாழியப் பாடல் பாடுங்களே
 
ரோஜா மலரே ராஜகுமாரி ஏழை என்றாலும் ராஜகுமாரன் 
 
உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ
 
மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
 
காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமோ
 
மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ
 
அச்சம் தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தாணையோ
 
மௌனம் தான் உன் வேளியோ செம்பூவே வா வா வா வா
 
விழியே ஒரு வார்த்தையானால் மொழி என்பது வேண்டாமே
 
வார்த்தையாடி பார்த்த போது காதல் வரவில்லை
 
காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வரவில்லை
 
நான்கு கண்கள் பேசும் போது தாய்மொழிக்கு இடமில்லை
 
மௌனம் பாடும் பாடல் போலே மனதுக்கு சுகமில்லை
 
மலர்களை எரிப்பது முறையில்லை மௌனத்தை உடைப்பது சரியில்லை
 
மௌனத்தின் ஓசைகள் கேளாமல் வார்த்தைகள் புரிவது எளிதில்லை
 
கண்ணில் ஆசை துடிக்குதே அன்பே அன்பே
 
நெஞ்சு பிடிக்குது முல்லை வெளியில் சொல்லவில்லை
 
வெட்க படாத பூக்களை வண்டுகள் தொடாதடி
 
முத்தம் தராமல் வெட்கமும் சாயம் போகாதடி
 
மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
 
பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம் பெண்ணுக்கு தெரியாது
 
ஒரு ஆணின் கைகள் தீண்டு மட்டும் அவசியம் புரியாது
 
காதல் மங்கை சொன்ன வார்த்தை கவிதையில் கிடையாது
 
அட காதலிக்கும் ஆட்கள் போலே கவிஞர்கள் கிடையாது
 
இரவிலே தாமரை மலராது பகலிலே அல்லியும் அவிழாது
  • கருத்துக்கள உறவுகள்

பெண் தாமரைப் பூ குளத்திலே
  சாயங்கால பொழுதிலே
  தாமரைப் பூ குளத்திலே
  சாயங்கால பொழுதிலே
  குளிக்க வந்தேன் தன்னாலே
  கூட வந்தான் பின்னாலே
  குளிக்க வந்தேன் தன்னாலே
  கூட வந்தான் பின்னாலே
  யாரது அமாமா வன் பேர் சொல்லலாமா

  யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா ( இசை )

ஆண்  மல்லிகைப் பூ முகத்திலே
  மாம்பழத்து உதட்டிலே
  மல்லிகைப் பூ முகத்திலே
  மாம்பழத்து உதட்டிலே
  பள்ளம் போட வந்தானே
  பரிசு ஒண்ணு தந்தானே
  பள்ளம் போட வந்தானே
  பரிசு ஒண்ணு தந்தானே
  அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா
  அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா

மாமா உனக்கொரு தூது விட்டேன்
 
அந்தி மாலைக் காத்து வழியா
 
 வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு 
 
மாமா உனக்கொரு தூது விட்டேன்
 
அந்தி மாலைக் காத்து வழியா
 
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
 
மானே உனக்கொரு தூது விட்டேன்
 
அந்த மேகக் கூட்டம் வழியா
 
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
 
 அஞ்சு விரல் ஓயாமக் கெஞ்சுகிற ஆசை ஒண்ணு
 
பிஞ்சு இது தாங்காம சொல்லி விடும் நோகுமுன்னு
 
தோதா அணச்சபடித் தாங்கி பிடிப்பேன் - பட்டு
 
சேல கசங்காம பாடம் படிப்பேன்
 
அந்தியில பந்தி வைக்கும்போது
 
என்ன வரம் வேணுமின்னு கேளு
 
அதற்குள் தாகம் தணிஞ்சிரும்
 
மாமா உனக்கொரு தூது விட்டேன்
 
அந்தி மாலைக் காத்து வழியா
 
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
 
மானே உனக்கொரு தூது விட்டேன்
 
அந்த மேகக் கூட்டம் வழியா
 
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
 
வச்சக் கண்ணு மாறாம பச்சக் கொடி காத்திருக்கு
 
உச்சந்தலை சூடேறி உள்ளுக்குள்ளே வேர்த்திருக்கு
 
ஆத்து மணல் ஓரம் ஊத்துப் பறிச்சுக் கைய
 
சேத்து அணைச்சபடி முங்கி குளிச்சு
 
அல்லிக் கொடி பின்னுவத போல
 
தண்ணிக்குள்ள நின்னுக்கிட்டு நாம
 
அடடா அதுதான் புது சுகம்
 
மானே உனக்கொரு தூது விட்டேன்
 
அந்த மேகக் கூட்டம் வழியா
 
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
 
மாமா உனக்கொரு தூது விட்டேன்
 
அந்தி மாலைக் காத்து வழியா 
 
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
 
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
    ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
    ஸ்வர்ணக்குயிலே    (இசை)

    ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
    ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
    ஸ்வர்ணக்குயிலே    (இசை)
   
    ஆடும் நெஞ்சில் ஆடும் சின்னக் கண்ணம்மா கண்ணம்மா
    ஆடி வெள்ளம் போலப் பொங்கி பாடலாமா
    கூடு கட்டி நெஞ்சில் வாழும் பொன்னம்மா பொன்னம்மா
    கொஞ்சிக் கொஞ்சி கொஞ்சம் வந்து பேசலாமா
    ஒன்னத் தானே பாட்டில் வெச்சேன்
    நெஞ்சுக்குள்ள பூட்டி வெச்சேன்

    ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
    ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
    ஸ்வர்ணக்குயிலே

 
கண்ணம்மா ...காதல் என்னும் கவிதை சொல்லடி
 
உண் பிள்ளை தமிழில் கண்ணம்மா ... 
 
காதல் என்னும் கவிதை சொல்லடி 
 
உந்தன் கிள்ளை மொழினிலே ...
 
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன் 
 
துள்ளி துள்ளி வரும் நடையில் மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
 
உன்னைக் காண வேண்டும் கூட வேண்டும் வாரயோ...வாரயோ ... 
 
கண்ணம்மா ...காதல் என்னும் கவிதை சொல்லடி
 
உன் பிள்ளைத் தமிழில் கண்ணம்மா ...
 
காதல் என்னும் கவிதை  சொல்லடி
 
புன்னை மரத் தோப்போரம் உன்னை நினைந்து
 
முன்னம் சொன்ன குயில் பாட்டு சொல்லி மகிழ்ந்தேன்
 
பொன்னி நதி கரையோரம் மன்னன் நினைவில் 
 
கண்ணிமைகள் மூடாது கன்னி இருந்தேன் ...
 
வெண்ணிலவின் ஒளி கனலாய் கொதிக்குதடி 
 
எண்ணம் நிலையில்லாமல் தவிக்குதடி
 
உந்தன் செல்ல மொழியினிலே ... 
 
உள்ளம் கொள்ளையடிப்பதும் ஏன் 
 
துள்ளி துள்ளி வரும் நடையில் மனம் மெல்ல துடிப்பதும் ஏன் 
 
உன்னை காண வேண்டும் கூட வேண்டும் வாரயோ ...வாரயோ
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல...
    உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல...
    நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...
    நீ இல்லாமல் நானும் நானல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல
   
    உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
    உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
    நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...
    நீ இல்லாமல் நானும் நானல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல

    

    இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
    இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
    இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
    இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி   
    காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
    காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை 
 
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை 
 
சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி 
 
உயிரே உயிரே இதயக் கதவுகளை திறக்க ஓடி வந்தேன் 
 
சிறையில் சிக்கிக்கொண்டதேனம்மா 
 
வலையில் வீழ்ந்த உனை மீட்க ஓடிவந்தேன் 
 
வழியில் மாட்டிக்கொண்டேன் நானம்மா 
 
காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதில் 
 
இனிமை காணுவது விதியம்மா 
 
அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்தில்
 
துவைத்து சிதைப்பது சதியம்மா 
 
உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா 
 
உள்ளத்தை பிரித்திட பாரினில் எவருண்டு சொல்லம்மா 
 
வீணை எரிகிறது விரல்கள் வேகிறது
 
நாதம் மீட்டுகிறேன் வாராயோ 
 
புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
 
படகு செலுத்துகிறேன் வாராயோ 
 
எண்ணை இழந்த பின்னும் எரியத் துடிக்க எண்ணும்
 
தீபம் போல் மனம் அலைகிறது 
 
என்னை இழந்த பின்னும் உன்னைக் காக்க என்று 
 
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது 
 
வாழ்வதில் ஒருமுறை உனக்கென வாழ்வது முழுமை என்பேன் 
 
சாவதில் ஒருமுறை உனக்கென சாவதே உண்மை என்பேன் 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

இதய வானின் உதய நிலவே
  எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்
  ஒளி இல்லாத உலகம் போல
  உள்ளம் இருளுதே என் உள்ளம் இருளுதே

  

 கண்கள் செய்த பாவம் உன்னை
  கண்டும் காணாதேங்குதே
  கண்டும் காணாதேங்குதே
  பாய் விரித்து கப்பல் செல்ல
  பாவி நெஞ்சம் துடிக்குதே
  பாவி நெஞ்சம் துடிக்குதே

