Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை-என் மன்னன் மயங்கும்

பொன்னான மலரல்லவோ?

எந்நேரமும் உன்னாசைபோல்

பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?

மல்லிகை-என் மன்னன் மயங்கும்

பொன்னான மலரல்லவோ?

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்

திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!

குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!

கொஞ்சிப்பேசியே அன்னபப் பாராட்டுது

என் கண்ணன் துஞ்சத்தான்

என் நெஞ்சம் மஞ்சம்தான்

கையோடு நானள்ளவோ

என் தேவனே உன் தேவி நான்

இவ்வேளையில் உன் தேவை என்னவோ

மல்லிகை-என் மன்னன் மயங்கும்

பொன்னான மலரல்லவோ?

பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்

பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்

மஞ்சள் குங்குமம் -என்றும் நீ தந்தது!

ஓராயிரம் இன்பக்காவியம்

உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது!

நம் இல்லம் சொர்கம்தான்

நம் உள்ளம் வெள்ளம்தான் ஒன்றோடு ஒன்றானது

என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான்

நான் தேடிக்கொண்டது

மல்லிகை-என் மன்னன் மயங்கும்

பொன்னான மலரல்லவோ?

எந்நேரமும் உன்னாசைபோல்

பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓராயிரம் பார்வையிலே

உன் பார்வையை நான் அறிவேன்

உன் காலடி ஓசையிலே

உன் காதலை நான் அறிவேன்

இந்த மானிடக் காதலெல்லாம்

ஒரு மரணத்தில் மாறிவிடும்

அந்த மலர்களின் வாசமெல்லாம்

ஒரு மாலைக்குள் வாடிவிடும்

நம் காதலின் தீபம் மட்டும்

எந்த நாளிலும் கூட வரும்

இந்தக் காற்றினில் நான் கலந்தேன்

உன் கண்களைத் தழுவுகின்றேன்

இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்

உன் ஆடையை நாடுகின்றேன்

நான் போகின்ற பாதையெல்லாம்

உன் பூமுகம் காணுகின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை ஒன்றே போதுமே..

பல்லாயிரம் சொல் வேண்டுமா..

பேசாத கண்ணும் பேசுமா

பெண் வேண்டுமா.. பார்வை போதுமா..?

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத்தான் நினைக்கிறேன்...

சொல்லாமல் தவிக்கிறேன்..

காதல் சுகமானது..

வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..

தேடல் சுகமானது..

அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..

வெக்கங்கள் வர வைக்குறாய்..

வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..

தனியே அழ வைக்குறாய்..

இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..

காதல் சுகமானது..!

(சொல்லத்தான்)

சின்ன பூவொன்று பார்வையை தாங்குமா..

உன்னை சிறகு எண்ணி தூங்குமா..

தனிமை உயிரை வதைக்கின்றது..

கண்ணில் தீவைத்து போனது ஞாயமா..

என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா..

கொழுசும் உன் பெயர் சபிக்கின்றது..

தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்..

துயரங்கள் கூட அட சுவையாகுது..

இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ..

ரொம்ப ருசிக்கின்றது..!

(சொல்லத்தான்)

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா..

நீயும் ஆனந்த பைரவி ரகமா..

இதயம் அலை மேல் சருகானதே..

ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்..

வந்து மோதிய இரும்பு மேகமே..

தேகம் தேயும் நிலவானதே..

காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட

கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது..

சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்..

ஏன் குடை சாய்ந்தது..

காதல் சுகமானது..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிமையிலே..தனிமையிலே

தனிமையிலே இனிமை காண முடியுமா

நல் இரவினிலே சூரியனும் தெரியுமா

தனிமையிலே இனிமை காண முடியுமா

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா

அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா

அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா

மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா

மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா

வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா

  • கருத்துக்கள உறவுகள்

சுகம் சுகமே ஏய்

தொட தொட தானே

  • கருத்துக்கள உறவுகள்

ஏய்... பறந்து செல்லும் சிட்டுக்குருவி

பார்வையைத் திருப்பு - உன்

பாடம் கேட்கும் மாணவன் என் மேல்

ஏனடி வெறுப்பு

கன்னத்தைக் கொஞ்சம் தரலாமா - கண்ணாலே

காதலைச் சொல்லித் தரலாமா - முன்னாலே

ஆடிப் பறக்கும் கூந்தல் அழகை

அணைத்துக் கொள்ள விடலாமா

(ஏய்)

