Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிலையோடு விளையாட வா
    சிலையோடு விளையாட வா
    இன்ப கலையோடு உறவாடி
    நிலையான சுவை காண

    சிலையோடு விளையாட வா
    இன்ப கலையோடு உறவாடி
    நிலையான சுவை காண
    சிலையோடு விளையாட வா

               

   

 

தளிர் போலும் முகம் வேண்டுமா
    இல்லை மலர் போலும் விழி போதுமா
    தளிர் போலும் முகம் வேண்டுமா
    இல்லை மலர் போலும் விழி போதுமா
    மாறாத சுகம் வேண்டுமா
    உன்னை மறவாத மனம் போதுமா
    மாறாத சுகம் வேண்டுமா
   

 

உன்னை மறவாத மனம் போதுமா
    வண்ண மயிலோடு விளையாடும்
    முகில் போல வா
    வண்ண மயிலோடு விளையாடும்
    முகில் போல வா
    அன்பு மழையோடு வா காதல் கடலாட வா

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
லா லாலா லாலலா லா லாலா லாலலா
லாலாலலா லாலாலலா
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் ஹா ஹா
திருமுகம் காணும் ஹெ ஹெ
வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ
எனக்கது போதும் ஹெ
எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ
எனைச்சேர எதிர்பார்த்தேன்
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே..ஓஹ்ஹ்ஹ்!..ஒரு மொழி இல்லையா
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்
உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்
நதியின் போக்கிலே நாணல் தலை சாயவே
அள்ளிச் சென்ற நிலவு என் அழகு நீ குலவு..ஆ..ஹா..ஹா
கண்ணை கொத்தும் அழகு என் அழகு பெண் அழகு நீ வா வா..
மின்சார பெண்ணே ஆராக ஆனேன்
மின்சாரம் பாய்ந்து வீணாகி போனேன்
யாரென்று தெரியாமல் யோசிக்கிரேன்
  • கருத்துக்கள உறவுகள்

         தலை வாழை இலை போட்டு
         விருந்து வைப்பேன்
         என் தலைவா உன் வருகைக்கு
         தவமிருப்பேன் 

        

 

         தலை வாழை இலை போட்டு
         விருந்து வைப்பேன்
         என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்    
        

         நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன்
         நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன்
         உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்       
         உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்   

        

         தலை வாழை இலை போட்டு
         விருந்து வைப்பேன்
         என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்


         தலை வாழை இலை போட்டு
         விருந்து வைப்பேன்
         என் தலைவா உன் வருகைக்கு
         தவமிருப்பேன் 

        

 

         தலை வாழை இலை போட்டு
         விருந்து வைப்பேன்
         என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்    
        

         நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன்
         நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன்
         உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்       
         உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்   

        

         தலை வாழை இலை போட்டு
         விருந்து வைப்பேன்
         என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்
விழிகள் மீனோ மொழிகள் தேனோ 
நிலவின் மகளே நீ தானோ
 
விழிகள் மீனோ மொழிகள் தேனோ 
நிலவின் மகளே நீ தானோ
 
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ..ஒ ..ஒ.. (முகில்)
  • கருத்துக்கள உறவுகள்

முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்றுதானே
உடலால் தேகத்தால் இரண்டான போதிலும்
உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே

 

நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே

இதயத்தின் அறைகளில் புதிய வாசம்
மனமெனும் வனங்களில் மலர்ந்த பூவின் நேசம்
நினைவெனும் அலைகளில் வலையை வீசும்

 

விரல்களை இதயமே விரும்பியே சேரும்
காதலின் சேட்டைகள் காரணம் நீயடி
பார்வையின் வேட்டைகள் தைத்ததே வில்லடி
இனிமைகள் எது எது அது நமக்கு நடுவிலே

கடற்கரை மணலிலே நடந்து போனேன்
சுவடுகள் அனைத்திலும் உன்னை நான் பார்த்தேன்

 

கலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன்
அலை எது கரை எது குழம்பியே போனேன்
சிறகுகள் விரிக்கிறேன் பறவையே பறவையே
தவழ்கிறேன் குதிக்கிறேன் மழலையே மழலையே
அருகிலும் தொலைவிலும் நெருக்கம் நீயேதான்

படம்: மேகா
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா NSK

  • கருத்துக்கள உறவுகள்

இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
உதயமே நீயும் கூட வாழ்த்து பாடவா
காதல் மனமே வாழ்க தினமே
அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா

வானம்பாடி போல நாங்கள் கானம் பாடி ஓடினோம்
வாசம் வீசும் பூவைப்போல வாசம் வீசி பாடினோம்
ஜாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்
சாமி வந்து தோன்றினும் காதல் பேசுவோம்
மனதிலே உறுதியாய் உறுதியே கொள்கையாய்
வாழ்ந்து காட்டுவோம்..

அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா

வானில் தாவி நீந்துவோம் தீயை கையில் ஏந்துவோம்
காற்று வீசும் நாள் வரை ஜோடியாக வாழுவோம்
நீரும் கூட பாடியே மாலை போடுதே
பூமி தீயை வாழ்த்தியே கீதம் பாடுதே
தடுக்கவே முடியுமா பிரிக்கவே முடியுமா
சேர்ந்து வாழுவோம்….

அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
உதயமே நீயும் கூட வாழ்த்து பாடவா
காதல் மனமே வாழ்க தினமே

 
கீதம்......
கீதம்......
சங்கீதம்...
சங்கீதம்...
நீதானே என் காதல் வேதம்
நீதானே என் காதல்..
 
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ
உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன் 
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
  • கருத்துக்கள உறவுகள்

நீ தானே நீ தானே நீரில்லை நீ தானே
நீ தானே நீ தானே தாவும் தீ நீ தானே
நாளெல்லாம் உன்னாலே வென்றாடு மண் மேலே
யார் வந்து நிற்பாரோ உன் பார்வை முன்னாலே
கூட்டத்தில் நின்றாலும் கோபத்தை மாற்றாதே
காலத்தை வென்றாலே ஆகாயம் கால் கீழே

 

நீ தானே நீ தானே நீரில்லை நீ தானே
நீ தானே நீ தானே தாவும் தீ நீ தானே
நாளெல்லாம் உன்னாலே வென்றாடு மண் மேலே
யார் வந்து நிற்பாரோ உன் பார்வை முன்னாலே
கூட்டத்தில் நின்றாலும் கோபத்தை மாற்றாதே
காலத்தை வென்றாலே ஆகாயம் கால் கீழே
நீயா... நீயா... நீயா...

பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்
பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும்
ஏனென்று தேன் வாடுமே
நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும்
தேர்கொண்ட ஊர்கோலமே
இன்று நானும் கவியாக யார் காரணம்
அந்த நாலும் விலையாடும் விழி காரணம்
கால்வண்ணம் சதிராடும் கைவண்ணம் விலையாடும்
தென்னாட்டுப் பொன்வண்ணமே
மான்வண்ணம் என்றாலும் மலர்வண்ணம் என்றாலும்
குறைவென்று தமிழ் சொல்லுமே
வண்ணம் பாட புது வார்த்தை நான் தேடினேன்
எங்கும் தேடி முகம் பார்த்து பதம் பாடினேன்
 
  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை தவறி விட்டாய்
கண்ணம்மா மார்பு
துடிக்குதடி பார்த்தத்
இடத்தில்  எல்லாம்
உந்தன் பார்வை தெரியுதடி ...ம்..

.

 

என்னடி மீனாட்சி
சொன்னது  என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடுபோயாச்சு  ....

உந்தன் தேசத்தின் குரல்

தொலை தூரத்தில் அதோ

செவியில் விழாதா

சொந்த வீடு உன்னை வா என்று அழைக்குதடா தமிழா

அந்த நாட்களை நினை

அவை நீங்குமா உனை

நிழல் போல் வராதா

அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா

வானம் எங்கும் பறந்தாலும்

பறவை என்னும் தன் கூட்டில்

உலகம் எங்கும் வாழ்ந்தாலும்

தமிழன் என்னும் தாய் நாட்டில்

சந்தர்ப்பங்கள் வாந்தாலும்

அங்கு செல்வ மரம் காய்த்தாலும்

உள் மனத்தில் கூவல் உந்தன் செவியில் விழாதா

கங்கை உனை அழைக்கிறது

யமுனை உன்னை அழைக்கிறது

இமயம் உன்னை அழைக்கிறது

பல சமயம் உன்னை அழைக்கிறது

கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்கும்

சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்கும்

தென்னம் தோப்பு துறவுகள் அழைக்க

கட்டி காத்த உறவுகள் அழைக்க

நீ தான் தின்ன நிலா சோறு நான் அழைக்க

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன சொல்லிவிட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய்
நான் என்ன சொல்லிவிட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய்

 

உன் சம்மதம் கேட்டேன்
ஏன் தலை குனிந்தாயோ
உன் சம்மதம் கேட்டேன்
ஏன் தலை குனிந்தாயோ

என்ன சொல்லி விட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய்...

 

 

செம் மாம்பழம் போலே
கன்னம் சிவந்து விட்டதடி
கொண்ட மௌனத்தினாலே
இதழ் கனிந்து விட்டதடி ( இசை )

 

செம் மாம்பழம் போலே
கன்னம் சிவந்து விட்டதடி
கொண்ட மௌனத்தினாலே
இதழ் கனிந்து விட்டதடி
சுகம் ஊறிவிட்டதடி முகம் மாறிவிட்டதடி
சுகம் ஊறிவிட்டதடி முகம் மாறிவிட்டதடி
நெஞ்சில் அன்றில்லாத நாணம் இன்று
எங்கு வந்ததடி
என்ன... என்ன... என்ன...