 

இதய வானின் உதய நிலவே
  எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
 
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
 
அதைத் தானே கொண்டு வந்தேன் 
 
நான் என்னோடு என் கண்ணோடு
 
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
 
வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
 
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
 
வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
 
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
 
கண்ணில் நீரைக் காணாமல்
 
கவலை ஏதும் கூறாமல்
 
என்னை எண்ணி வாழாமல்
 
உனக்கென நான் வாழ்வேன்
 
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
 
காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்
 
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்
 
காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்
 
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்
 
காதல் என்றால் சேயாவேன்
 
கருணை என்றால் தாயாவேன்
 
கண்ணா உந்தன் நிழலாவேன்
 
உனக்கென நான் வாழ்வேன்
  • கருத்துக்கள உறவுகள்

                          கண்ணா என் சேலைக்குள்ள
                          கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

ஆண்              :   கண்ணே நீ வெல்லம் என்று
                          கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

 

பெண்              :   எறும்பு செய்யும் லீலைப் போல்
                           குறும்பு செய்ய வந்தாயோ
                           உள்ளே என்னமோ பண்ண
                           கண்ணா என் சேலைக்குள்ள
                           கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

ஆண்               :   கண்ணே நீ வெல்லம் என்று
                           கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம்ஹ்ஹ் அதுக்கு (இசை)

என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்..
 
வண்ணம் பிறழுது நினைவில்..
 
கண்கள் இருளுது நனவில்
 
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
 
வெட்டி எறிந்திடும் நொடியில்..
 
மொட்டு அவிழுது கொடியில்
 
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
 
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
 
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
 
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை
 
என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்..
 
அண்டி அகலுது வழியில்.. 
 
சிந்திச் சிதறுது விழியில்
 
என்னமோ ஏதோ சிக்கித் தவிக்குது மனதில் ..
 
றெக்கை விரிக்குது கனவில்.. 
 
விட்டுப் பறக்குது தொலைவில்
  • கருத்துக்கள உறவுகள்

கொடியிலே மல்லிகை பூ
மனக்குதே மானே  எடுக்கவா  தடுக்கவா
தவிக்கிறேன் நானே ..

 

..பறிக்க சொல்லித்தூண்டுதே
பவள மல்லித்தொட்டம்
  நெருங்க விட வில்லயே
நெஞ்சுக்குள்ளே கூ ச்சம்

 

கொடியிலே மல்லிகை பூ
மனக்குதே மானே  எடுக்கவா  தடுக்கவா
தவிக்கிறேன் நானே ..

மானே மயிலே மஞ்சளே குங்குமமே
 
தேனே திரவியமே செல்வமே கற்பகமே என்று
 
யாரை அழைப்பேன் யாரிடத்தில் துணையிருப்பேன்
 
காதலித்த கண்மணியை கைவிட்டு வந்தேனே
 
பூ முடிக்க நின்றவளும் புறப்பட்டுப் போனாளே...
 
போனாளே போனாளே ஒரு 
 
பூவுமில்லாமல் பொட்டுமில்லாமல் போனாளே
 
போனாளே போனாளே ஒரு 
 
பூவுமில்லாமல் பொட்டுமில்லாமல் போனாளே
 
போனாளே...
 
கண்ணின் மணியில் நெல் மணி போலே
 
காதல் மணியாய் இருந்தாளே
 
கண்ணின் மணியில் நெல் மணி போலே
 
காதல் மணியாய் இருந்தாளே அவள்
 
காதலை வெறுத்து கடமையை நினைத்தேன்
 
காத்திருக்காமல் பறந்தாளே...
 
போனாளே... போனாளே...
 
நெஞ்சினில் இருந்த கோயிலிலே ஒரு
 
வஞ்சியை சிலையாய் வைத்தேனே
 
நெஞ்சினில் இருந்த கோயிலிலே ஒரு
 
வஞ்சியை சிலையாய் வைத்தேனே
 
அந்த வஞ்சியின் காதலை வஞ்சித்ததாலே
 
கொஞ்சும் குயிலும் மறைந்தாளே...
 
போனாளே... போனாளே  ஒரு
 
பூவுமில்லாமல் பொட்டுமில்லாமல் போனாளே
 
போனாளே... போனாளே...போனாளே...
  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா?

கடந்ததை நினைத்து ஏங்கும் நேரம்
காதலை மறுத்தால் நியாயமா?
கண்களில் வளர்ந்த காதலை நீயும்
கலைத்திட நினைத்தால் மாறும்
[கண்மணி ...]

