Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா..

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
மனச தாக்குற மின்னலும் அவ தான்
மழையில் தெரியும் ஜன்னலும் அவ தான்
கனவில் பூக்குற தாமர அவ தான்
கதையில் கேக்குற தேவத அவ தான்

என்ன ஊரு என்ன பேரு கேக்கலடா
எங்கப் போறா எங்கப் போறா பாக்கலடா
முன்னாடி அவளும் பின்னாடி நானும்
ஒரு முற திரும்பி பாத்தா என்ன
துண்டான மனச ஒண்ணாக்கத் தானே
மறுபடி அவள கேட்டேனே

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா ஆ...

  • Replies 6.9k
  • Views 541.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில.. (அவ என்ன )

ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
ஒ - ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

 

அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன் ( நானே நானா)

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே
இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க,
மதுவின் மயக்கமே உனது மடிமேல்இனி
இவள் தான் சரணம் சரணம்

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்
ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேறோ இவன்
என் பெண்மையை வென்றான்
இவன் அன்பானவன்
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான்
இவன் அன்பானவன்
உன் காதலில் அலைகின்றவன்
உன் பார்வையில் உரைகின்றவன் 
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண்ஜாடையில் என் தேவையை
அறிவான் இவன்
எங்கே உன்னை கூட்டிசெல்ல
சொல்லாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாரவே
உன் மார்பிலே இடம் போதுமே 
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் நனைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்க்கின்றதே
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேறோ இவன்
என் பெண்மையை வென்றான்
இவன் அன்பானவன்
உன் சுவாசங்கள் எனை தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
உன் வாசனை வரும் வேலையில்
என் வாசனை ஏன் மாறுதோ
  • கருத்துக்கள உறவுகள்

கைவிரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளரந்தது கீதம்...

கைவிரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளரந்தது கீதம்...

 

 

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ

உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன் ஆஆஆ

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

 என்னோடு பாட்டு பாடுங்கள்
 எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள் 
சுகம் தேடுங்கள்
என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள் 
சுகம் தேடுங்கள்
ஏனோ நெஞ்சம் தனனன தனனன
பாடும் போது தன நன்னனா
தானே கொஞ்சம் தனனன தனனன
சோகம் போகும் தன நன்னனா
என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள் 
சுகம் தேடுங்கள்
பார்வையில் ஆயிரம் சூரியன் ஏன்
பாரியின் தேரிலே முல்லையே சொல்
வானவில் வார்த்தைகள் கேட்டதும் நீ
சேலையில் சீதனம் மூடினாய்
ஏன்  பெளர்ணமி
  • கருத்துக்கள உறவுகள்

பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்

கடற்கரை மணலில் இருப்போமா

மெளனத்தின் மொழியில் மயக்கதின் நிலையில்

கதை கதையாக படிப்போமா..

கம்பன் தமிழோ பாட்டினிலே

சங்கத் தமிழோ மதுரையிலே

பிள்ளைத் தமிழோ மழலையிலே – நீ

பேசும் தமிழோ விழிகளிலே..

நெஞ்சம் முழுதும் கவிதையெழுது

கொஞ்சும் இசையில் பழகும்பொழுது

துள்ளும் இளமை பருவம் நமது

தொட்டுத் தழுவும் சுகமோ புதிது

கண்பார்வையே உன் புதுப்பாடலோ

பெண் வீணையே உன் பூமேனியோ

பிள்ளைப் பருவம் தாய் மடியில்

பேசும் பருவம் தமிழ் மடியில்

கன்னிப் பருவம் என் வடிவில்

காலம் முழுதும் உன் மடியில்..

பன்னீர் மழைதான் விழிமேல் பொழிய

தண்ணீர் அலைபோல் குழல்தான் நெளிய

தன்னந் தனிமை தணல்போல் கொதிக்க

தஞ்சம் புகுந்தாள் உனைத்தான் அணைக்க

பொன்னோவியம் என் மன மேடையில்

சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

என்னாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
கையிரண்டில் காதோறம் அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்

