Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

வாழ்த்து சொல்லுங்கள் வாழ சொல்லுங்கள

வண்ண நிலவை ....

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் நியாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
கண்கள் அறியா காற்றைப் போலே கனவில் என்னை தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரியென்ன
மெது மெதுவாய் முகம் காட்டும் பௌர்ணமியே ஒளியாதே
பேரே கூட சொல்லாமல் என் உயிரே பிழியாதே
நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத் தந்து உறவாட வருவாயா
  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் கண்டது கண்கள் கண்டது காணல் நீராய் மாறியதே
கனவுகள் அடிக்கடி கோடை காற்றில் மோதிட கலங்கியதே

கண்கள் கண்டது கண்கள் கண்டது காணல் நீராய் மாறியதே
கனவுகள் அடிக்கடி கோடை காற்றில் மோதிட கலங்கியதே

 

மரத்தின் கிளைகள் மலர்கள் கண்டேன்
வாசம் மட்டும் காணவில்லை
நடந்த பாதையில் திரும்பி பார்த்தேன்
காலடி அங்கே காணவில்லை
(மரத்தின்..)

 

ஒன்றாய் சிரித்து அழுத உறவின்
விடுகதைகள் புரியவில்லை
(கண்கள் கண்டது..)

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா…..
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா…..
அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா…
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிருக்கு……..
ஒரு மருந்தாகும்..
இசை அருந்தும் முகம்
மலரும் அரும்பாகும்
இசையின் பயனே
இறைவன் தானே…
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா….

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே
வசந்த கோலங்களை வானின் தேவதைகள்
கண்டு ரசிக்க வந்து கூடிவிட்டார்
இங்கு நமக்கு ஹோ..
(இசையில்..)
ஆ..

தேய்ந்து வளரும் தேன் நிலாவே
மடியில் வா
தேய்ந்திடாத தீ குழம்பாக ஒளிர வா
வானத்தில்..
வானத்தில் மின்னிடும் வைரத்தின்
தாரகை தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா
ஆ...
(இசையில்..)
ஆ..

நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்
உயிர்களே...
உயிர்களே உயிர்களே உலகிலே
இன்பத்தை தேடி தேடி
கிரஹத்துக்கு வந்ததே
ஆ..
(இசையில்..)

 

படம்: ஹே ராம்
இசை: இளையராஜா
பாடியவர்: அஜய் சக்ரவர்த்தி
வரிகள்: இளையராஜா

 
வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் 
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் 
வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் 
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் 
அலையிலாடும் காகிதம் 
ம் ம் ம்
அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம் 
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள் 
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ 
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் 
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் 
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது 
நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம் 
நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா 
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே
துன்பமான இன்பம் தொடர வேண்டுமே
திருடனையே பிடிச்சிருக்கு
புது தினுசா இது இருக்கு

 

கூட்டல் கணக்கு புரிஞ்சிருச்சு
போட்டி போடத் தெரிஞ்சிருச்சு
ஒன்னும் ஒன்னும் ரெண்டாச்சு
ரெண்டும் சேர்ந்து ஒன்னாச்சு

 

எனது விழியிலே ஒரு புதிய தரிசனம்
எனது மனதிலே ஒரு மழலை குயில் வனம்
மனது பறவை சிறகில் ஒளிந்த ரகசியம்
திறந்த வெளியில் விரிந்து பறக்குதே

 

இதய வயலில் விதைத்த குறுவை முளைவிட
அமுத மழைக்கு கிடந்தது தவிக்குதே
தூங்கிடாத கண்ணோரம் தேன் தெளிக்கும் சொப்பனங்கள்
பூநிலாவும் ராத்திரியும் நமக்களிக்கும் அர்ப்பனங்கள்

 

