Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                 சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே...
                 சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
                 அன்னை மனம் ஏங்கும்  தந்தை மனம் தூங்கும்
                 நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா
                 சின்னஞ்சிறு கிளியே..

                             

பெண்      :  சுகமே நினத்து சுயம்வரம் தேடி
                 சூழள்மேல் தவிக்கும் துயரங்கள் கோடி
                 மழை நீர் மேகம் விழிகளில் மேவும்
                 இந்த நிலை மாறுமோ
                 அன்பு வழி சேருமோ
                 கண்கலங்கி பாடும் எனது
                 பாசம் உனக்கு வேஷமோ
                 வாழ்ந்தது போதுமடா
                 வாழ்க்கை இனிமே...

 

ஆ & பெ  :  சின்னஞ்சிறு

ஆண்      :  கிளியே... சித்திரப்பூவிழியே...
                 சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
                 உன்னை என்னி நானும் உள்ளம் தடுமாறும்
                 வேதனை பாரடா வேடிக்கை தானடா
                 சின்னஞ்சிறு கிளியே …

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
 
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேண் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு
முத்தமிட்டுசித்திரங்கள் போடவா
செவ்விதழை மூடவா
முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு
முத்தமிட்டுசித்திரங்கள் போடவா
செவ்விதழை மூடவா
தெள்ளு தமிழ் சோலையிலே கிள்ளிக் கிள்ளி
அள்ளி வந்தபிள்ளைக் கவி பாடவா
கண்ணாகண்ணா பேசு தமிழ் பேசவா கண்ணா
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு
மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு
நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்
நேரம் வேறு ஆனதே
மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு
மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு

 

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா

 

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாட தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாட தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் ( இசை )

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்

 

எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா வளர்ந்தாலே போதுமடா

எனக்குப் பிடித்த பாடல் அது 
உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியில்
என் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது 
உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா மனது
  • கருத்துக்கள உறவுகள்

நிலாவே வா செல்லாதே வா
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்

நிலாவே வா செல்லாதே வா

 

காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை
தங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை

நிலாவே வா செல்லாதே வா

 

பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே

 
தேனே தென்பாண்டி மீனே 
இசைத் தேனே இசைத் தேனே 
மானே இள மானே 
நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம்பிறை 
தாலேலலோ
தேனே தென்பாண்டி மீனே 
இசைத் தேனே இசைத் தேனே 
மானே இள மானே 
மாலை வெயில் வேலையில் மதுரை வரும் தென்றலே 
ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே 
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம் 
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம் 
ராஜா நீயே தான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை 
 
  • கருத்துக்கள உறவுகள்

                 மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்
                தஞ்சாவூர் போகாதடி தல ஆட்டாம பொம்ம நிக்கும்
                தூத்துக்குடி போனா சில கப்பல் கரத் தட்டும்
                கொடைக்கானல் போனா அங்க மேகம் உன்ன சுத்தும்

             

 

             அசருதே அசருதே ஊர் மொத்தமா
            அது என்ன அது என்ன உன் குத்தமா
            அசருதே    

 

          அசருதே ஊர் மொத்தமா
            அது என்ன அது என்ன உன் குத்தமா

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே!
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்
நதியாய் போகிறதே
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்
நதியாய் போகிறதே!
நான் சொல்லும் வேலையில் மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துள்ளி போடு
என் மார்பே உன் வீடு
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்
நதியாய் போகிறதே
  • கருத்துக்கள உறவுகள்

                 நதியா நதியா நைல் நதியா
                 நதி போல் நெளியும் நடையா
                 இடை தான் கொடியா கொடி மேல் கனியா
                 கொண்டாட நான் இல்லையா

     

 

:                 நதியா நதியா நைல் நதியா
                 நதி போல் நெளியும் நடையா
                 இடை தான் கொடியா கொடி மேல் கனியா
                 கொண்டாட நீயில்லையா
                 ஓஹொஹோ

  • கருத்துக்கள உறவுகள்

நடைய‌லங்காரம் நாட்டியமப்பா
இடைய‌லங்காரம் பூங்கொடியப்பா
உடையலங்காரம் ஊர்வலமப்பா
முடியலங்காரம் மோகமப்பா
தா தா தத்த..தா.தகதின தன...னன‌

ஆள் உயரம் ஐந்தடி
அழகுக் கூந்தல் ஆறடி
கண்ணகலம் ஏழடி
க‌ன்னிப் பெண்ணே கேள‌டி ஹாஹா..
ஆள் உயரம்...

