Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாலை பொழுதின் மயக்கத்திலே கனவுகண்டேன் தோழி

மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி

காரணம் ஏன் தோழி.............

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை

நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்தது இல்லை

பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே

உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே

  • கருத்துக்கள உறவுகள்

மனம் என்னும் மேடை மேலே

மயில் நின்று ஆடுது

மயில் நின்று ஆடுது

யார் வந்தது - இங்கே

யார் வந்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு

யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம் நான் வந்த வரவு

மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை

மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை

தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ

உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ

ஓ...ஓ...கோவில் தீபம் மாறியதை...நீ அறிவாயோ

ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே

அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே

தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ

இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ

  • கருத்துக்கள உறவுகள்

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே

தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே

பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல்

(மன்றம் வந்த)

தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன

நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன

சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்

பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்

(மன்றம் வந்த)

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல

ஓடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல

விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்

என்னோடு நீ வந்தால் என்ன வா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்

(பூவே)

நிழல் போல நானும் நடை போட நீயும்

தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்

கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்

மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது

நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே

நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே

என்னாளும் சங்கீதம் சந்தோஷமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்

  • கருத்துக்கள உறவுகள்

தேனே தென்பாண்டி மீனே

இசைத் தேனே இசைத்தேனே

தேனே தென்பாண்டி மீனே

இசைத் தேனே இசைத்தேனே

மானே இள மானே

நீதான் செந்தாமரை ஆரீராரோ

நெற்றி மூன்றாம் பிறை தாலேலேலோ

தேனே தென்பாண்டி மீனே

இசைத் தேனே இசைத்தேனே

மானே இள மானே

மாலை வெயில் வேளையில்

மதுரை வரும் தென்றலே

ஆடி மாதம் வைகையில்

ஆடி வரும் வெள்ளமே

நஞ்சை புஞ்சை நாளும் உண்டு

நீயும் அதை ஆளலாம்

மாமன் வீட்டு மயிலும் உண்டு

மாலை கட்டிப் போடலாம்

ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே

இசைத் தேனே இசைத்தேனே

பால் கொடுத்த நெஞ்சிலே

ஈரம் இன்னும் காயலே

பால் மணத்தைப் பார்க்கிறேன்

பிள்ளை உந்தன் வாயிலே

பாதை கொஞ்சம் மாறிப் போனால்

பாசம் விட்டுப் போகுமா

தாழம் பூவை தூர வைத்தால்

வாசம் விட்டுப் போகுமா

ராஜா நீதான் நானெடுத்த முத்துப் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே

இசைத் தேனே இசைத்தேனே

மானே இள மானே

நீதான் செந்தாமரை ஆரீராரோ

நெற்றி மூன்றாம் பிறை தாலேலேலோ

தேனே தென்பாண்டி மீனே

இசைத் தேனே இசைத்தேனே

மானே இள மானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத் தேனே

மானே இள மானே

நீதான் செந்தாமாரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை

ஆரீராரோ

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே

ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே

நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்

மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலம்

ராஜா நீதன் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள - ஒரு

ராணியும் இல்லை வாழ

ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை

அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்

கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை

ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை

பைத்தியம் தீர வைத்தியம் இல்லை

உலகில் எனக்கு ஒருவழி இல்லை

(ராஜா என்பார் மந்திரி என்பார்...)

