Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய பொன் நிலாவே

என் நினைவில் உன் கனாவே

நினைவிலே ஒரு சுகம்....

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னக் கண்டு நானாட

என்னைக் கண்டு நீ ஆட

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி

ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து

உறவாடும் நேரமடா...

உறவாடும் நேரமடா...

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா

கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்

எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்

வல்லமை சேர நல்லவனாக

வளர்ந்தாலே போதுமடா..

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு

தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு

முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு

முகமோ மலரோ இது என்ன ரசிப்பு

மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்

வேறேன்ன வேண்டுமடா...

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா

கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா

அடடா..

(என்ன)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே

கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே

கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே

காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு

ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு

ஆரிரரோ இவர் யார் எவரோ

பதில் சொல்வார் யாரோ

(என்ன)

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ

தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ

உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ

உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ

மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்

ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்

யாரிவர்கள் இரு பூங்குயில்கள்

இளங்காதல் மான்கள்

(என்ன)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்

அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா

உனக்கேன் ஆசை நிலவவள் மேலே

மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை

உனக்கேன் ஆசை கலைமகள் போலே

மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை

உனக்கேன் ஆசை கலைமகள் போலே

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து

உனக்கேன் ஆசை ரதியவள் மேலே

வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்

உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்று

உனக்கேன் ஆசை மன்மதன் போலே

மாதங்களில் என்ன பன்னிரெண்டு வரலாம்

உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட

மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே

உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே

உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என போதை தீரும் வரை வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம்

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு

பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு

இங்கு சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா

தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணில் இந்தக் காதலன்றி

யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பாவையின்றி

ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

வெண்ணிலவும் பொன்னி நதியும்

கன்னியின் துணையின்றி

என்ன சுகம் இங்கு பைடக்கும்

பெண்மயில் சுகமன்றி

தந்தனமும் சங்கத்தமிழும்

பொங்கிடும் வசந்தமும்

சிந்திவரும் பொங்கும் அமுதம்

தந்திடும் குமுதமும்

கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்

கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்

விழியினில் மொழியினில் நைடயினில் உடையினில்

அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

முத்துமணி ரத்தினங்களும்

கட்டிய பவழமும்

கொத்துமலர் அற்புதங்களும்

குவிந்த அதரமும்

சிற்றிடையும் சின்ன விரலும்

வில்லெனும் புருவமும்

சுற்றிவரச் செய்யும் விழியும்

சுந்தர மொழிகளும்

எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி

இத்தைனயும் இழந்தால் அவந்தான் துறவி

முடிமுதல் அடிவைர முழுவதும் சுகம்தரும்

விருந்துகள் பைடத்திடும் அமுதமும் அவளல்லவா

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்

நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்

நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

  • கருத்துக்கள உறவுகள்

ரோஜா மலரே ராஜ குமாரி

ஏழை என்றாலும் அவன் ராஜ குமாரன்

அருகில் வரலாமா....

மலரே மௌளனமா மௌளனமே வேதமா

மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ

மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா விருந்தைத் தரவா

மார்போடு கண்கள் மூடவா

உன்னைப் பார்த்த பின்பு தான்

நான் நானாகவில்லையே

எவளோ எவளோ என

இது நாள் வரைஇருந்தேன்

அவளை அவளை சந்தித்தேன்

என்னை கொள்ளை கொண்ட

அந்த நிலா (வெண்ணிலா அல்ல)

உன்னை ஒன்று கேட்பேன்

உண்மை சொல்லவேண்டும்...

என்னைப் பாடச் சொன்னால்

என்ன பாடத் தோன்றும்..

என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ

ஒரு மொழியில்லாமல் மௌளனமாகிறேன்

படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே

அழகைப் படைக்கும் திறமை முழுக்க

உன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது

விடிய விடிய மடியில் கிடக்கும்

பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி

விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு

உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு

பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று

பெண்ணென வந்தது இன்று சிலையே

பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று

பெண்ணென வந்தது இன்று சிலையே

உந்தன் அழகுக்கில்லை ஈடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான

இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்

பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்

புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்

நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்

நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் இந்தக் காதலன்றி

யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பாவையின்றி

ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

(மண்ணில் இந்த காதலன்றி)

வெண்ணிலவும் பொன்னி நதியும்

கன்னியின் துணையின்றி

என்ன சுகம் இங்கு பைடக்கும்

பெண்மயில் சுகமன்றி

தந்தனமும் சங்கத்தமிழும்

பொங்கிடும் வசந்தமும்

சிந்திவரும் பொங்கும் அமுதம்

தந்திடும் குமுதமும்

கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்

கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்

விழியினில் மொழியினில் நைடயினில் உடையினில்

அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

(மண்ணில் இந்த காதலன்றி)