அசையும் நிலையும் துடிக்கும் இசையும்
இதயம் உனக்குள் பரவி துடிக்குதே

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
தேனாறு இதுதான் தெப்பம் விட வரவா
இன்ப குளத்தில் தினம் தினம் நீராட வா
நீராடு தலைவா நித்தம் நித்தம் மெதுவா
இந்த மடி தான் இடம் தரும் சீராட வா
முத்தம் பதிப்போம் அரங்கேறும் முதல் பாடம் அது
நித்தம் கொடுக்கும் இதழோரம் பரிமாறும் அது
மீண்டும் மீண்டும் இனிக்க வாங்கி வாங்கி குடிக்க
நீ தான் தேன்…
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
அய்யோ..ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்
மாமா நீ நெருங்கு மன்மதனை விரட்டு
என்னை வருத்தும் அவன் விடும் அம்பானது
பூபாணம் விடத்தான் புத்துணர்ச்சி வரத்தான்
உன்னை அணைக்க உடல் மனம் தெம்பானது
இந்த பிறவி எதற்காக உனக்காக இனி..
இந்த கிளி தான் சுவை பார்க்க படைத்தானே கனி.
மாலை சூடி முடித்தேன் மையல் தீர துடித்தேன்
பாய் தான் போட
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாமா நீ மாமா
புத்தம் புது பாட்டு
கேட்டு நீ ஏட்டு
பந்த பாசம் காட்டு
குயிலுக்கு வாத்தியாரு நான்
(மாமா நீ..)

நான் பாடப் பாட ஊரே தூங்காதா ஹோ
நீ பாடி பாரு மூச்சு வாங்காதா ஹோ
எட்டு கட்டை ஏறி பாடுவேன்
(மாமா நீ..)

நேற்று என் வானம் மழை தர வில்லை
ஏனோ என் தோப்பில் குயில் வர வில்லை
வானவில் இருந்தும் வண்னங்கள் இல்லை
பூக்கள் இருந்தும் புன்னகை இல்லை
அரண்மனை வாசல் தாண்டி நான்
அன்புக்கு ஏங்கினேன்
உன்னிடம் சேர்ந்த பின்புதான்
சொர்கத்தை வாங்கினேன்
எனக்கிந்த சொந்தம் போதுமே ஆ

  • கருத்துக்கள உறவுகள்

குயிலுக்கு கூ கூ கூவிடச் சொல்லிக்கொடுப்போம் அட ஆமா

மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லிக்கொடுப்போம் அட ஆமா

  • கருத்துக்கள உறவுகள்

                  கூக் கூ என்று குயில் கூவாதோ
                 இன்ப மழை தூவாதோ
                 கூக்கூ என்று குயில் கூவாதோ
                 இன்ப மழை தூவாதோ
                 இந்தக் குயில் எந்த ஊர் குயில்
                 நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில்

 

பெண்      :  கூக்கூ என்று குயில் கூவாதோ
                  இன்ப மழை தூவாதோ
                  கூக்கூ என்று குயில் கூவாதோ
                  இன்ப மழை தூவாதோ
                  இந்தக் குயில் எந்த ஊர் குயில்
                  நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில்

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
நீயல்லால் தெய்வம் வேறெது நீயெனை சேரும் நாளெது
ஓகோ ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

 

உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்
இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது வேனிற்காலம் தான்
என் மனம் உன் வசமே கண்ணில் என்றும் உன் சொப்பனமே
விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம் தான்
ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி
ஆடும் நினைவுகள் நாளும் வாடும் உனதருள் தேடி
இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும் எந்தன் உயிர் உனை சேரும்

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக - நீ
தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும் தரலாம்
இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
இங்கு நான்கு கண்களூம் உறவாட...
இங்கு நான்கு கண்களூம் உறவாட...
கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
கரும்புச் சாறு கொண்டு வருவாயோ
கிளியே கொஞ்சம் தருவாயோ
கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன அதுதானா
பாலும் பழமும் தேனும் தினையும்
நாலும் தருவேன் மேலும் தருவேன்
என்ன வேண்டும் இன்னும் சொல்லலாமா
 
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!

