Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆறும் அது ஆழமில்லை அது சேரும் கடலும் ஆழமில்லை

ஆழம் எது ஐயா அந்த பொம்பளை மனசு தான்யா

அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு?

அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ

(ஆறும் அது ஆழமில்லை...)

மாடி வீட்டு கன்னி பொண்ணு மனசுக்குள்ள ரெண்டு கண்ணு

ஏழைக்கண்ணை ஏங்கவிட்டு இன்னும் ஒன்னை தேடுதம்மா

கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி

சொன்ன சொல்லு என்ன ஆச்சு சொந்தமெல்லாம் எங்கே போச்சு?

நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம் திரை போட்டு செஞ்ச மோசமே!

(ஆறும் அது ஆழமில்லை...)

தண்ணியில கோலம் போடு, ஆடிக்காத்தில் தீபம் ஏத்து,

ஆகாயத்தில் கோட்ட கட்டு, அந்தரத்தில் தோட்டம் போடு,

ஆண்டவனை கூட்டு வந்து அவனை அங்கே காவல் போடு,

அத்தனையும் ந‌டக்கும் அய்யா ஆச வெச்சா கெடக்கும் அய்யா

ஆனா கெடக்காது நீ ஆசை வெக்கும் மாது அவ நெஞ்சம் யாவும் வஞ்சமே!

(ஆறும் அது ஆழமில்லை...)

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே..... அன்பே......

என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே..... முன்பே.......

கைகள் தானாய் கோர்த்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்

இன்பம் இன்பம் சிங்கார லீலா...

பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே

Edited by Kavarimaan

  • கருத்துக்கள உறவுகள்

பாடி அழைத்தேன் உன்னை இதோ

தேடும் நெஞ்சம்

பாடி அழைத்தேன் உன்னை இதோ

தேடும் நெஞ்சம்

வாராய் என் தேவி

வாராய் என் நெஞ்சில் மின்னல்.......

வாராயன் தோழி வா ராயோ

மணப்பந்தல் கான வாராயோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப் போனதேன்

(வா வெண்ணிலா)

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்

திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்

ஒரு முறையேனும் திருமுகம் காணும்

வரம் தர வேண்டும் எனக்கது போதும்

உனைச்சேர...உனைச்சேர எதிர்பார்த்து

முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்

  • கருத்துக்கள உறவுகள்

வானம் இங்கே மண்ணில் வந்தது

வாசல் தேடி வந்து வா வா என்றது

வானம் இங்கே மண்ணில் வந்தது

வாசல் தேடி வந்து வா வா என்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்

வண்ணப் பூங்குயில் பாடினால் சந்திரோதயம்

ஒரு கிளையின் காதில் நான் பாட

அதில் உயிரும் வந்து நடமாட

ஒரு செடியின் காதில் நான் பாட

அதில் ரோஜாப்பூக்கள் கூத்தாட

வானவில் வந்தது

  • கருத்துக்கள உறவுகள்

வண்ண நிலவே வைகை நதியே

சொல்லிவிடவா எந்தன் கதையை

ஏட்டில் இல்லாதது என் கதை

பாட்டில் சொல்லாதது என் கதை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை மயக்கிய மெல்லிசையே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்

உனக்குள் தானே நான் இருந்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா உனக்காகவே நானடி

இமை மூட மறுக்கின்றதே ஆவலே

இதழ் சொல்லத் துடிக்கின்றதே காதலே...

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நானும் சூட்டுவேன் (2)

(இதயம் ஒரு)

ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே

உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே

உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே

பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல

ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல

எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது

(இதயம் ஒரு)

காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதத்தால்

ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்

ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா

அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்

என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே

நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது

(இதயம் ஒரு)

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்

சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்

பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா

எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா

மீராவின் கண்ணன் மீராவிடமே

எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாயே

வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே

(இதயம் ஒரு)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம் (2)

நாதம் சுக நாதம் இதழோரம் கேட்கலாம்...ராகம் (2)

ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம்

காமதேவன் தந்தான் ஒரு காதல் ராஜ்ஜியம் (2)

நாளும் போகச் சொன்னான் இன்ப வானில் ஊர்வலம்

பூந்தென்றல் வாகனம்...ராகம்...