முத்துமணி ரத்தினங்களும்

கட்டிய பவழமும்

கொத்துமலர் அற்புதங்களும்

குவிந்த அதரமும்

சிற்றிடையும் சின்ன விரலும்

வில்லெனும் புருவமும்

சுற்றிவரச் செய்யும் விழியும்

சுந்தர மொழிகளும்

எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி

இத்தைனயும் இழந்தால் அவந்தான் துறவி

முடிமுதல் அடிவைர முழுவதும் சுகம்தரும்

விருந்துகள் பைடத்திடும் அமுதமும் அவளல்லவா

(மண்ணில் இந்த காதலன்றி)

  • கருத்துக்கள உறவுகள்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

(விழியில்)

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்

நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்

நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

(விழியில்)

கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்

காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது

அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்

எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீயின்றி நானில்லை வாடா ரங்கைய்யா

நெஞ்சம் இன்றி எண்ணம் இல்லை வாடா ரங்கைய்யா

உள்ளம் கெட்ட மாந்தர்க்கு உண்மை சொல்லும் ரங்கைய்யா

உன்னைக் கண்ட கண்ணில் என்றும் துன்பம் இல்லை ரங்கைய்யா

நீயின்றி நானில்லை வாடா ரங்கைய்யா

நெஞ்சம் இன்றி எண்ணம் இல்லை வாடா ரங்கைய்யா

துன்பம் மறந்தேன் நானும் இனிதாக

என் வாழ்விலே முதலாக... முடிவாக...

துன்பம் மறந்தேன் நானும் இனிதாக

என் வாழ்விலே முதலாக... முடிவாக...

சின்ன வயதில் வரை என் வாழ்விலே நான் தான் வழ்ந்தது..

நேற்று இரவில் அது என் நினைவிலே தான் வந்தது

என்ன சுகமோ அது புது இன்பமாய் தந்தலாலே

நானும் துன்பம் மறந்தேன்

படம்: இதழில் கதை எழுதும் நேரம்

பாடியவர்: SPB

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை

முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை

வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை

என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை

(சின்ன)

மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை

தென்றலைக் கண்டு மாலையிட ஆசை

மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை

சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை

கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை

(சின்ன)

சேற்று வயலாடி நாற்று நட ஆசை

மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை

வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை

பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை

சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை

(சின்ன)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்

இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை

இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்

இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்

கைகள் இடைகளில் நெளிகயில் இடைவெளி குறைகயில்

எரியும் விளக்குச் சிரித்து கண்கள் மூடும்

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கு வைச்சா படிச்சிடதான்

வாத்தியார் வீட்டுக்கு வாரியா

கத்துக்க உண்டு ஏராளம்

உன் மனம் ரொம்ப தாராளம்....

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தலே சுகம் தான்னேடா

நெஞ்சில் உன் முகம் தான்னேடா

படம்: நேருக்கு நேர்

கண்ணும் கண்ணும் நோக்கியா

நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா

காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா

கண்ணும் கண்ணும் நோக்கியா

நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா

காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா

தெர்மாக்கோல் சிற்பம் நீ

உன்னில் ஒட்டிக்கொண்டுள்ள

சின்ன வெள்ளைப் பந்தெல்லாம் நானடி..

தண்ணீரில் சிற்பம் நீ

கோடைக்கால தாகம் நான்

உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா..

  • கருத்துக்கள உறவுகள்

படம் : புதிய பறவை

பாடியவர் சுசீலா

உன்னை ஒன்று கேட்பேன்

உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்ன

என்ன பாட தோன்றும்

( உன்னை )

காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை

தாலாட்டு பாட தாயாகவில்லை

(உன்னை)

நிலவிலா வானம் நிரில்லா மேகம்

பேசாத பெண்மை பாடாது உண்மை

கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்

பெண்ணை பாடா சொன்னால்

என்ன பாடா தோன்றும்

(உன்னை )

தனிமையில் கானம் சபையிலே மௌனம்

உறவுதான் ராகம் உயிரெல்லம் பாசம்

அன்பு கண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை

என்னை பாடா சொன்னால்

என்ன பாட தோன்றும்

(உன்னை )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்குப் பாட்டெடுத்து - நான்

பாடுவதைக் கேட்டாயோ

துள்ளி வரும் வெள்ளலையே - நீ போய்த்

தூது சொல்ல மாட்டாயோ

கொத்தும் கிளி இங்கிருக்க

கோவைப் பழம் அங்கிருக்க

தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்

தூது சொல்ல மாட்டாயோ

தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்

தூது சொல்ல மாட்டாயோ

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன சொல்லி விட்டேன்

ஏன் தலை குனிந்தாயோ

உன் சம்மதம் கேட்டேன்

ஏன் தலை குனிந்தாயோ

செம் மாம்பழம் போல்

உன் கன்னம் சிவந்ததடி

கொண்ட மௌனத்தினாலே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.