அரைப்பித்தமா முழுப்பித்தமா

அறை விழுந்தால் அது சரிப்படுமா

ஆடையைப் பார்த்ததும் கொண்டாட்டமா

போகிற இடம் என்ன கீழ்ப்பாக்கமா

இருபத்தி ஏழில் வாங்கின காரு

இதில் என்ன ஆட்டம் சொல்லுங்க சாரு

ஏய்... பறந்து செல்லும் சிட்டுக்குருவி

பார்வையை நினைத்து - நீ

குரங்கு போலே தாவுவதென்ன

வாலையும் சுருட்டு

ஒரு பக்கமா நெருங்கட்டுமா

ஆசையினால் உன்னை இழுக்கட்டுமா

மல்லிகைப் பூவில் வண்டாட்டமா

மயங்கட்டுமா அதில் மிதக்கட்டுமா

அறுபத்தி ஏழில் வாங்கின காரு

இருபத்தி ஏழை இழுக்குது பாரு

(ஏய்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே

செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே

மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிடக் கண்டேனே

மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே

(சிட்டு)

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கொரு சிறகில்லையே

பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே

எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே

என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே..

  • கருத்துக்கள உறவுகள்

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

> காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

> நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்

> சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

> துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

> நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

> துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

> காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

> காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

> நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்

> ச்வாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

> துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

> நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

> துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

> காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

> காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

> கார்காலம் மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்

> தாவணிக் குடை பிடிப்பாயா

> அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்

> கண்களில் இடம் கொடுப்பாயா

> நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய

> நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா

> பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)

> பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

> காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

> காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

> நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்

> சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

> நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்

> என் பெண்மை திறண்டு நிற்கிறதே

> திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா

> என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே

> நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்

> என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா

> கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)

> கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

> காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...

> காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

> துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

> நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

> துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

> துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நீ சின்ன பப்பா.. இன்று நீ அப்பப்பா..

ஆயிரம் கண் ஜாடையோ

காதல் என்ற சேதி சொல்ல தூது வந்ததோ

நேற்று நீ செல்லக் கண்ணன்.. ஆஹா..

இன்று நீ காதல் மன்னன் .. ஹையோ..

ஆயிரம் கண் ஜாடையோ

காதல் என்ற சேதி சொல்ல தூது வந்ததோ

தங்க முகமே நீ தரையில் வந்த வெண்ணிலா

ஜிங்கிரிச்சான் ஜிங்கிரிச்சான் ஜிங்கிரிகிச்சான் கிச்சான் க்யான்

கன்னி மலரே நீ மலர்ந்ததென்ன கண்ணிலா

மெள்ள வா அள்ளவா கையணைத்துக் கொள்ளவா

பிள்ளை போலே மழலை பேச

மடியிலே கொஞ்சவா மாலை நேரமல்லவா

பொழுதெல்லாம் தழுவலாம்

இரவெல்லாம் அன்பு ஊஞ்சலாடலாம்

  • கருத்துக்கள உறவுகள்

மாலை வண்ண மாலை

இந்த உலகத்தில் ஆயிரம் மாலை

மாலை வண்ண மாலை

இந்த உலகத்தில் ஆயிரம் மாலை

மாலை உலகத்தில் ஆயிரம் மாலை

திரு நீறை செல்விக்கு திருமண மாலை

திரு நிறை செல்விக்கு திருமண மாலை

தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை

தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை

தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை

மாலை வண்ண மாலை

இந்த உலகத்தில் ஆயிரம் மாலை

மாலை உலகத்தில் ஆயிரம் மாலை

ஆயிரம் பொன் பெறும் அருட் பா மாலை

ஆண்டவன் அடியார்க்கு ஜப மணி மாலை

ஆயிரம் பொன் பெறும் அருட் பா மாலை

ஆண்டவன் அடியார்க்கு ஜப மணி மாலை

கவிஞர்கள் சூடும் கவி மணி மாலை

கவிஞர்கள் சூடும் கவி மணி மாலை

காதலர் கூடிட தினம் வரும் மாலை

காதலர் கூடிட தினம் வரும் மாலை

அந்த மாலை ..அந்தி மாலை

மாலை வண்ண மாலை

இந்த உலகத்தில் ஆயிரம் மாலை

மாலை உலகத்தில் ஆயிரம் மாலை

கலை மகள் தருவது கல்வி மாலை

திரு மகள் தருவது செல்வ மாலை

கலை மகள் தருவது கல்வி மாலை

திரு மகள் தருவது செல்வ மாலை

அறுமுகன் சொன்னது பிரணவ மாலை

அறுமுகன் சொன்னது பிரணவ மாலை

அது தான் அவனது திருவருள் மாலை

அது தான் அவனது திருவருள் மாலை

அது தான் முருகனின் திருவருள் மாலை

மாலை வண்ண மாலை

இந்த உலகத்தில் ஆயிரம் மாலை

மாலை உலகத்தில் ஆயிரம் மாலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்

அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும்

சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்

கூடும் காவிரி இவதான் என் காதலி

குளிர் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அலை பாயுதே கண்ணா

என் மனம் மிக அலை பாயுதே

உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்

அலை பாயுதே கண்ணா

உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்

அலை பாயுதே கண்ணா

அனுபல்லவி:

