Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

 
விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?
கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா? வருமா?
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?
பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்
விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply

கண் மூடும் வேளையிலும்
கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின்
விலை இந்த உலகே

மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல் சொல்லாமல்

கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே

கண் மூடும்.... கண் மூடும் வேளையிலும்
கலை கண்டு மகிழும்
கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே

தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகா
சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தேன்
சின்ன சின்ன சிட்டு போல
வண்ணம் மின்னும் மேனி
கண்டு கண்டு நின்று நின்று
கொண்ட இன்பம் கோடி

    சிலையோடு விளையாட வா
    சிலையோடு விளையாட வா
    இன்ப கலையோடு உறவாடி
    நிலையான சுவை காண
    சிலையோடு விளையாட வா
    இன்ப கலையோடு உறவாடி
    நிலையான சுவை காண
    சிலையோடு விளையாட வா
    தளிர் போலும் முகம் வேண்டுமா
    இல்லை மலர் போலும் விழி போதுமா
    தளிர் போலும் முகம் வேண்டுமா
    இல்லை மலர் போலும் விழி போதுமா
    மாறாத சுகம் வேண்டுமா
    உன்னை மறவாத மனம் போதுமா
    மாறாத சுகம் வேண்டுமா
    உன்னை மறவாத மனம் போதுமா
    வண்ண மயிலோடு விளையாடும்
    முகில் போல வா
    வண்ண மயிலோடு விளையாடும்
    முகில் போல வா
    அன்பு மழையோடு வா காதல் கடலாட வா
    தங்க சிலையோடு விளையாட வா
    இன்ப கலையோடு உறவாடி
    நிலையான சுவை காண
    சிலையோடு விளையாட வா
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைத்ததே

 

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?

ஜேஜே உனக்கு ஜேஜே
ஜேஜே உனக்கு ஜேஜே
(உன்னை நான்..)

 

 

சொக்குப்பொடி கொண்ட சுடர் விழியா?
திக்கி திக்கி வந்த சிறு மொழியா?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
8 மில்லிமீட்டர் புன்னகையா?

 

 

முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா?
மூடி கிடண்ட ஜோடி திமிரா?

 

என்ன சொல்ல எப்படி சொல்ல
எதுகை மோன கை வசமில்ல
உன்னை எண்ணிக்கொண்டு உள்ளே பற்றிக்கொண்டு
உள்ளம் நோகுமே
என் உச்சி வேகுதடி
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?

சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி
நில்லடி முன்னாலே
முழு நிலவினைக் காட்டு
உன் கண்ணாலே
  • கருத்துக்கள உறவுகள்

நில்லடி நில்லடி சீமாட்டி   உன்
நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி

 

நில்லடி நில்லடி சீமாட்டி   உன்
நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி   (இசை)  

 

நில்லடி நில்லடி சீமாட்டி   உன்
நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி
லல்லல லல்லல லாலா   லல்லல லல்லல லாலா
லல்லல லல்லல லாலா   லல்லல லல்லல லாலா

       (இசை)                      சரணம் - 1

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
 
 
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனத்ததின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம் பூச்சி கூட்டத்துக்குப் பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னதுக்கு?
(பச்சைக் கிளிகள்..)
 
அந்த விண்ணில் ஆனந்தம்
இந்த மண்ணில் ஆனந்தம்- அடி
பூமிப் பந்த முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம்
மழையின் சத்தம் ஆனந்தம் - அட
மழையில் கூடச் சாயம் போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம்
வாழ்வே பேரானந்தம் பெண்ணே
நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்!
(பச்சைக் கிளிகள்..)
  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
உந்தன் ஞாபகம் பூமழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன்

 

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும்!

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்
ஒன்றாகச் சேர்ந்திட வேண்டும்

 

பூவே உன் புன்னகை என்றும்
சந்தோஷம் தந்திட வேண்டும்

ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே!
ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே!

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

இன்னும் நூறு ஜென்மங்கள்
சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள்

 

ஐந்து என்று சொல்லுங்கள்

தென் பொதிகை சந்தனக் காற்று
உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகாய கங்கைகள் வந்து
உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்

 
மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்
மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்
இரவில் நிலவொன்று உண்டு 
உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு 
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு 
எனக்கது புரிந்தது இன்று
மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
பொருத்தம் உடலிலும் வேண்டும் 
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும் 
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே 
காமனை வென்றாக வேண்டும்
மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்
கவிஞன் கண்டாலே கவிதை 
காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை 
காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாபம் 
அருகினில் இருந்தென்ன லாபம்
மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் வருவான் அவன் என்றும் நல் வழி தருவான்

