Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

பொன்மாலைப் பொழுது

இது ஒரு பொன்மாலைப் பொழுது

வான மகள் நாணுகிறாள்

வேறு உடை பூணுகிறாள்

பொன்மாலைப் பொழுது

இது ஒரு பொன்மாலைப் பொழுது

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்

இராத்திரி வாசலில் கோலமிடும்

வானம் இரவுக்கு பாலமிடும்

பாடும் பறவைகள் தாளமிடும்

பூமரங்கள்

சாமரங்கள் வீசாதோ ..

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply

இராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

சேலைச் சோலையில் பருவசுகம் தேடும் மாலையில்

பகலும் உறங்கிடும்

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்

ஜீவந‌தி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம்

பாடியவர்: S.P.B

புதிய பூவிது பூத்தது.

இளைய வண்டுதான் பார்த்தது..

  • கருத்துக்கள உறவுகள்

பூத்தது பூத்தது மனது எதற்காக

தூக்கத்தை துறந்தது கனவு

இது எதற்காக

மழைகொரு உடையினை அணிந்தேன்

அது எதற்காக

  • கருத்துக்கள உறவுகள்

மனது மயங்கி

மன்மத கலையில்

சிப்பிக்குள் முத்து

மன்மத மாசம், இது மன்மத மாசம்...

மன்மத மாசம், மன்மத மாசம்,

மன்மத மாசம், மன்மத மாசம்,

மன்மத மாசம், மன்மத மாசம்,

மன்மத மாசம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாசமோ மார்கழி மாசம்

நேரமோ ராத்திரி நேரம்

வாசலிலே பனியை பாரடி

அதுல நனைஞ்சா காலும் கையும் விறைச்சி போகுமே

சாமத்துல நெருங்கினா சாமி வந்து தடுக்குதா

ஏழு புள்ள பொறந்ததா ஏண்டி இந்த சோதன

கொஞ்சமுன்ன பேசின பேச்சி என்ன

இப்பொ மட்டும் கொஞ்சுற வார்த்தை என்ன

தப்பு தான் விட்டிடு கன்னத்துல போட்டுக்கறேன்

வீரமா பேசின மாமா வெட்கம் விட்டு கேட்டிடலாமா

ஓரஙட்டி படுத்து தூங்குங்க

இனிமேல் முழிச்சா என் உடம்பு வாடி போகுங்க

  • கருத்துக்கள உறவுகள்

ஆ...ஆ..ஹா...ஹா...ஆ...

ஆ..ஆ...ஆ...ஆஹா...ஆஹா...

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம்

அட வாம்மா வாம்மா ஓரம்

ம்ஹும்.....ம்ஹும்...ம்ம்..ஹ்ம்...

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்

நம்ம மானம் கப்பல் ஏறும்

ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்

நம்ம மானம் கப்பல் ஏறும்

தேனாரு இதுதான் தெப்பம் விட வரவா

இன்ப குளத்தில் தினம் தினம் நீராட வா

நீராடு தலைவா நித்தம் நித்தம் மெதுவா

இந்த மடி தான் இடம் தரும் சீராட வா

முத்தம் பதிப்போம் அரங்கேறும் முதல் பாடம் அது

நித்தம் கொடுக்கும் இதழோரம் பரிமாரும் அது

மீண்டும் மீண்டும் இனிக்க வாங்கி வாங்கி குடிக்க

நீ தான் தேன்...

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்

நம்ம மானம் கப்பல் ஏறும்

அய்யோ..ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம்

அட வாம்மா வாம்மா ஓரம்

ஆ..ஆ..ஆ..ஆ...

மாமா நீ நெருங்கு மன்மதனை விரட்டு

என்னை வருத்தும் அவன் விடும் அம்பானது

பூபாணம் விடத்தான் புத்துணர்ச்சி வரத்தான்

உன்னை அணைக்க உடல் மனம் தெம்பானது

இந்த பிறவி எதற்காக உனக்காக இனி..

இந்த கிளி தான் சுவைபார்க்க படைத்தானே கனி.

மாலை சூடி முடித்தேன் மய்யல் தீர துடித்தேன்

பாய் தான் போட

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம்

அட வாம்மா வாம்மா ஓரம்

ம்ம்..ம்ம்...ம்ம்..ம்ம்...

ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்

நம்ம மானம் கப்பல் ஏறும்

அட ஏம்மா ஏம்மா தூரம்

அட வாம்மா வாம்மா ஓரம்

இதுதான் சந்தோசமா?

இனிக்கும் சங்கீதமா?

தினமே உம் விட்டில

சுகமா [ப்]அலை[/ப்] மோதுமே

ஒருவரின் விழியும் கலங்கிடும் சமயம்

அனைவரின் இதயம் கை குட்டயையாகும்

Edited by அ

  • கருத்துக்கள உறவுகள்

அலை பாயுதே கண்ணா

என் மனம் மிக அலை பாயுதே

உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்

அலை பாயுதே கண்ணா

உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்

அலை பாயுதே கண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னக் கண்டு நானாட

என்னைக் கண்டு நீ ஆட

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி

ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து

உறவாடும் நேரமடா...