 

வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

 
மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையை தொட்டு
அள்ளி அள்ளி அணைக்க தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்
மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையை தொட்டு
அள்ளி அள்ளி அணைக்க தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்
துள்ளி ஓடும் மானை பார்த்து துடியிடையில் கை சேர்த்து
துள்ளி ஓடும் மானை பார்த்து துடியிடையில் கை சேர்த்து
பிள்ளைப்போல தூக்கிக்கொள்ளுவேன்
கூந்தல் பின்னலினால் விலங்கு போடுவேன்
பட்டு மெத்தை மஞ்சத்தின்மேல் பவளம் போன்ற உன்னை வைத்து
பாய்ந்து சென்று கதவை மூடுவேன்
பட்டு மெத்தை மஞ்சத்தின்மேல் பவளம் போன்ற உன்னை வைத்து
பாய்ந்து சென்று கதவை மூடுவேன்
வந்து பக்கத்திலே அமர்ந்து கொள்ளுவேன்
வந்து பக்கத்திலே அமர்ந்து கொள்ளுவேன்
மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையை தொட்டு
அள்ளி அள்ளி அணைக்க தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்
  • கருத்துக்கள உறவுகள்

பவள கொடியிலே  முத்துக்கள்  பூத்தால்

புன்னகை  என்றே பேராகும்

கன்னி ஓவியம்  உயிர் கொண்டு வந்தால்

 பெண்மை என்றே பேராகும்

 

பவள கொடியிலே  முத்துக்கள்  பூத்தால்

புன்னகை  என்றே பேராகும்
கன்னி ஓவியம்  உயிர் கொண்டு வந்தால்
பெண்மை என்றே பேராகும்

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடையில்லாமல் ஆடட்டுமா
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடையில்லாமல் ஆடட்டுமா
ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா
ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா
வானமண்டலம் போக வேண்டுமா
வண்ணத் தேரிலே ஏறட்டுமா
வானமண்டலம் போக வேண்டுமா
வண்ணத் தேரிலே ஏறட்டுமா
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை
நின்று வாழ்ந்து வரும் இன்பமான சுகம்
இருவர் உறவில் பெறுவோமே
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா
ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா
கவிதை அரங்கேறும் நேரம் - மலர்க்
கணைகள் பரிமாறும் தேகம் – இனி
நாளும் கல்யாண ராகம் – இந்த
நினைவு சங்கீதம் ஆகும்
பார்வை உன்பாதம் தேடி – வரும்
பாவை என்னாசை கோடி – இனிக்
காமன் பல்லாக்கில் ஏறி – நாம்
கலப்போம் உல்லாச ஊரில்...!
உன் அங்கம் தமிழோடு சொந்தம் – அது
என்றும் திகட்டாத சந்தம்
கைகள் பொன்மேனி கலந்து – மலர்ப்
பொய்கை கொண்டாடும் விருந்து – இனி
சொர்க்கம் வேறொன்று எதற்கு ? – எந்தச்
சுகமும் ஈடில்லை இதற்கு !
மனம் கங்கை நதியான உவமை – இனி
எங்கே இமை மூடும் இளமை ?
நீரில் நின்றாடும் போதும் – சுடும்
நெருப்பாய் என்தேகம் ஆகும் – அது
நேரில் நீவந்த காயம் – இந்த
நிலைமை எப்போது மாறும் ?
என் இளமை மழைமேகமானால் – உன்
இதயம் குளிர்வாடை காணும் !
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
  கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
  நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்
  பூமி இங்கு சுற்றும் மட்டும்
  ஆட வந்தேன் என்ன நட்டம்
 

ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும்
  கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
  நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்

  இசை  சரணம் - 1

 

ஆண் ஆ ஆ ஆ ஆ
  தின்னா தரிக்கிட்ட தத்தின்னா தின்னா தின்னா தின்னா தின்னா
  தின்னா தரிக்கிட்ட தத்தின்னா தின்னா தின்னா தின்னா தின்னா
  தின்னா தின்னா தீம்தரிக்கிட்ட தத்தித் தின்னா நக்தின் தரிக்கிட்ட
  தின்னா தின்னா தீம்தரிக்கிட்ட தத்தித் தின்னா நக்தின் தரிக்கிட்ட
  தக்தின் திரிகிட்ட நக்தின் திரிகிட்ட தக்தின் திரிகிட்ட நக்தின் திரிகிட்ட
  திகு தாங்கத்த திகு தாங்கத்த திகு தாங்கத்த

 

பெண் நேற்று என் பாட்டு சுதியில் விலகியதே
  பாதை சொல்லமல் விதியும் விலகியதே
  காலம் நேரம் சேரவில்லை காதல் ரேகை கையில் இல்லை
  சாக போனேன் சாகவில்லை மூச்சு உண்டு வாழவில்லை
  வாய் திறந்தேன் வார்தை இல்லை கண் திறந்தேன்
  பார்வை இல்லை
 