மேனி வீணை ஒன்று அதை மீட்டிப் பார்க்கவோ (2)

இன்னும் கொஞ்சம் என்று உன்னை நானும் கேட்கவோ

என் தாகம் தீர்க்கவோ...ராகம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

என் விழியோ கடல் ஆனதம்மா

எண்ணங்களோ அலை மோதுதம்மா புது

(ராக)

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ

வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ

விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ (2)

தேவி உன் கொவில் வாசல் முன்னலே

காவியம் தேனென பூமியில் முதல் முதல்

(ராக)

ஆனந்த கங்கை வெள்ளம் பொங்கப் பொங்க

ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச

பாடும் உள்ளம் துள்ளத் துள்ள

பாடல் ஒன்று சொல்லச் சொல்ல

ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும் அம்பிகைக்கே சொந்தம்

நித்தம் நித்தம் உள்ளம் களிக்க கற்ற வித்தை என்றும் செழிக்க (2)

முத்து ரத்தினம் சிந்தும் இத்தினம்

அன்னை உன்னை வணங்கி நின்று

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்

அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது

அட என் கண்களோ இன்று மண் பார்த்தது

பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபகம் பூமழி தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்

காதலை பாடிப் பாடி வாழ்த்துவேன்

நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை நாயகனே சௌக்கியமா

உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்

உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்

உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுடில்

எந்தன் வளையல் குலுங்கியதே கொலுசும் நழுவியதே

வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே

உன் காலடி ஓசையை எதிர்பார்த்தே துடிக்கின்றதே அன்பே

(உன் மார்பில்)

சின்னக் குயில்கல் உன்னை உன்னை நலம் கேட்குதா

நெஞ்சில் பரவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா

மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா

மூச்சே விட்டதால் தலையணை அது தீயில் வேகுதா

நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் கண்ணில் கனவும் வற்றாமல்

தினமும் தினமும் உருகும் மனதே ஏன் இந்த நிலமை தெரியவில்லை

இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா அன்பே

(உன் மார்பில்)

காலை வெயில் நீ பனித்துளி இவளல்லவா

என்னைக் குடித்தே இனி இனி உன் தாகம் தீர்க்கவா

துள்ளும் நதி நீ இவள் அதில் நுரையல்லவா

இருவருக்கும் இடைவெளி இனி இல்லை அல்லவா

நிலவே வேகும் முன்னாலே வருவாய் எந்தன் முன்னாலே

அழகும் உயிரும் உனக்கே சொந்தம்

ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டே

அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே அன்பே

(உன் மார்பில்)

ச ப ம நி ப க க ம நி ரி ச ச

நி ச ரி ச ரி க க

ச ப ம நி ப க க ம நி ரி ச ச

நி ச ரி ச ரி க க

  • கருத்துக்கள உறவுகள்

பரவசம் பரவசம் பரவசம் பரவசம்

பரவசம் பரவசம் பரவசம் பரவசம்

ராத்திரியின் சொந்தக்காரா

ரகசியம் போல் வித்தைகாரா

முத்தத்தால் வன்முறை செய்வாயா?

தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்

தனியாக குளித்தால் பஞ்சம்

ஒன்றாக குளித்திட வா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்தம் முத்தம் முத்தமா

மூன்றாம் உலக யுத்தமா

ஆசைக்கலையின் உச்சமா

ஆயிரம் பாம்பு கொத்துமா

ஒற்றை முத்தத்தில் ஒற்றை முத்தத்தில் நீ

உச்சந்தலையில் பித்தம் ஏறி ஆடினாய்

அடைமழை மேகம் போல் நான்

இடைவெளியில்லாமல்

அள்ளித் தந்தால் இன்னும் என்ன ஆகுவாய்?

இதழோடு இதமாக

முத்தம் கேட்டேன் பதமாக

நீ தந்தாய் நீ தந்தாய்

என் எலும்பெல்லாம் தூளாய் போகும் (முத்தம்)

மெல்லிய பெண்ணே இத்தனை சக்தி எப்படி வந்தது உனக்கு?