நிலவுக்கு வானமுண்டு மலருக்கு வாசமுண்டு

கொடிக்கொரு கிளையுமுண்டு எனக்கென என்ன உண்டு

ஏன் படைத்தானோ இறைவனும் என்னை

மனதில் எனக்கு நிம்மதி இல்லை

தெய்வத்தில் உன்னைக் கண்டேன் தினம் தினம் பூஜை செய்தேன்

நிலவுக்கு களங்கம் என்று உறவுக்குள் விலகி நின்றேன்

கலக்கம் ஏனோ மயக்கம் ஏனோ

உலகில் உனக்கு சரித்திரம் உண்டு

ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு - ஒரு

ராஜகுமாரன் உண்டு

ஒரு உறவும் உண்டு அதில் பரிவும் உண்டு

அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

நிலவுக்கு வானம் பகையானால்

அது நடந்திட வேறே வழி ஏது

மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

  • கருத்துக்கள உறவுகள்

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது

இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது

இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை

(நிலவு)

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே

வானம் காற்று பூமி இவை சாட்சியானதே

நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்

நீண்ட நாள் நினைவிலே வாடுமிந்த சொந்தம்

நான் இனி நீ... நீ இனி நான்

வாழ்வோம் வா கண்ணே

(நிலவு)

கீதை போலக் காதல் மிகப் புனிதமானது

கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது

வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்

வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்

ஏன் மயக்கம் ஏன் தயக்கம்

கண்ணே வா இங்கே

(நிலவு)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது

இது மன்னன் மாடத்து நிலவு இதில் மாலை நாடகம் எழுது

கண்ணான கண்மணி வனப்பு கல்யாணப் பந்தலின் அமைப்பு

தேவ தேவியின் திருமேனி மஞ்சள் கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு

காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது

இது மன்னன் மாடத்து நிலவு என் மார்பில் நீ வந்து உலவு

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி நில்லு காரணம் சொல்லு

காதல் கிளியே கோபமா?

கடந்ததை நினைத்து ஏங்கும் நேரம்

காதலை மறுத்தால் நியாயமா?

கண்களில் வளர்ந்த காதலை நீயும்

கலைத்திட நினைத்தால் மாறும்

[கண்மணி ...]

மலர் ஒன்று எடுத்து சரம் ஒன்று தொடுத்து

தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன்

மலர்ச்சரம் பிரித்து மலர்வளை தொடுத்து

ஏழையென் காதலை நீ புதைத்தாய்

புதைத்தது மீண்டும் மலராகும்

உன் பூஜையை நினைத்தே சரமாகும்

[கண்மணி ...]

இதயத்தில் தோன்றும் காதல் நிலவே

உதயத்தை நீயேன் மறந்து விட்டாய்

உதயத்தை மறுத்து இதயத்தை வெறுத்து

உயிரின்றி எனையேன் வாழவிட்டாய்

காதலின் விதியே இதுவானால்

கல்லறைதான் முடிவாகும்

[கண்மணி ...]

கண்மணி நெஞ்சம் கலங்கிய நேரம்

காதல் நினைவும் மாறுமா?

கோபத்தில் ஊடல் செய்த நெஞ்சம்

கல்லறை முடிவை தாங்குமா?

காதலை வென்ற காதலன் உயிரை

பிரிந்தால் இனியும் வாழுமா?....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவியர் இருவர் முருகனுக்கு