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா

கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்

எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்

வல்லமை சேர நல்லவனாக

வளர்ந்தாலே போதுமடா..

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு

தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு

முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு

முகமோ மலரோ இது என்ன ரசிப்பு

மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்

வேறேன்ன வேண்டுமடா...

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதல் முதல் பாடிய பாட்டு - இங்கு

ஏழையின் அழுகுரல் கேட்டு

இரவில் வந்ததால் இருண்டு போனதால்

இருண்ட வாழ்வும் இனி மாறும்

( நான் )

போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா

போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா

கேள்விகள் விடை பெற வேண்டும் - அந்த

விடைகளில் புதுயுகம் தோன்றும்

கேட்க மறந்த மனிதா - உன்

ஊமை வாழ்வும் இனிதா

அழுதவன் சிரித்திட வேண்டும் - அந்த

சிரிப்பினில் தத்துவம் தோன்றும்

சிரிக்க மறந்த மனிதா - நீ

சுமக்கும் பாரம் பெரிதா

தாங்காது இனி தாங்காது

புது போராட்டம் காண

நீ முதல் முதல் பாடிய பாட்டு - இங்கு

ஏழையின் அழுகுரம் கேட்டு

இரவில் வந்ததால்.. இருண்டு போனதால்...

கனவுகள் உயிர் பெறவேண்டும் - அது

உயிர் பெற போரிட வேண்டும்

காலம் மீண்டும் வருமா - அது

கனவை மீட்டுத் தருமா

சிறைகளும் உடை பட வேண்டும் - அதை

உடைத்திடத் துணிவுகள் வேண்டும்

துணையும் மீண்டும் வருமா - அது

துணிவை மீட்டுத் தருமா

போதாது இது போதாது

நீ போராட ஓடி வா

( நான் )

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டும் நானே

பாவமும் நானே

பாட்டும் நானே

பாவமும் நானே

பாடும் உனை நான்

பாட வைத்தேனே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்

நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்

பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்

மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்

மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

தெய்வம் ஏதும் இல்லை

நடந்ததையே நினைத்திருந்தால்

நிம்மதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும்...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா

அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா

முத்தாடும் மார்பில் முகம் காண எண்ணும்

என்னாசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்

மெல்லிய ஆடையில் மல்லிகை தூவினேன் மூடவும் வேண்டுமோ

தெந்தேரிலாடும் பனி போன்ற முல்லை

தேமாங்கனி என்று நான் தேடினேன் உன்னை

கைவளை ஆசையை மைவிழி ஓசையை ?????

  • கருத்துக்கள உறவுகள்

பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்

இனிவரும் முனிவரும் தடுமாரும் கனிமரம்

(பனிவிழும்)

சாலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை

இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்

இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்

கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில்

எரியும் விளக்குச் சிரித்து கண்கள் மூடும்

(பனிவிழும்)

காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் க கா பரிகாசம்

தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே

வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே

ஆடும் இலைகலிள் வழிகிற நிலவொளி குளிர்கையில்

மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

(பனிவிழும்)

  • கருத்துக்கள உறவுகள்

சாலையோரம் சொலையொன்று ஆடும் சங்கீதம் பாடும்

கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

(சாலை)

பாவை இவள் பார்த்து விட்டால் பாலைவனம் பூத்தொடுக்கும்

கண்ணிமைகள் தான் அசைந்தால் நந்தவனக்காற்றடிக்கும்

நீங்கள் எனைப் பார்த்தால் குளிரெடுக்கும்

மனதுக்குள் ஏனோ மழையடிக்கும்

பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும் (2)

மொட்டுக் கதவை பட்டு வண்டுகள் தட்டுகின்றதே இப்போது

(சாலை)

கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க

அலை வந்து அழித்ததனால் கன்னி மனம் தான் துடிக்க

கடலுக்குக் கூட ஈரம் இல்லையோ

நியாயங்களைக் கேட்க யாருமில்லையோ

சேர்த்து வைத்த தாகம் கண்ணா இன்று தீரும் (2)

பேசும் கிள்ளையே தேவ முல்லையே நேரம் இல்லையே இப்போது

(சாலை)

  • கருத்துக்கள உறவுகள்

வாசமில்லா மலரிது ஹஹஹஹஹ

வசந்தத்தைத் தேடுது

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்

அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா

உனக்கேன் ஆசை நிலவவள் மேலே

மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை

உனக்கேன் ஆசை கலைமகள் போலே

மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை

உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து

உனக்கேன் ஆசை ரதியவள் மேலே

வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்

உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்று

உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

மாதங்களில் என்ன பன்னிரெண்டு வரலாம்

உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட

மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே

உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே

உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்

அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சுகமோ நெஞ்சிலே

இதுதான் வளரும் அன்பிலே

ராகங்கள் நீ பாடிவா இன்னாளில்

மோகங்கள் நீ காணவா என்னாளும்

காதல் உறவே

(என்னதான்)

பூவோடு வண்டு புது மோகம் கொண்டு

சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான்

நான் சொல்லும் நேரம் இரு கண்ணீன் ஓரம்

எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான்

இன்பம் வாழும் எந்தன் நெஞ்சம்

தீபம் ஏற்றும் காதல் ராணி

சிந்தாத முத்துக்களை நான் சேர்க்கும் நேரம் இது

காதல் உறவே

  • கருத்துக்கள உறவுகள்

சுசீலா : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

என்னைக் கண்டு..