தனிமையே இளமையின் சோதனை,
  இவள் மனம் புரியுமா இது விடுகதை
  கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
  கவிதை கேளுங்கள் நடனம் பாருங்கள் ஓ

ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல்
என்றும் ஆனந்த கல்யாண வாசல்
ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல்
என்றும் ஆனந்த கல்யாண வாசல்
நான் தேடும் சங்கீதம் நீயே
எந்தன் ராகத்தில் கல்யாணி நீயே
வெண் நீலக்கண்கள் விளையாடும் திங்கள்
பெண்ணாக உருவாகும் என் முன்னே
வெண் நீலக்கண்கள் விளையாடும் திங்கள்
பெண்ணாக உருவாகும் என் முன்னே
பொன்னான உள்ளம் என் இல்லம் தேடி
  • கருத்துக்கள உறவுகள்

நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாயுந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே..

நீல வானம்
Blue Sky
நீயும் நானும்
You and I

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்

நான் யார் என்பதை நீ சொல்ல
நீ யார் என்பதை நான் சொல்ல
நான் யார் என்பதை நீ சொல்ல
நீ யார் என்பதை நான் சொல்ல
நடந்ததை எல்லாம் ஏன் சொல்ல
நடந்ததை எல்லாம் ஏன் சொல்ல
இனி நடக்கப் போவது அதுவல்ல
நான் யார் என்பதை நீ சொல்ல
நீ யார் என்பதை நான் சொல்ல
குளிரெடுக்கும் வேளையிலே கூட்டுக்குள் 
ஓடி மறைந்து கொள்ள
குளிரெடுக்கும் வேளையிலே கூட்டுக்குள் ஓடி 
மறைந்து கொள்ள
குணமும் நிறமும் மாறி விடக் 
குங்குமம் கன்னத்தில் கோலமிட
குணமும் நிறமும் மாறி விடக் குங்குமம் 
கன்னத்தில் கோலமிட
நான் யார் என்பதை நீ சொல்ல
நீ யார் என்பதை நான் சொல்ல
நான் யார் என்பதை நீ சொல்ல
நீ யார் என்பதை நான் சொல்ல
கேட்பதற்கு நானிருக்க
ம்கும்
கேட்டவுடன் அதை நீ கொடுக்க
ம்கும்
கேட்பதற்கு நானிருக்க
கேட்டவுடன் அதை நீ கொடுக்க
பார்ப்பதற்கும் தினம் ரசிப்பதற்கும்
ம்கும்
பார்ப்பதற்கும் தினம் ரசிப்பதற்கும்
பருவம் உருவம் நிறைந்திருக்க
  • கருத்துக்கள உறவுகள்

பருவமே புதிய பாடல் பாடு
இளமையின்  பூந்தென்றல் ராகம்
பருவமே புதிய பாடல் பாடு ...
பூந்தோட்டத்தில் ஹோய்

 

காதல் கண்ணம்மா சிரிக்கிறாள்
ஹோஹோ ரசிக்கிறாள் ராதா
துடிக்கிறாள் ராணி ...

 
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமலே போகுமோ
கைதான பொதும் கை சேரவேண்டும்
உன்னொடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறுமே
பாடு நிலவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை
நான் கோர்க்கிறேன்
ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு சேரும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர வேண்டும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
  • கருத்துக்கள உறவுகள்

காவேரி ஓரம் கதை சொன்ன காதல்
கதை  சொல்லி நான் பாடவா உள்ளம்
அலை மோதும் நிலை  கூறவா
அந்த கனிவான  காதல்
நிறைவாகும்   முன்னே
கனவான  கதை கூறவா
உள்ளம் அலை   மோதும் நிலை கூறவா
.
... பொருளோடு வாழ்வு   உருவாகும் போது
புகழ்பாடு பலர் கூடுவார்  அந்த
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
இகழ்வாக் எடை போடுவார் ..
அந்தக் கனிவான் காதல் கனவாகுமுன்னே
  அலை மோதும் நிலை கூறவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.