திருமால் அழகன் மருகனுக்கு

ஏனடி தோழி அறிவாயோ

எனக்கோர் இடம் நீ தருவாயோ

எனக்கோர் இடம் நீ தருவாயோ

கலைகளிலே அவன் மறைந்திருந்தான்

கை விரலில் அவன் பிறந்து வந்தான்

இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான்

என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

அவன் போருக்கு போனான்

நான் போர்க்களமானேன்

அவன் வேல் கொண்டு சென்றான்

நான் விழிகளை இழந்தேன்

அவன் போருக்கு போனான்

நான் போர்க்களமானேன்

அவன் வேல் கொண்டு சென்றான்

நான் விழிகளை இழந்தேன்

அவன் போருக்கு போனான்

அவன் காவலன் என்றான்

நான் காவலை இழந்தேன்

அவன் காவலன் என்றான்

நான் காவலை இழந்தேன்

அவன் பாவலன் என்றான்

நான் பாடலை மறந்தேன்

அவன் தேரும் வராதோ

ஒரு சேதி சொல்லாதோ

அவன் தேரும் வராதோ

ஒரு சேதி சொல்லாதோ

அவன் தோளும் வராதோ

ஒரு தூது சொல்லாதோ

அவன் தோளும் வராதோ

ஒரு தூது சொல்லாதோ

அவன் போருக்கு போனான்

நான் போர்க்களமானேன்

அவன் வேல் கொண்டு சென்றான்

நான் விழிகளை இழந்தேன்

அவன் போருக்கு போனான்

எனை ஆடையை கண்டான்

பாவாடையில் கண்டான்

மண மேடையை மறந்தான்

பூ வாடையை மறந்தான்

என் மனமறிவானே

திருமலர் கொடுப்பானோ

அவன் கண் திறப்பானோ

இரு கை கொடுப்பானோ

என் மனமறிவானே

திருமலர் கொடுப்பானோ

அவன் கண் திறப்பானோ

இரு கை கொடுப்பானோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூது சொல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர்

கொண்டாயோ தலைவி

துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி

தூது செல்ல ஒரு தோழி இல்லயென துயர் கொண்டாயோ தலைவி

துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி

தென்றல் தொட்டதடி

திங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி

ஆஹா தென்றல் தொட்டதடி

திங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ

ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ

முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ

முகத்தைப் பார்த்துக்கொள்ள துடித்தாயோ

(என்ன)

வாழ்க்கை கனவுகளைக் கலைத்தாயோ - ஒரு

வாசல் திறந்ததென்று நினைத்தயோ

மாயப் பறவை ஒன்று வானில் பறந்து வந்து

வாவென அழைத்ததைக் கேட்டாயோ

(என்ன)

பறவை பறந்து செல்ல விடுவேனா - அந்த

பரம்பொருள் வந்தாலும் தருவேனா

உன்னை அழைத்துச் செல்ல எண்ணும் தலைவனிடம்

என்னையே நான் தர மறுப்பேனா

(என்ன)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

தினம் உறங்காமல் வாடுதே

சுகம் உறவாடத் தேடுதே

ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகமிது

மாலை நேரக் காற்றில் மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே

மாலை சூடினாலும் என்னை ஆளும் தெய்வம் நீயே

காதல் தேவி எங்கே தேடும் நெஞ்சம் அங்கே

தேரில் போகும் தேவதை நேரில் வந்த நேரமே

என்னுள்ளம் இன்று வானில் போகுதே

ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்

வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்

காதல் தந்த பந்தம் காதல் என்னும் கீதம்

ஜீவனாதம் கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே

வராத காலம் வந்து சேர்ந்ததே

  • கருத்துக்கள உறவுகள்

(தினம் தினம் ஒரு நாடகம்

தினம் தினம் ஒரு காட்சியாம்

நாளை வரும் மாற்றம் என்ன

நானும் நீயும் பார்க்கலாம்) 3

தினம் தினம் ஒரு நாடகம்

(காதல் கொன்ட வெள்ளம் ஒன்று

கவிதை எழுதிப் போனது

ஆசை கொன்ட உள்ளம் ஒன்று

ஆட்டி வைக்க வந்தது) 2

அது பாசம் கொன்டது

இது மோகம் கொன்டது

இந்த வேஷமே மாறாதோ?

தினம் தினம் ஒரு நாடகம்

தினம் தினம் ஒரு காட்சியாம்

நாளை வரும் மாற்றம் என்ன

நானும் நீயும் பார்க்கலாம்

தினம் தினம் ஒரு நாடகம்

(சிரித்து வாழ்ந்த காலம் ஒன்று

நினைத்து என்ன லாபமோ?

கொடுத்து வைக்க நேரமில்லை

சொல்லித் துன்பம் தீருமோ?) 2

இதை வேளை என்பதோ?

இல்லை, காலம் என்பதா?

இந்தக் கோலமே மாறாதோ?