சிர்னிவாஸ்: உன்னைக் கண்டு?

சுசீலா : என்னைக் கண்டு மௌனம் மொழி பேசுதே

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

சிர்னிவாஸ்: தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே

இதை எண்ணி எண்ணி..

சுசீலா : எண்ணி எண்ணி?

ச்ர்னிவாஸ்: எண்ணி எண்ணி எந்தன் நெஞ்cஅம் ஏங்குதே

சுசீலா : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

சுசீலா : கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே

எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆணெழிலே

ஆஆஆஆஆ

ச்ர்னிவாஸ்: ஆஆஆஅ

சுசீலா : ஆஆஆஅ

இருவரும்: ஆஆஆஆஆ

சுசீலா : கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே

எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆணெழிலே

கொஞ்cஇப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே

இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே நேரிலே

ச்ர்னிவாஸ்: துள்ளியாடும் பெண்மானே எந்தன் வாழ்விலே

இன்ப தீபம் உன் ரூபம் தான் மா மயிலே

சுசீலா : ஆஆஆஅ

ச்ர்னிவாஸ்: ஆஆஆஅ

இருவரும்: ஆஆஆஆஆ

துள்ளியாடும் பெண்மானே எந்தன் வாழ்விலே

இன்ப தீபம் உன் ரூபம் தான் மா மயிலே

வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே

ஒரு எல்லையில்லா இன்பம் அலை மோதுதே

தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே

சுசீலா : அன்பில் ஊறும் மெய்க் காதல் போலே வாழ்விலே

இன்பம் ஏதும் இல்லையே ஆருயிரே

சுசீலா : ஆஆஆஅ

ச்ர்னிவாஸ்: ஆஆஆஅ

இருவரும்: ஆஆஆஆஆ

சிர்னிவாஸ்: கன்னல் காறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ

என்னைக் கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ

சுசீலா : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

என்னைக் கண்டு மௌனம் மொழி பேசுதே

சிர்னிவாஸ்: தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே

இதை எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே

இருவரும்: இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் மானே சங்கீதம் பாடி வா

அம்மானை பொன்னூஞ்சல் ஆடி வா

உல்லாசம் ஆயிரம்

உன் பார்வை தேன் தரும்

உன் நாணம் செவ்வானம்

தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ

தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ

கையருகில் பூமாலை கால்களின் கோபுரம்

மைவிழியில் நீதானே வாழ்கிறாய் ஓர் புறம்

என் காதல் வானிலே பெண்மேக ஊர்வலம்

காணுவேன் தேவியைக் கண்களில் விழாவில்

உன் மானை சங்கீதம் பாட வா

உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்

உன் தேனே வந்தேனே

உன் மானை சங்கீதம் பாட வா

யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே

போர்க் களம் தான் ஹோய் பூக்களின் தேகமே

தேக மழை நானாகும் தேவியைத் தேடுவேன்

ஈர வயல் நீயாக மேனியை மூடுவேன்

கண்ணோரம் காவியம் கைசேரும் போதிலே

வானமும் தேடியே வாசலில் வராதோ

  • கருத்துக்கள உறவுகள்

ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே

கண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே

(ஈரமான)

என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம் (2)

உன் வாசலில் எனைக் கோலம் இடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு

பொன்னாரமே...

தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து

(ஈரமான)

நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை (2)

என் நெஞ்சிலே ஒரு துக்கம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை

என் காதலி...

உன் போல என்னாசை தாங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே

கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே

(ஈரமான)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணைக் கிள்ளாதே

பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே

ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி

சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி

மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து ரவிவர்மன் எதுதிய வதனமடி

நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி

இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி

இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி

கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா

கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்த சுகம் சொல்வாயா

கொடுத்து வைத்த கொலுசே கொலுசே காலளவைச் சொல்வாயா

கொடுத்து வைத்த மணியே மாரழகைச் சொல்வாயா

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே கலைமானே..

கன்னி மயிலென

கண்டேன் உனை நானே..

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்

ஆரிராரோ... ஓராரிராரோ...

கண்ணே கலைமானே..

கன்னி மயிலென

கண்டேன் உனை நானே..

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்

ஆரிராரோ... ஓராரிராரோ...

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதில் ஒரு அமைதி

நீயோ கிளிப்பேடு..

பண்பாடும் ஆனந்த குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது

பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே.. கன்னி மயிலென

கண்டேன் உனை நானே..

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்

ஆரிராரோ... ஓராரிராரோ...

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

உனக்கே உயிரானேன்..

எந்நாளும் எனை நீ மறவாதே

நீயில்லாமல் எது நிம்மதி...

நீதானே என் சந்நிதி...

கண்ணே கலைமானே..

கன்னி மயிலென

கண்டேன் உனை நானே..

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்

ஆரிராரோ... ஓராரிராரோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.