ஹாஆ..இந்த ரெண்டு கண்ணைக் கண்டு
எத்தனை பேர் சொக்கினார்
சின்னைப் பொண்ணு பின்னலிலே
எத்தனை பேர் சிக்கினார்
ஆண‌வ‌த்தில் ராணி சிந்த‌னை எங்கே
ஆடி வ‌ந்த‌ ஆட்ட‌ம் போன‌தும் எங்கே
நடைய‌லங்காரம்...

ஹேய் க‌ம்ப‌னுக்கு தெரிய‌லே
க‌ன்னி உந்த‌ன் கூந்த‌லே
அம்பிகையை அட‌க்க‌வே
அம்பிகாபதி நானில்லே ஹா
க‌ம்ப‌னுக்கு...
ஹா க‌ட்டும‌ஸ்தா நீயிருந்தால்
எங்க‌ளுக்கு என்ன‌ம்மா
க‌ட்டிக் கொள்ள‌ப் போற‌வ‌ன்தான்
இஷ்ட‌ப் ப‌டுவான‌ம்மா ஹா
க‌ட்டும‌ஸ்தா நீயிருந்தால்...

  • கருத்துக்கள உறவுகள்

                  கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி
                 காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி - இளம்
                 வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர
                 கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ

                    

பெண்     :  மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் அதில் மல்லிகைச் செண்டு கொஞ்சும்
                 மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் அதில் மல்லிகைச் செண்டு கொஞ்சும்
                 காதலி உள்ளம் வெள்ளம் அதில் காதலின் ஓடம் செல்லும் - இளம்
                 வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர
                 கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ

 

ஆண்    :   நெஞ்சமெனும் ஆலயத்தில் நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
                 என் மனதைத் தன்னுடனே எடுத்துச் செல்வாள் அந்த அன்பு மகள் புது
                 மனையில் புகுந்து மணவறையில் கலந்திருக்க
                 கல்யாண நாள் வருமோ கல்யாண நாள் வருமோ

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்
என் கண்மையைப் பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்...

கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்

உறவே பிரிவாகி வழிமாறும் போது
உலகில் எனக்கென்று ஒரு சொந்தம் ஏது
உறவே பிரிவாகி வழிமாறும் போது
உலகில் எனக்கென்று ஒரு சொந்தம் ஏது
நினைவிழந்தேன் எனைமறந்தேன் காதலினாலே
மதியிழந்து வழிமறந்து வாடுகின்றேனே
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்

கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்

ஜீவன் மறைந்தாலும் விலகாத நேசம்
காலம் பிரித்தாலும் மறையாத சோகம்
ஜீவன் மறைந்தாலும் விலகாத நேசம்
காலம் பிரித்தாலும் மறையாத சோகம்
விதிஎழுதும் சதி இதுவோ யாரறிவாரே
விழி இருந்தும் பார்வை இல்லை எங்கு செல்வேனே
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்

  • கருத்துக்கள உறவுகள்

விழியே... கதை எழுது... கண்ணீரில்... எழுதாதே...

         மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
         உனக்காகவே நான் வாழ்கிறேன் ( இசை )

 

பெண் மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
         உனக்காகவே நான் வாழ்கிறேன்

 

ஆண் விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
         மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
         உனக்காகவே நான் வாழ்கிறேன்