    இறைவன் வருவான் அவன் என்றும் நல் வழி தருவான்

        அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெரும் கருணை

 

அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெரும் கருணை
  இறைவன் வருவான் அவன் என்றும் நல் வழி தருவான்

  

வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன்
  சிற்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்
  வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன்
  சிற்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்
 

சின்ன சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான்
  நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான்
  சின்ன சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான்
  நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான்
  அன்னை என்பது கோயில் ஆசை என்பது நாடு
  பாசம் என்பது வீடு

கருணை வடிவானவளே கரம் குவித்தோம் அம்மா

கவலை யெல்லாம் தீர்த்து ஆளும் கருமாரி அம்மா

கருணை வடிவானவளே கரம் குவித்தோம் அம்மா

கவலை யெல்லாம் தீர்த்து ஆளும் கருமாரி அம்மா

அருள் பொழியும் ஆயிரம் கண்ணுடைய தாயே உந்தன்

அடிமைகளை காத்தருள்வாய் அனுதிமும் நீயே

கருணை  வடிவானவளே கரம் குவித்தோம் அம்மா

கவலை யெல்லாம் தீர்த்து ஆளும் கருமாரி அம்மா

கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ   (2)

கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ   (2)
கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ  (2) -கருணை

தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே   (2)
சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே
ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே
உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே  (3)  -கருணை

  • கருத்துக்கள உறவுகள்

                  அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
                   அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே

       

                 அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
                   அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே

                   அம்மாவும் நீயே...

                   

                   தந்தை முகம் தாயின் முகம்
                   கண்டறியோமே மன சாந்தி தரும்
                   இனிய சொல்லை கேட்டறியோமே

குழு            ஆ... ஆ... ஆ... ஆ...

   

 

 

                    தந்தை முகம் தாயின் முகம்
                   கண்டறியோமே மன சாந்தி தரும்
                   இனிய சொல்லை கேட்டறியோமே
                   எங்களுக்கோ அன்பு செய்ய யாரும் இல்லையே
                   எங்களுக்கோ அன்பு செய்ய யாரும் இல்லையே
                   இதை அறியாயோ முருகா
                   உன் கருணை இல்லையோ

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் முருகா ஓம் முருகா
உனக்கு நன்றி சொல்வேன்
(ஓம் முருகா..)
ஆகாய வெண்ணிலவை அறிமுகம் செய்தாய்
பார்வையால் காதல் செய்ய பரிந்துரை செய்தாய்
மீண்டும் நான் மறுபடி பிறந்திட செய்தாய்
உலகத்தில் உள்ளதெல்லாம் மறந்திட செய்தாய்
ஓ ஓ ஓ ஓ ஓ முருகா..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ முருகா..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
(ஓம் முருகா..)

 

 

முதன் முறை உனை காணும்போது
உச்சி முதல் பாதம் வரை
கிறு கிறு என பித்தம் கொண்டு
ரத்தம் எல்லாம் சுண்டி போனேன்
விண்ணில் நீ முளைத்த தாமரை பூவாய்

 

வேரோடு நான் இங்கு வேகிறேன்
தெருவினில் நீ நடங்கும்போது
செருப்பின் ஓசை செவியை கிள்ள
அடிக்கடி எனை திரும்பி திரும்பி
காதல் கண்ணால் தீண்டும்போது
ஆனந்த மயக்கம் ஆனாலும் தயக்கம்
சொல்லாமல் உயிர் வலி நோகுதே
என்னுயிரே என்னுயிரே
காதலின் வேதனை அறிவாயோ
வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்தை நீ விட்டு வருவாயோ
கண் மூடி தூங்க போகிறேன்

தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்..
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்
மாலையில் சந்தித்தேன் 
கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
ஆ..ஆ..ஆ 
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
ஆ..ஆ 
கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
ஆ..ஆ..ஆ..
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
ஆ..ஆ .ஆ..
துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்
 
  • கருத்துக்கள உறவுகள்

முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு சிட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே

 

(முத்து..)

கொலுசு தான் மௌனமாகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவு மூடுமா
மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாச கோடிக்கு
காசி பட்டு சொந்தமாகாதே
வாக்குப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவில் வீசும் காத்திலா
பாசம் தேடி மாமா வா
(முத்து..)

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா 
சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு 
கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் 
வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை..
இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை.. 
சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா 
ஓ..கூந்தலுகுள்ளே ஒரு வீடு கட்டுங்கள்..
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்..
ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்..
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்..
ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா 
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா 
இது போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை..
இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை.. 
 
