Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூமாலையே தோள் சேரவா - ஏங்கும் இரு

இளைய மனது

இணையும் பொழுது

இளைய மனது (தீம்தன தீம்தன)

இணையும் பொழுது (தீம்தன தீம்தன)

பூஜை மணியோசை பூவை மனதாசை

புதியதோர் உலகிலே பறந்ததே

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம்

கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

வரும் வழியில் பனி மழையில்

பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து

விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்

காணும் போதிலே ஆறுதல் தரும்

பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

Edited by Kavarimaan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகத்தைக் காட்டிக் காட்டி

மூடிக்கொண்டது நியாயமா

முன்னாலே வந்து நின்றால் போதுமா

ஒன்று தந்தால்தான் கோபம் தீருமா

ஆஹா..ஓஹோ..ஊஹ¥ம்..ஊஹ¥ம்..

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மைக் காதல் மாறிப் போகுமா

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மைக் காதல் மாறிப் போகுமா

முந்நாளிலே கொண்ட பொல்லாப்பிலே

இந்நாளிலே காதல் மண்ணாவதோ

சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டோம் காதலே

என் ஆசைத் தங்கமே நேசம் மாறுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பே அன்பே நீ என் பிள்ளை

தேகம் மட்டும் காதல் இல்லை

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க

கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள் என்னை என்னை உரைக்க

கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்

கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்

உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்

யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும் தீயும் பஞ்சும் நெருங்க

யாரைப் பெண் என்பது யாரை ஆண் என்பது ஒன்றில் ஒன்று அடங்க

உச்சியில் தேன் விழுந்து என் உயிருக்குள் இனிக்குதடி

மண்ணகம் மறந்து விட்டேன் எனை மாற்றுங்கள் பழையபடி

உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளும்படி

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

  • கருத்துக்கள உறவுகள்

சுசீலா: காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

சுசீலா: சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால்

அந்தக் காவியம் கிடையாது

நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ

நாள் தோறும் படித்தது நினைவில்லையோ

யேசுதாஸ்: காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

அந்தக் கதா நாயகி உன்னருகே இந்தக்

கதா

நாயகன் வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

யேசுதாஸ்: நீலக்கடல் கொண்ட நித்திலமே

இந்த நாடகம் உனக்காக

நீலக்கடல் கொண்ட நித்திலமே

இந்த நாடகம் உனக்காக

உந்தன் நீள் விழி தன்னில் திறந்திருக்கும்

இந்த நூலகம் எனக்காக

சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா

உனகந்த பொருள் கூறத் துடித்தேனம்மா

யேசுதாஸ் : காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேன்டும்

சுசீலா: வள்ளல் தரும் நல்ல நன் கொடை போல்

என்னை வாங்கிய மணிccஅரமே

யேசுதாஸ்: இந்த மேனியில் கொஞ்cஅம் கொதிப்பெடுத்தால்

வந்து பாய்ந்திடும் மழைccஅரமே

சுசீலா: நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது

யேசுதாஸ்: தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது

சுசீலா: காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

யேசுதாஸ்: காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்றுதான்

ஓவியம் வரையவா

உன் கால்தடம் வரையவா

இரண்டுமே ஒன்றுதான்

யாரந்த ரோஷாப்பூ

கண்ணடி நெஞ்சின்மேல்

கல் வீசிப்போனோள்

அவள் யாரோ

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்டேன்

நினைத்து வாட ஒன்று

மறந்து வாழ ஒன்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்புதே உன்னை உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்

உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுடில்

எந்தன் வளையல் குலுங்கியதே கொலுசும் நழுவியதே

வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே

உன் காலடி ஓசையை எதிர்பார்த்தே துடிக்கின்றதே அன்பே

சின்னக் குயில்கல் உன்னை உன்னை நலம் கேட்குதா

நெஞ்சில் பரவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா

மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா

மூச்சே விட்டதால் தலையணை அது தீயில் வேகுதா

நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் கண்ணில் கனவும் வற்றாமல்

தினமும் தினமும் உருகும் மனதே ஏன் இந்த நிலமை தெரியவில்லை

இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா அன்பே

காலை வெயில் நீ பனித்துளி இவளல்லவா

என்னைக் குடித்தே இனி இனி உன் தாகம் தீர்க்கவா

துள்ளும் நதி நீ இவள் அதில் நுரையல்லவா

இருவருக்கும் இடைவெளி இனி இல்லை அல்லவா

நிலவே வேகும் முன்னாலே வருவாய் எந்தன் முன்னாலே

அழகும் உயிரும் உனக்கே சொந்தம்

ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டே

அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே அன்பே

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே அன்பே கொள்ளாதே கண்ணே கண்ணைக் கிள்ளாதே

பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே

ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே

(அன்பே)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி

சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி

மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து ரவிவர்மன் எதுதிய வதனமடி

நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி

இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி

இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி

(அன்பே)

கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா

கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்த சுகம் சொல்வாயா

கொடுத்து வைத்த கொலுசே கொலுசே காலளவைச் சொல்வாயா

கொடுத்து வைத்த மணியே மாரழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் XGN நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்

உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிராய் உறையிடுவேன்

மேகத்தைப் பிடித்து மெத்தை அமைத்து மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்

தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்

பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக பனித்துளியெல்லாம் சேகரிப்பேன்

தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்

(அன்பே)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரவிவர்மன் எழுதாத கலையோ

ரதி தேவி வடிவான சிலையோ

கவி ராஜன் எழுதாத கவியோ

கரை போட்டு நடக்காத நதியோ

விழியோர சிறு பார்வை போதும்

நாம் விளையாடும் மைதானம் ஆகும்

இதழோர சிரிப்பொன்று போதும்

நான் இளைப்பாற மணப்பந்தலாகும்

கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே

கருங்கூத்தலில் நான் தொலைந்தேன் கண்ணே

பூமாலையே உன்னை மணப்பேன்

புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்

மகராணி போலுன்னை மதிப்பேன்

உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்

என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்

அதுபோதுமே ஜீவன் அமைதி கொள்ளும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே என்று சொல்லவா

கண்ணே என்று சொல்லவா

பால் போன்ற மனதினில் ஏக்கமா

பகலிலும் பொய்யான தூக்கமா

சுருண்ட கூந்தல் காற்றினில் ஆட

துள்ளும் கால்கள் சிறு நடை போட

மருண்டு நின்றாய் மானென விழித்தாய்

மஞ்சள் முகத்தை ஏனடி கவிழ்த்தாய்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே கட்டிக்கவா

கட்டிகிட்டு ஒட்டிக்கவா

ஒட்டிக்கிட்டா பத்திக்குமே

பத்திகிட்டா பத்தட்டுமே

அஞ்சுகமே நெஞ்சு என்ன விட்டு விட்டு துடிக்குது

கட்டழகு உன்ன எண்ணி கண்ணு முழி பிதுங்குது

பசி தாங்குமா இளமை இனி

பறிமாறவா இளமாங்கனி

வனிதாமணி வனமோஹினி வந்தாடு

கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு

உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி

என் நெஞ்சிலே தக்கதிமி தாளமடி

வந்து ஆடடி

...

சுவைத்தவள் உயிர் வரை இனித்தவள்

இதயம் ததீம் ததீம் போடாதோ

..

விடியும் வரை மழையே மழை

உன் கலையே கலை கண்ணா

..

நான் தொடாத பாகம் தன்னை தென்றல் தீண்டாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்

னல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

னான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்

ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

இடையோ இல்லை இருந்தால்

முல்லைக் கொடிபோல் மெல்ல வளையும்

சின்னக் குடை போல் விரியும் இமையும்

விழியும் பார்த்தால் ஆசை விளையும்

அந்தப் பூமகள் திருமுகம் மேலே

குளிர்ப் புன்னகை வருவதனாலே

னிலவோ... மலரோ... எதுவோ...

ஒரு நாள் இல்லை ஒரு நாள்

வந்து அவள்தான் சொல்லத் துடித்தாள்

உயிர் நீயே என்று நினைத்தாள்

இன்று கண்ணால் சொல்லி முடித்தாள்

அந்தக் காதலன் முகம் தொடுவானோ

இந்தக் காதலி சுகம் பெறுவாளோ

கனவோ... நினவோ.. எதுவோ..