வானம் வந்து சொல்லும் வாழ்த்துக்கள்
அதிகாலை பூத்த பூக்கள் அவை கூறும் வாழ்த்துக்கள்
காற்றில் அது கொஞ்சும் வாழ்த்துக்கள்
சில பட்டாம்பூச்சி ஒன்றாய் வந்து சொல்லும் வாழ்த்துக்கள்
பூமி மடியில் நீயும் பிறந்து தவழ்ந்த நாள்தான் இன்று
மீண்டும் புதிதாய் கண்கள் மலர்வாய் பிறந்த நாள்தான் இன்று
இன்றைய விண்வெளியில்
உலவிய மேகங்கள் உன்னை வாழ்த்தட்டும்
நாளைய உன் விழியில் 
சேரும் சொந்தங்கல் சேர்ந்தே வாழ்த்தட்டும்
உன் பாதைகள் எங்கெங்கும் பல வானவில் தங்கட்டும்
உன் கண்கள் மீதெல்லாம் தினம் சுகம் வரட்டும்
அழகே அழகாய் உன் நாட்கள் எங்கும் நந்தவன நாள்தானே.
நெஞ்சமே நெஞ்சமே உன் மேல் பூத்தூவுமே என்றென்றுமே
  • கருத்துக்கள உறவுகள்

அழகான பொண்ணு நான்
அதுக்கேத்த கண்ணு தான்
அழகான பொண்ணு நான்
அதுக்கேத்த கண்ணு தான்

 

எங்கிட்ட இருப்பதெல்லாம்
தன்மானம் ஒண்ணு தான்

அழகான பொண்ணு நான்
அதுக்கேத்த கண்ணு தான்
அழகான பொண்ணு நான்
அதுக்கேத்த கண்ணு தான்

 

எங்கிட்ட இருப்பதெல்லாம்
தன்மானம் ஒண்ணு தான்

அழகான பொண்ணு நான்
அதுக்கேத்த கண்ணு தான்

Edited by நிலாமதி

பொண்ணாப் பொறந்தா ஆம்பளை கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒண்ணு ரெண்டு மூணு முடிச்சு
போட்டா மாட்டிக்கணும் 
பொண்ணாப் பொறந்தா ஆம்பளை கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒண்ணு ரெண்டு மூணு முடிச்சு
போட்டா மாட்டிக்கணும்
மாங்கா திருடி திங்குற பொண்ணே
மாசம் எத்தனையோ 
மாங்கா திருடி திங்குற பொண்ணே
மாசம் எத்தனையோ
கொஞ்சம் மண்ணும் தாரேன் தின்னடியம்மா
மசக்கை தீரலியோ...
ஹொ ஹொ ஹொ ஹா
பொண்ணாப் பொறந்தா ஆம்பளை கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒண்ணு ரெண்டு மூணு முடிச்சு
போட்டா மாட்டிக்கணும்
  • கருத்துக்கள உறவுகள்

         கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ( இசை )
         கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
         கடல் நீலம் என விழிக் கோலம் என்ன
          கடல் நீலம் என விழிக் கோலம் என்ன
         அந்தப் பார்வை எந்தன் மீதோ
         அந்தப் பார்வை எந்தன் மீதோ

         கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்

 

 

பெண் ஸ்... ஆ... ( இசை )
         கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
         குளிர் தென்றல் என தொடும் பாவம் என்ன
         அந்தப் பார்வை எந்தன் மீதோ
         அந்தப் பார்வை எந்தன் மீதோ

கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை
ஓர் துணை இல்லாதது 
பெண்மை துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கெட்டு தான்
கண்ணும் தேடும் உன்னை
கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை
ஓர் துணை இல்லாதது 
பெண்மை துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கெட்டு தான்
கண்ணும் தேடும் உன்னை
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே

உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே

 

பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ
பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ
கண் பேசும் ஆவல் புரியாததோ என்
கண் பேசும் ஆவல் புரியாததோ
அறியாத பாவனை இனி மேலும் ஆகுமோ
அறியாத பாவனை இனி மேலும் ஆகுமோ

உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே

 

மங்கை என் புன்னகையிலே
மங்காத பேரழகிலே...
மயங்காதவர் யாரோ... ஒ... ஒ... ஒ... ஒ...

உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க்காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடைக் கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள் தோறும்
ஒற்றைக் காலில் நின்றேன்.. கண்மணி…

  • கருத்துக்கள உறவுகள்

ண்மணி அன்போடு காதலன் நான் நான்
எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா
வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம்
மொதல்ல கண்மணி சொன்னேல்ல
இங்க பொன்மணி போட்டுக்க.
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா
நான் இங்க சௌக்கியம்
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை நெனச்சி பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதான்
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
அதே தான் பிரமாதம் கவிதை படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....ஓஹோ

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
  கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
  நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்
 

பூமி இங்கு சுற்றும் மட்டும்
  ஆட வந்தேன் என்ன நட்டம்
  ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும்
  கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
  நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்

  

ஆண் ஆ ஆ ஆ ஆ
  தின்னா தரிக்கிட்ட தத்தின்னா தின்னா தின்னா தின்னா தின்னா
  தின்னா தரிக்கிட்ட தத்தின்னா தின்னா தின்னா தின்னா தின்னா
  தின்னா தின்னா தீம்தரிக்கிட்ட தத்தித் தின்னா நக்தின் தரிக்கிட்ட
  தின்னா தின்னா தீம்தரிக்கிட்ட தத்தித் தின்னா நக்தின் தரிக்கிட்ட
  தக்தின் திரிகிட்ட நக்தின் திரிகிட்ட தக்தின் திரிகிட்ட நக்தின் திரிகிட்ட
  திகு தாங்கத்த திகு தாங்கத்த திகு தாங்கத்த

 

பெண் நேற்று என் பாட்டு சுதியில் விலகியதே
  பாதை சொல்லமல் விதியும் விலகியதே
  காலம் நேரம் சேரவில்லை காதல் ரேகை கையில் இல்லை
  சாக போனேன் சாகவில்லை மூச்சு உண்டு வாழவில்லை
  வாய் திறந்தேன் வார்தை இல்லை கண் திறந்தேன்
  பார்வை இல்லை
 

தனிமையே இளமையின் சோதனை,
  இவள் மனம் புரியுமா இது விடுகதை
  கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
  கவிதை கேளுங்கள் நடனம் பாருங்கள் ஓ

 
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
மேக வண்ணம் போலே மிண்ணும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் முடுதம்மா நாணத்தினாலே
மேக வண்ணம் போலே மிண்ணும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் முடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்தபின்னும் வெட்கமாகுமா
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
பக்கமாக வந்தபின்னும் வெட்கமாகுமா
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
மாலையல்லவா நல்ல நேரமல்லவா
இன்னும் வானம் பார்த்த பூமிபோல வாழலாகுமா
  • கருத்துக்கள உறவுகள்

         இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
         ஏ அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
         இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
         ஏ அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
        

         இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
         ஏ அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
        

       இன்னும் பேசக் கூட தொடங்கலையே
         நெஞ்சமும் கொஞ்சமும் நெறையலை
         இப்ப என்ன விட்டு போகாதே
         என்ன விட்டு போகாதே
        

 

         இன்னும் பேசக் கூட தொடங்கலையே
         நெஞ்சமும் கொஞ்சமும் நெறையலை
         இப்ப மழ போல நீ வந்தா கடல் போல நானிருப்பேன்

        

         இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
         ஏ அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

நில்லடி நில்லடி சீமாட்டி   உன் 
நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில் 
விழுந்த தென்னடி சீமாட்டி 
நில்லடி நில்லடி சீமாட்டி   உன் 
நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில் 
விழுந்த தென்னடி சீமாட்டி     
நில்லடி நில்லடி சீமாட்டி   உன் 
நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில் 
விழுந்த தென்னடி சீமாட்டி 
லல்லல லல்லல லாலா   லல்லல லல்லல லாலா
லல்லல லல்லல லாலா   லல்லல லல்லல லாலா
தொட்டால் சுருங்கிச் செடியை போல
நாணம் என்னடி சீமாட்டி 
கட்டான உடல் காயாய் 
இருந்து கனிந்த தென்னடி சீமாட்டி 
சிட்டாய் பறக்கும் கால்கள் இரண்டில்
தயக்கம் என்னடி சீமாட்டி   
தொட்டால் சுருங்கிச் செடியை போல
நாணம் என்னடி சீமாட்டி 
கட்டான உடல் காயாய் இருந்து 
கனிந்த தென்னடி சீமாட்டி 
சிட்டாய் பறக்கும் கால்கள் இரண்டில்
தயக்கம் என்னடி சீமாட்டி   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.