  • கருத்துக்கள உறவுகள்

         இது தான் முதல் ராத்திரி
         இது தான் முதல் ராத்திரி
         அன்புக் காதலி என்னை ஆதரி

         இது தான் முதல் ராத்திரி
         அன்புக் காதலி என்னை ஆதரி

 

 

        தலைவா கொஞ்சம் காத்திரு
         தலைவா கொஞ்சம் காத்திரு
         வெட்கம் போனதும் என்னைச் சேர்த்திரு

         தலைவா கொஞ்சம் காத்திரு
         வெட்கம் போனதும் என்னைச் சேர்த்திரு

என்னை தெரியுமா என்னை தெரியுமா -
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
என்னை தெரியுமா ஆஆஆ ……..
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னை தெரியுமா ஆஆ…
என்னை தெரியுமா -
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
என்னை தெரியுமா
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னை தெரியுமா
ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்
நான் புதுமையானவன் உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன்
ஆடலாம் பாடலாம் அனைவரும் கூடலாம்
வாழ்வை சோலை ஆக்கலாம்
இந்த காலம் உதவி செய்ய -
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவு கொண்டு மனித இனத்தை அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம்
இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம்
என்னை தெரியுமா -
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
என்னை தெரியுமா
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன்
என்னை தெரியுமா
ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்
 
  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்
ஆனா சிரிப்பு மட்டும் வரவில்லை
அழுவறேன் நான் அழுவறேன்
ஆனா அழுகை மட்டும் வரவில்லை

 

 

பொதுவா என்னைப் பத்தி
உங்ககிட்ட என்ன சொல்ல
ரெண்டுங்கெட்டான் நான்
மெதுவா ஏத்திகிட்டு ஊத்திகிட்டு மெட்டுபடி

 

தகதிமி தகதிமி தகதிமி தாளம் போடு

ராவோடு ராவாக நீ போடு ராவாக
விஸ்கி பிராந்தி வோட்கா
நீ போடு ராவாகா
சிக்கன் மட்டன் ஊறுகா
ராவோடு ராவாக நீ போடு ராவாக

நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா
நாடென்ன செய்தது ந‌ம‌க்கு
என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு
நாடென்ன செய்தது ந‌ம‌க்கு
என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

என் பூநெஞ்சை என் பூநெஞ்சை
என் பூநெஞ்சை அள்ளி எங்கோ போனாய்
கொண்டு வா என்று நானும் சொல்லமாட்டேன்
காற்றில்தான் ஒலி கேட்டேனே

 

தீவில் வானவில் பார்த்தேனே
எனை இரண்டும் பந்தாய் ஆடும்

ஏறாதோர் தேர் ஏறியே நான் போகிறேன்
எங்கோ ஏதோ காதல் தீவில் நான் வாழ்கிறேன்

 

நீரலை போல நீயொரு பார்வை நேற்று பார்த்ததால்
நீர்க்குமிழ் கோடி நெஞ்சினில் தோன்றி என்னை நனைக்குதே
வெறும் நாளெல்லாம் புது நாளாகும்
இது தான் மாயம் என்றே செய்தான் அவன் யாரோ

 

 

நேற்றென்னவோ பூ தந்தது ஓர் வாசனை
பூவுக்கெல்லாம் யார் தான் தந்தார் ஆண்வாசனை
வாய்மொழி தீர்ந்து நின்றிடும்போது கண்ணில் பேசினாய்
காதலின் பாஷை காலடியோசை என்று காட்டினாய்

 

தனியாய் சிரித்தேன் எனையே ரசித்தேன்
எனை பார்த்தாலே யாரும் பைத்தியம் என்பாரே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
லா லாலா லாலலா லா லாலா லாலலா
லாலாலலா லாலாலலா
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் ஹா ஹா
திருமுகம் காணும் ஹெ ஹெ
வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ
எனக்கது போதும் 
எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ
எனைச்சேர எதிர்பார்த்தேன்
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 
  • கருத்துக்கள உறவுகள்

    வெண்ணிலவே வெண்ணிலவே   
    வெண்ணிலவே  தன் மதியே
    என்னுடனே வா வா
    நிலவே நிலவே வா வா
    வேறு துணை யாருமில்லை...
    வேறு துணை யாருமில்லை
   

    விதி வழியே வந்தேன்
    நிலவே நிலவே வா வா

    வெண்ணிலவே  தன் மதியே
    என்னுடனே வா வா
    நிலவே நிலவே வா வா

    

    அஞ்சேல் அஞ்சேல் என்றே
    அருகினில் வந்தானே அபயமே தந்தானே
    ஆதரித்தான் அன்புரைத்தான்
    யாரிவரோ அறியேனே நானறியேனே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.