னான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்

னல்ல அழகன் என்பேன் நல்ல அழகன் என்பேன்

னான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான்

ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

சுசீலா: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

இருவரும்: சின்னஞ்சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

சின்னஞ்சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

சீர்காழி: கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்

கடமை இருந்தால் வீரன் ஆகலாம்

பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்

மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

சுசீலா: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

இருவரும்: சின்னஞ்சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

சுசீலா: அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்

இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்

பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்

சீர்காழி: அன்பில் உயர்ந்தவர் யாரு?

குழுவினர்: வள்ளலார்

சீர்காழி: ஆமா.. வள்ளலார்

சுசீலா: அறிவில் உயர்ந்தவர் யாரு?

குழுவினர்: வள்ளுவர்

சுசீலா: ஆமா.. வள்ளுவர்

சீர்காழி: பாட்டில் உயர்ந்தவர் யாரு?

குழுவினர்: பாரதியார்

சீர்காழி: ஆமா.. பாரதியார்

இருவரும்: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ்சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

பேரை சொல்லவா அது நியாயமாகுமா

பேரை சொல்லவா அது நியாயமாகுமா

நான் பாடு சிறிராகம்

என்னாளுமே நீயல்லவா

தங்க மாங்கனி என் தர்மதேவதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை விட்டு ஓடிப் போக முடியுமா

இனி முடியுமா - நாம்

இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா..

தெரியுமா.......

கண்ணுக்குள்ளே புகுந்து கதைகள் சொன்ன பின்னே

எண்ணத்திலே நிறைந்து அதில் இடம் பிடித்த பின்னே

எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே

அன்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை என்னும் ஆலயம்,

அன்பில் வந்த காவியம்

கண்ணில் நின்ற ஓவியம்

நேரில் நான்.. தாய் முகம் பார்க்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன்

நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்

நான் உறவுக்காரி உறவுக்காரி உறவுக்காரி

நீ கட்டிய வேட்டிக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி

என் பச்சரிசி நீதான் அச்சுவெல்லம் நாந்தான்

ஒன்னில் ஒன்னு கலக்கட்டுமே

ஏ.. ஆத்துக்குள்ள தோப்புக்குள்ள அய்யனாரு கம்மாக்குள்ள

நம்ம கொடி பறக்கட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

கொடியிலே மல்லிகை பூ

மணக்குதே மானே

எடுக்கவா கொடுக்கவா

துடிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லி தோன்றுதே

பவள மல்லி தோட்டம்

நெருங்க விடவில்லையே

நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லிகை பூ

மணக்குதே மானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மானே ஒரு மங்கல சிப்பி உன் தாயே

மணி முத்தென வந்தவன் நீயே

தாய் முகத்தை நீ பார்க்க

யார் முகத்தை நான் பார்ப்பேன்

தாய் முகத்தை நீ பார்க்க

யார் முகத்தை நான் பார்ப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத் தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ

(மணி ஓசை)

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ

ராதையோடு ஆசைக் கண்ணன்...ஆஆஆஆஅ

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகதோ

ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ

ராதை மனம் ஏங்கலாமோ கன்ணன் முகம் வாடலாமோ

வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரும்பி வா ஒளியே திரும்பி வா

விரும்பி வா என்னை விரும்பி வா

இட்ட அடி கனிந்திருக்க்க

எடுத்த அடி சிவந்திருக்க

பட்ட இடம் குளிர்ந்திருக்க

பருவ மழை பொழிந்திருக்க

திரும்ப வா அறிவே திரும்ப வா

திரும்பி வா ஒளியே திரும்பி வா

கன்னி விழி திறந்திருக்க

காதல் வழி புரிந்திருக்க

நல்ல மனம் அழைத்திருக்க

நாலு குணம் தடுத்திருக்க

  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்புதே உன்னை உன்னை

மனம் விரும்புதே..

நினைத்தாலே சுகம்தானடி

நெஞ்சில் உன் முகம்தானடி..

ஐயையோ மறந்தேனடி

உன் பேரைத் தெரியாதடி..

மனம் விரும்புதே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.