 
கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ
காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ
காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ
பச்சை கிளியானால் பறந்தேனும் தேடுவேன்... 
பாடிவரும் தென்றலாகி தேரேறி ஓடுவேன்... 
சென்ற இடம் காணோம்... சிந்தை வாடலானேன்... 
சேதி சொல்லும் யாரும் தூது சொல்ல காணேன்... 
சென்ற யாவும் எல்லாம் நிழல் போல தோணுதே... 
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே... 
இங்கே அங்கே... 
காணாமல் நானும் உயிர் வாழ்வது எங்கே
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆ.....ஆ......
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா

(அன்று)

அம்பிகாபதி கண்ட நிலா
அமராவதியைத் தின்ற நிலா
கம்பன் பாடிய வெள்ளி நிலா
கவியில் ஆடிய பிள்ளை நிலா
ஆ... ஆ...
கவியில் ஆடிய பிள்ளை நிலா

  • கருத்துக்கள உறவுகள்

நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா

 

 

நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம் மறைஞ்சி மறைஞ்சி போகுதே

நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே

 

உலா உலா போகுதே ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம் மறைஞ்சி மறைஞ்சி போகுதே
இன்ப நிலா போகுதே இடம் மறந்து போகுதே
மணல் விரிந்து போகுதே மயக்கி மயக்கி போகுதே
வான் நிலவை நான் தழுவ தேன் நிலவா மாறுதே

 

 

நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சி மறைஞ்சி போகுதே

நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி
நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி
நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது
நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது
தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது
பவளக்கொடியே வா சிந்தாமணியே வா
மணிமேகலையே வா மங்கம்மாவே வா
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி
ஊரறியாமல் உறவறியாமல்
யார் வரச் சொன்னார் காட்டுக்குள்ளே
ஓடிய கால்கள் ஓடவிடாமல்
யார் தடுத்தார் உன்னை வீட்டுக்குள்ளே
ஆவி துடித்தது நானுமழைத்தேன்
நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே
ஆவி துடித்தது நானுமழைத்தேன்
நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையும் தெய்வமும்
குணத்த்தால் ஒன்று  
குற்றங்களை மறந்து விடும்
மனத்தால் ஒன்று  

 

நடந்தெல்லாமநினைப்பது 

தான் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும்

சொன்னார் அன்று

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ

சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டோம் காதலே
என்னாசை தங்கமே நேசம் மாறுமா
சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டோம் காதலே
என்னாசை தங்கமே நேசம் மாறுமா
பகையாலே காதலே அழியாது கண்ணா
பகையாலே காதலே அழியாது கண்ணா
பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே பாரிலே

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

என்னாவியே கண்ணே உன் போலவே
மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா

இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே
என்னாசை கண்ணா நீயென் தெய்வமே

அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய்
பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே பாரிலே

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா....கண்ணா....கண்ணா
என்ன குறையோ எந்த நிறையோ 
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ 
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன குறையோ எந்த நிறையோ 
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள
தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன
சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன
கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று பின்னப் பின்ன
என்னைத் துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
ஆசை நெஞ்சை சொல்லப் போனால் அச்சம் அச்சம்
அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே என்னோடு நான் இல்லயே

 

ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே

 

 

ஓட்டுக்குள்ளே நத்தையைப் போல்
ஒளிந்திருந்த ஒரு நெஞ்சம்
பறவை போல பறக்கிறதே
பார்த்துகொள்ளு நீ கொஞ்சம்

 

மின்னல் வந்து விளக்கேற்றும்
மேகம் வந்து தாலாட்டும்
நினைக்கும் திசையில் பறந்திடலாம்
காதல் உனக்கு கை கொடுக்கும்

 

குட்டி குட்டி செடி அது
தொட்டில் கட்டும் மலர்
தினம் உன் பெயரை சொல்லிசொல்லி
அது அழைக்கிறதே

 

பெற்றவர்கள் முகம்
சுற்றி உள்ளவர்கள் முகம் - அட
அத்தனையும் நெஞ்சம் இன்று மறக்கிறதே

  • கருத்துக்கள உறவுகள்

தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன்
என்னை நீ அறியாய்
யாரென்று நீ உணரும் முதற் கட்டம்
மலருன்னை நினைத்து பபப்பப்பா
மலர் தினம் வைப்பேன் பபப்பப்பா
மலருன்னை நினைத்து பபப்பப்பா
மலர் தினம் வைப்பேன் பபப்பப்பா

மைவிழி...
மயக்குதே...

டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ
ஹைஹை
ஹைஹைஹை

கவிதைகள் வரைந்தேன்
அதிலெந்தன் ரசனையைக் கண்டாயோ
கடிதங்கள் போட்டேன்
இதயத்தை பதிலாக்கித் தருவாயோ
முல்லை உன்னை அடைய
முயற்சியைத் தொடர்வேன்
மெளனமாகிப் போனால்
மனதினில் அழுவேன்
பாவையுன் பார்வையே அமுதமாம்
தகதகதகதகதக தம் ஹோ
தேவியுன் ஜாடையே தென்றலாம்
தகதகதகதகதக தும்

பாபபாபப்பாபா பாபபாபப்பாபா பபபா
பாபபாபப்பாபா பாபபாபப்பாபா பபபா

தாம்ததீம்ததக தாம்ததீம்ததக தகதீம்
தாம்ததீம்ததக தாம்ததீம்ததக தரிகிடதோம் தீம் தனனா


தவம் கூடச் செய்வேன்
தேவதையே கண்திறந்து பாராயோ ஹா
உயிரையும் விடுவேன்
காப்பாற்ற மனமின்றிப் போவாயோ
திரியற்றுக் கருகும்
தீபமென ஆனேன்
எண்ணையென நினைத்து
உன்னைத்தானே அழைப்பேன்
நிலவே நீ வா நீ வா தகதகதகதகதம் ஹோ
நினைவே நீ வா நீ வா தகதகதகதகதும் ஹோ
(தினம் தினம் உன் முகம்...)
(டிஸ்கோ...)

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ
அமைதியில்லாத நேரத்திலே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை...
  • கருத்துக்கள உறவுகள்

மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலை தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
(மலரே..)

 

வாசனை பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க
நான் ஒரு பூவோ நீ பறிக்க
நாள் வகை குணமும் நான் மறக்க
மெதுவாய் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண் கிளியே
மடி மேல் கொடி போல் விழுந்தேனே
(மலரே..)

 

 

ஏந்திய வீணை நான் இருக்க
ஏழிசை மீட்ட நீ இருக்க
ராத்திரி நேர ராகம் இது
பூவோடு காற்று பாடுவது
இதழால் இனிமேல் நீ எழுதும்
கதை தான் படித்தேன் நாள் முழுதும்
படித்தால் எங்கும் இனிக்காதோ ஓ
(மலரே..)

 
பாடி அழைத்தேன் உன்னை இதோ 
தேடும் நெஞ்சம் 
வாராய் என் தேவி 
பாராய் என் நெஞ்சில் மின்னல் 
கண்ணில் கங்கை பாடி அழைத்தேன் 
உன்னை இதோ 
தேடும் நெஞ்சம் 
கோவிலில் தேவிக்கு பூசை 
அதில் ஊமத்தம் பூவுக்கேன் ஆசை
தேவதை நீ என்று கண்டேன் 
உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன் 
நான் செய்த பாவங்கள் 
உன் நெஞ்சின் காயங்கள் 
கண்ணீரில் ஆராதோ 
கோபம் தீராதோ
 

ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுப்போல் வாழ்ந்திடவே
பாசப் பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
நம்மை காணுகின்ற கண்கள் நம்மோடு சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்
ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுப்போல் வாழ்ந்திடவே
பாசப் பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே

 
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது -
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம் சிரிக்கின்றது -
மங்கல குங்குமம் சிரிக்கின்றது
கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா -
உனைக்கண்டோர்கள் கண்பட்டு போகின்ற
எழிலோடு சிங்காரத் தேரோட்டமா
தோழி அத்தானைப் பாரென்று உனைக் கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர நிறங்கொள்ள!
வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா -
என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா-
நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட மணவாளன் தினம் பாட!
கால்பட்ட இடமெல்லாம் மலராக
கைபட்டபொருளெல்லாம் பொன்னாகணும் -
உன்கண்பட்டு வழிகின்ற நீரெல்லாம்
ஆனந்தக்கண்ணீரே என்றாகணும்
ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ
அதைப் பார்க்கின்ற என்னுள்ளம் தாயாக! 
  • கருத்துக்கள உறவுகள்

பதினாறும் நிறையாத
பருவ  மங்கை
காதல்   பசியூட்டி
வசமாக்கும் ரதியின் தங்கை

 

www.youtube.com/watch?v=lxVLE4tkLIk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.