நிலை பெயராது சிலை போலவே நின்று

நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரமாவதறியாமலே

மிக விநோதமான முரளிதரா

என் மனம் அலை பாயுதே

கண்ணா....

சரணம்:

தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே

திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே

கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே

கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!

தனித்த மனத்தில் உருக்கி பதத்தை

எனக்கு அளித்து மகிழ்த்த வா

ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு

உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!

கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென

இணையிரு கழல் எனக்களித்தவா!

கதறி மனமுருகி நான் அழைக்கவா

இதர மாதருடன் நீ களிக்கவோ

இது தகுமோ? இது முறையோ?

இது தருமம் தானோ?

குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்

குழைகள் போலவே

மனது வேதனை மிகவோடு

அலை பாயுதே கண்ணா

என் மனம் மிக அலை பாயுதே

உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்

அலை பாயுதே கண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

உந்தன் ஞாபகம் பூமழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்

காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன்

நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும்போது

சோகம் கூட சுகமாகும்

வாழ்க்கை இன்ப வரமாகும்!

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்

ஒன்றாகச் சேர்ந்திட வேண்டும்

பூவே உன் புன்னகை என்றும்

சந்தோஷம் தந்திட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

காதலி காதலி காதலில் தவிக்கிறேன்

ஆதாலால் வா அன்பே அழைக்கிறேன்

காதலா காதலா காதலால் தவிக்கிறேன்

ஆதலால் வா அன்பே அழைக்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பே அன்பே நீ என் பிள்ளை

தேகம் மட்டும் காதல் இல்லை

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்: (ஓர்) உண்மை சொன்னால் நேசிப்பாயா

பெண்: நெஞ்செமெல்லாம்

ஆண்: காதல்

பெண்: தேகமெல்லாம்

ஆண்: காமம்

பெண்: உண்மை சொன்னால்

ஆண்: என்னை

பெண்: நேசிப்பாயா

ஆண்: காதல் கொஞ்சம்

பெண்: கம்மி

ஆண்: காமம் கொஞ்சம்

பெண்: தூக்கல்

ஆண்: மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

(உண்மை சொன்னால்)

(உண்மை சொன்னால்)

ஆண்: பெண்கள் மேலே மையல் உண்டு

நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்

நீ ஒத்தப் பார்வை பாக்கும்போது

என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்

நீதானே மழைமேகம் எனக்கு

என் ஹார்மோன் நதியில் வெள்ளப் பெருக்கு

பாசாங்கு இனி நமக்கெதுக்கு

யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு

(உண்மை சொன்னால்)

(நெஞ்செமெல்லாம)

பெண்: காதல் என்னை வருடும்போதும்

உன் காமம் என்னை திருடும்போதும்

என் மனசெல்லாம் மார்கழிதான்

என் கனவெல்லாம் கார்த்திகைதான்

என் வானம் என் வசத்தில் உண்டு

என் பூமி என் வசத்தில் இல்லை

உன் குறைகள் நான் அறியவில்லை

அறிந்தால் சூரியனும் சுத்தமில்லை

(உண்மை சொன்னால்)

(நெஞ்செமெல்லாம)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்

இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்

அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்

இதம் தரும்

(காதல்)

கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்

இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ

பண் பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்

இது மழையோ புனலோ நதியோ கலையழகோ

மேகமொன்று நேரிலிங்கு வாழ்த்த வந்ததடி

தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி

இது தொடரும் மலரும் வளரும்

இனிக் கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும்

கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்றுதான்

ஓவியம் வரையவா

உன் கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்றுதான்

யாரந்த ரோஜாப்பூ

கண்ணாடி நெஞ்சில் மேல்

கல் வீசி போனாள்

அவள் யாரோ???