 

மலர் ஒன்று எடுத்து சரம் ஒன்று தொடுத்து
தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன்
மலர்ச்சரம் பிரித்து மலர்வளை தொடுத்து
ஏழையென் காதலை நீ புதைத்தாய்
புதைத்தது மீண்டும் மலராகும்
உன் பூஜையை நினைத்தே சரமாகும்
[கண்மணி ...]

 

இதயத்தில் தோன்றும் காதல் நிலவே
உதயத்தை நீயேன் மறந்து விட்டாய்
உதயத்தை மறுத்து இதயத்தை வெறுத்து
உயிரின்றி எனையேன் வாழவிட்டாய்
காதலின் விதியே இதுவானால்
கல்லறைதான் முடிவாகும்
[கண்மணி ...]

நிலவே என்னிடம் நெருங்காதே
 
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
 
நிலவே என்னிடம் நெருங்காதே
 
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
 
மலரே என்னிடம் மயங்காதே
 
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
 
நிலவே என்னிடம் நெருங்காதே
 
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
 
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
 
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
 
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
 
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
 
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
 
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ
 
நிலவே என்னிடம் நெருங்காதே
 
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
 
அமைதியில்லாத நேரத்திலே
 
அமைதியில்லாத நேரத்திலே
 
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
 
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
 
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்
 
நிலவே என்னிடம் நெருங்காதே
 
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
 
மலரே என்னிடம் மயங்காதே
 
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
 
நிலவே என்னிடம் நெருங்காதே
 
நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை...
  • கருத்துக்கள உறவுகள்

மலரே குறிஞ்சி மலரே ..
  தலைவன்   சூட  நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய் ...
மலரே குறிஞ்சி மலரே ..
.

  மலரே குறிஞ்சி மலரே
மலரே குறிஞ்சி மலரே
தலைவன்    சூட  நீ மலர்ந்தாய்

 
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
 
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
 
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
 
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை... இளமை...
 
சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து
 
என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து
 
முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து
 
முத்துச்சரமென குறு நகை புரிந்து
 
பொன்னில் அழகிய மனதினை வரைந்து
 
பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து
 
பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து
 
கங்கை நதியென உறவினில் கலந்து
 
உறவினில் கலந்து...
 
வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து
 
வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து
 
உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து
 
இந்த உலகினை ஒரு கணம் மறந்து
 
ஒரு கணம் மறந்து...
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிப் பனி மலையின் மீதுலவுவோம்

  அடி மேலைக் கடல் முழுதும்

  கப்பல் விடுவோம்

 

குழு  வெள்ளிப் பனி மலையின் மீதுலவுவோம்

  அடி மேலைக் கடல் முழுதும்

  கப்பல் விடுவோம்

 

ஆண் 1 பள்ளித் தலமனைத்தும்

கோயில் செய்குவோம்

  எங்கள் பாரத தேசமென்று

  தோள் கொட்டுவோம் 

 

குழு  எங்கள் பாரத தேசமென்று

  தோள் கொட்டுவோம் 

  எங்கள் பாரத தேசமென்று

  தோள் கொட்டுவோம் 

 

வெள்ளிப் பனி மலையின் மீதுலவுவோம்

  அடி மேலைக் கடல் முழுதும்

  கப்பல் விடுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே

வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு
வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய

முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய

நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை
நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை
வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்

  • கருத்துக்கள உறவுகள்

  தேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே
  என் கண்ணே என் ராணி
  நீயின்றி நான் இல்லையே

 

 தேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே
  என் கண்ணா என் மன்னா
  நீயின்றி நானில்லையே

  தேன் மல்லிப் பூவே...

  

ஆண்  முத்தாரம் மார் மீது தவழ்கின்றது
  எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு ( இசை )

பெண் தேருண்டு நீயுண்டு திருநாளுண்டு
  திருமகள் நெஞ்சில் துயில் கொள்ள வா

ஆண்  உலகமெல்லாம் ஒரு நிலவு

பெண் இதயமெல்லாம் ஒரு நினைவு
  என் வாழ்வின் ஆனந்தம் நீயே...

  • கருத்துக்கள உறவுகள்

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா…

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என்வாசல் தீண்டவேயில்லை ..
கண்ணில் வெண்ணீரை வார்பேன்.
கண்களும் ஓய்ந்தது..
ஜீவனும் தேய்ந்தது..
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்..
இந்த கண்ணிரில் சோகம் இல்லை
இன்று ஆனந்தம் தந்தாய்..
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன் முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்..
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே ..
சென்று நான் சேர வெண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போது,
நீ என் மகளாக வேண்டும்.
பாச ராகங்கள் பாட வேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.