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ 
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ 
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ 
முகத்தைப் பார்த்துக்கொள்ள துடித்தாயோ 
வாழ்க்கை கனவுகளைக் கலைத்தாயோ - ஒரு 
வாசல் திறந்ததென்று நினைத்தாயோ 
மாயப் பறவை ஒன்று வானில் பறந்து வந்து 
வாவென அழைத்ததைக் கேட்டயோ 
பறவை பறந்து செல்ல விடுவேனா - அந்த 
பரம்பொருள் வந்தாலும் தருவேனா 
உன்னை அழைத்துச் செல்ல என்னும் தலைவனிடம் 
என்னையே நான் தர மறுப்பேனா 
  • கருத்துக்கள உறவுகள்

உன்னால் முடியும் தம்பி தம்பி
             உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
             உன்னால் முடியும் தம்பி தம்பி
             அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
             தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு
             உன் தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு
             எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்

             உன்னால் முடியும் தம்பி தம்பி
             அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி  (இசை)
            

 

             நாளைய நாட்டின் தலைவனும் நீயே
             நம்பிக்கை கொண்டு வருவாயே
             உனக்கென ஓர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு
             உன்னால் முடியும்  அட உன்னால் முடியும் ஆஹா
             உன்னால் முடியும் தம்பி தம்பி
             அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்
ஏணியாக தாழந்தவர்க்கு உதவி புரிந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்
  • கருத்துக்கள உறவுகள்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

 

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
ஓ ஹோ...ஹோ.. ஓ ஹொ..ஹோ...
ஓ ஹோ...ஹோ..

 

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

நேரம் நல்ல நேரம் 
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம;
காலம் நல்ல காலம் 
கைகள் கலந்துப் பார்க்கும் காலம்...
நேரம் நல்ல நேரம் 
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் 
கைகள் கலந்துப் பார்க்கு காலம்
நேரம் நல்ல நேரம்...
அழகு பொங்கும் மேனி 
நல்ல ஆடை மாற்றும் நேரம்
மலர்கள் சூடி நின்று 
காதல் வரவு பார்க்கும் நேரம்
அழகு பொங்கும் மேனி 
நல்ல ஆடை மாற்றும் நேரம்
மலர்கள் சூடி நின்று 
காதல் வரவு பார்க்கும் நேரம்
மஞ்சள் பூசும் பெண்மை 
கண்கள் மயக்கம் கொள்ளும் நேரம்
அஞ்சும் இந்தப் பெண்ணை 
ஆண்மை நினைத்துப் பார்க்கும் நேரம்
  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் முகம் நிறம் மாறி
  மங்கை உடல் உரு மாறி
  கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே

குழு  மஞ்சள் முகம் நிறம் மாறி
  மங்கை உடல் உரு மாறி
  கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே

  

பெண் அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே இவள்
  அந்த நடை தளர்ந்தாள் இந்நாளிலே

குழு  அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே இவள்
  அந்த நடை தளர்ந்தாள் இந்நாளிலே

பெண் துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே
  துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே

குழு  துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே

  மஞ்சள் முகம் நிறம் மாறி
  மங்கை உடல் உரு மாறி
  கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே

பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் - நீ
ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
இறைவனை நம்பி வ்ந்தாயோ? - நீ
ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
இறைவனை நம்பி வ்ந்தாயோ?
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
தாயாரைத் தந்தை மறந்தாலும் - தந்தை
தானென்று சொல்லாத போதும்
தாயாரைத் தந்தை மறந்தாலும் - தந்தை
தானென்று சொல்லாத போதும்
தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன்
    இல்லை என்று சொல்லுவதில்லை
    பொருமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன்
    பொக்கிஷத்தை மூடுவதில்லை

    இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன்
    இல்லை என்று சொல்லுவதில்லை...

    

    இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன்
    ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்
    இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்க்கின்றவன்
    எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்

    இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன்
    இல்லை என்று சொல்லுவதில்லை...

கை வீசும் தாமரை
கல்யாண தேவதை
பொன்வாழ்வு கண்டாள்
கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்
கை வீசும் தாமரை
கல்யாண தேவதை
பொன்வாழ்வு கண்டாள்
கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்
கை வீசும் தாமரை
கல்யாண தேவதை
பூ ஒன்று இப்போது செண்டானது
நீ தீண்ட பேரின்பம் உண்டானது
  • கருத்துக்கள உறவுகள்

              கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
              என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
              கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
              என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
              சுதியோடு லயம் போலவே இணையாகும்
              துணையாகும் சம்சார சங்கீதமே
              கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
              என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்

               

ஆண்  :  வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
             ஆனாலும் அன்பு மாறாதது
             மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
             பிரிவென்னும் சொல்லே அறியாதது
             அழகான மனைவி அன்பான துணைவி
             அமைந்தாலே பேரின்பமே
             மடி மீது துயில சரசங்கள் பயில
             மோகங்கள் ஆரம்பமே
             நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
             நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
             சந்தோஷ சாம்ராஜ்யமே..

 
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.