உள்ளம் கொள்ளை போகுதே

உனை கண்ட நாள் முதல்

உள்ளம் கொள்ளை போகுதே

உனை கண்ட நாள் முதல்

உண்மையில் என் மனதொரு கடிகாரம்

ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்

உனை சுற்றுகிறதேம்மா

உண்மையில் என் மனம் மெழுகாகும்

சில இருட்டிற்குதான் அது ஒளி வீசும்

கடைசி வரை தனிமையில்தான் உருகும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?

பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா?

அன்பே உந்தன் பேரைத்தானே

விரும்பிக் கேட்கிறேன்..!

போகும் பாதை எங்கும் உன்னைத்

திரும்பிப் பார்க்கிறேன்..!

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே அன்பே கொள்ளாதே கண்ணே கண்ணைக் கிள்ளாதே

பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே

ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே

(அன்பே)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி

சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி

மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து ரவிவர்மன் எதுதிய வதனமடி

நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி

இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி

இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி

(அன்பே)

கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா

கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்த சுகம் சொல்வாயா

கொடுத்து வைத்த கொலுசே கொலுசே காலளவைச் சொல்வாயா

கொடுத்து வைத்த மணியே மாரழகைச் சொல்வாயா

அழகிய நிலவில்O XGN நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்

உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிராய் உறையிடுவேன்

மேகத்தைப் பிடித்து மெத்தை அமைத்து மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்

தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்

பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக பனித்துளியெல்லாம் சேகரிப்பேன்

தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்

(அன்பே)

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவள் என்ன நினைத்தாள் அடிக்கடி சிரித்தாள்

அவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்

அவன் ஏன் துடித்தான் கட்டிக் கட்டி பிடித்தான்]

அவன் காணாததை அணைப்பில் கண்டான்

  • கருத்துக்கள உறவுகள்

சுசீலா: அவன் போருக்கு போனான்

நான் போர்க்களமானேன்

அவன் வேல் கொண்டு சென்றான்

நான் விழிகளை இழந்தேன்

அவன் போருக்கு போனான்

நான் போர்க்களமானேன்

அவன் வேல் கொண்டு சென்றான்

நான் விழிகளை இழந்தேன்

அவன் போருக்கு போனான்

அவன் காவலன் என்றான்

நான் காவலை இழந்தேன்

அவன் காவலன் என்றான்

நான் காவலை இழந்தேன்

அவன் பாவலன் என்றான்

நான் பாடலை மறந்தேன்

அவன் தேரும் வராதோ

ஒரு சேதி சொல்லாதோ

அவன் தேரும் வராதோ

ஒரு சேதி சொல்லாதோ

அவன் தோளும் வராதோ

ஒரு தூது சொல்லாதோ

அவன் தோளும் வராதோ

ஒரு தூது சொல்லாதோ

அவன் போருக்கு போனான்

நான் போர்க்களமானேன்

அவன் வேல் கொண்டு சென்றான்

நான் விழிகளை இழந்தேன்

அவன் போருக்கு போனான்

எனை ஆடையை கண்டான்

பாவாடையில் கண்டான்

மண மேடையை மறந்தான்

பூ வாடையை மறந்தான்

என் மனமறிவானே

திருமலர் கொடுப்பானோ

அவன் கண் திறப்பானோ

இரு கை கொடுப்பானோ

என் மனமறிவானே

திருமலர் கொடுப்பானோ

அவன் கண் திறப்பானோ

இரு கை கொடுப்பானோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் தேடும் செவ்வந்திப் பூவிது

ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் (2)

(நான் தேடும்)

பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே

சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமை அது தடுக்கிறதே

பொன் மானே உன் யோகம்தான்

பெண்தானோ சந்தேகம்தான்

என் தேவி...அ அ அ

பெண் மலரோடையில் நான் கலந்தேன்

பொன் கனி விழுமெனத் தவம்கிடந்தேன்

பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு

  • கருத்துக்கள உறவுகள்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கை தேடுதே சொர்க்கம் கண் மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

(ராஜாவின்)

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே

பூரண நிலவோ புன்னகை மலரோ

அழகினை வடித்தேன் அமுதத்தைக் குடித்தேன்

அணைக்கத் துடித்தேன்

(ராஜாவின்)

ஆசையில் விளைந்த மாதுளங்கனியோ

கனி இதழ் தேடும் காதலன் கிளியோ

உனக்கெனப் பிறந்தேன் உலகத்தை மறந்தேன்

உறவினில் மலர்ந்தேன்

(ராஜாவின்)

பாவலன் மறந்த பாடலில் ஒன்று

பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று

தலைவனை அழைத்தேன் தனிமையைச் சொன்னேன்

தழுவிடக் குளிர்ந்தேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.