இருதயம் மேலே மூளை கீழே பௌதிக மாற்றம் எனக்கு

சிந்திய முத்தம் அது சைவம் தான்டா இனி

அசைவ முத்தம் இங்கு ஆரம்பம் தான்டா

அடி உலகின் பசி எல்லாம் முழுவுருவாய் வந்த பெண்ணே

உன் முத்தம் ஒரு மூர்க்கம் அதில் செத்தாலும் செத்துப் போவேன் (முத்தம்)

கொட்டும் அருவியில் வெட்டும் மின்னலில் மின்சாரம் தான் இருக்கு

கொஞ்சும் முத்தம் சிந்தும் போதும் கொஞ்சம் வோல்டேஜ் இருக்கு

மின்சாரத்தால் அடி ஒரு முறை மரணம் இந்தப்

பெண்சாரத்தால் தினம் பலமுறை மரணம்

ஒரு முத்தம் அது மரணம் மறு முத்தம் அது ஜனனம்

இதழ் நான்கும் விலகாமல் சில நூற்றாண்டு வாழ்வோம் வாடா (முத்தம்)

Edited by இன்னிசை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே

ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்

(ஆயிரம்)

ஒன்றே காதல் ஒன்றே இன்பம் ஒன்றே வாழ்வின் நீதி

ஒன்றே வாழ்வின் நீதி...

ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும் பண்பே பெண்கள் ஜாதி

பண்பே பெண்கள் ஜாதி...

காதல் நாயகன் ஒருபாதி காதலி தானும் மறுபாதி

இருமனம் அங்கே ஒருமனம் என்றெ சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்

  • கருத்துக்கள உறவுகள்

மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு...

அதைத் தாவ விட்டால் தப்பி ஓடவிட்டால்

நம்மைப் பாவத்தில் ஏற்றி விடும்

அது பாசத்தில் தள்ளிவிடும்...

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது,

அப்படியே... விட்டுவிட்டால் முடிவும் இராது

நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது!

நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது....

மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு...

வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்

கள்ளத் தனம் செய்து வெறியாட்டம் போடும்

கள்ளைப் பாலாக்கி களியாட்டம் போடும் (2)

கடவுள் இருப்பதைக் கருதாமல் ஓடும்

மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு...

கலையின் பெயராலே காம வலை பேசும்

காசு வருமென்றால் மானம் விலை பேசும்

நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும் (2)

நிம்மதி இல்லாமல் அலைபோல மோதும்!

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

அதைத்தாவ விடடால் தப்பி ஓட விட்டால்

நம்மைப் பாவத்தில் ஏற்றி விடும்

அது பாசத்தில் தள்ளிவிடும்...

மனம் ஒரு குரங்கு...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை

இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று

(கடவுள்)

நான் ஒரு விகடகவி

இன்று நான் ஒரு கதை சொல்வேன்

ஓங்கிய பெரும் காடு

அதில் உயர்ந்தொரு ஆலமரம்

ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே

  • கருத்துக்கள உறவுகள்

தேவன் கோவில் தீபம் ஒன்று

ராகம் பாடும் நேரம் இன்று

கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்

உருவான செந்தமிழில் மூன்றானவன்

நான்கான வேதத்தில் நான்கானவன்

நமச்சிவாயம் என ஐந்தானவன்

உயிர்ச் சுவைகளிலே ஆறானவன்

இன்னிசை சுரங்கலிலே ஏழானவன்

எத்திக்கும் திசைகளிலே எட்டானவன்

தித்திக்கும் நவரச வித்தானவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே

ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே

இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்

அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிறதே

கண் இல்லையென்றாலும் நிறம் பார்க்க முடியாது

நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது

குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா

உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா

கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்

கண்ணில் தோன்றா காட்சி என்றால் கற்பனை வளர்ந்துவிடும்

ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே

உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே

உயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே

வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது

ரகசியம் காண்பதோ மிக அவசியமானது

தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்

ஆடல் போல தேடல் கூட ஒரு சுகமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ

வெறும் மாயமானதோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.