தினம் தினம் ஒரு நாடகம்

தினம் தினம் ஒரு காட்சியாம்

நாளை வரும் மாற்றம் என்ன

நானும் நீயும் பார்க்கலாம்

தினம் தினம் ஒரு நாடகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ

ஒரு மொழியில்லாமல் மௌளனமாகிறேன்

படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே

அழகைப் படைக்கும் திறமை முழுக்க

உன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது

விடிய விடிய மடியில் கிடக்கும்

பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி

விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு

உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு

பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று

பெண்ணென வந்தது இன்று சிலையே

பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று

பெண்ணென வந்தது இன்று சிலையே

உந்தன் அழகுக்கில்லை ஈடு

உயிரே உனையே நினைத்து விழினீர் மழையில் நனைந்து

இமையில் இருக்கும் இரவு உறக்கம்

கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு

நிலவு எரிக்க நினைவு கொதிக்க

ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு

தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்

உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே

உன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள

சித்திரம் வெட்குது மெல்ல உயிரே

உன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள

சித்திரம் வெட்குது மெல்ல உயிரே

நல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்

  • கருத்துக்கள உறவுகள்

உயிரே உயிரே உந்தன் உயிரும்

பிரிந்து போவதை பார்த்தாயா?

உனக்கு முன்னே உந்தன் உடலும்

இறந்து பொனதே பார்த்தாயா ?

இதற்கு தானா இத்தனை ஆட்டம்

இதற்கு தானா இத்தனை ஓட்டம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்

நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்

ததோம் ததோம் தகதிமிதோம்

ததோம் ததோம் தகதிமிதோம்

ததோம் ததோம் தகதிமிதோம்...

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை (2)

சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கு பஞ்சம் இல்லை

கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை (2)

உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று

பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று

பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று (2)

நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

  • கருத்துக்கள உறவுகள்

உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா?

நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா?

(உன் சமையல்..)

நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா?

நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா?

நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா?

(உன் சமையல்..)

நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா கன்னங்களா?

நான் தீண்டல் என்றால் நீ விரலா ஸ்பரிசங்களா?

நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா தாலாட்டா?

நீ தூக்கம் என்றால் நான் மடியா தலையணையா?

நான் இதயம் என்றால் நீ உயிரா துடித்துடிப்பா?

(உன் சமையல்..)

நீ விதைகள் என்றால் நான் வேரா விலைநிலமா?

நீ விருந்து என்றால் நான் பசியா ருசியா?

நீ கைதி என்றால் நான் சிறையா தண்டனையா?

நீ மொழிகள் என்றால் நான் தமிழா ஓசைகளா?

நீ புதுமை என்றால் நான் பாரதியா பாரதிதாசனா?

நீ...

நீ தனிமை என்றால் நான் துணையா தூரத்திலா?

நீ துணைதான் என்றால் நான் பேசவா யோசிக்கவா?

நீ திரும்பி நின்றால் நான் நிக்கவா போய்விடவா?

நீ போகிறாய் என்றால் நான் அழைக்கவா அழுதிடவா?

நீ காதல் என்றால் நான் சரியா தவறா?

உன் வலது கையில் பத்து விரல்... பத்து விரல்

என் இடது கையில் பத்து விரல்.... பத்து விரல்

தூரத்து மேகம் தூறல்கள் சிந்த

தீர்த்த மழையில் தீ குளிப்போம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பத்து மலை திரு முத்து குமரனை பார்த்து

களித்திருப்போம்

அவன் சத்திய கோவிலில் காவடி தூக்கியே

தன்னை மறந்திருப்போம்

தன்னை மறந்திருப்போம்

பத்து மலை திரு முத்து குமரனை பார்த்து

களித்திருப்போம் ஓம் ஒம் ஒம்

அவன் சத்திய கோவிலில் காவடி தூக்கியே

தன்னை மறந்திருப்போம் ஓம் ஒம் ஒம்

பத்து மலை திரு முத்து குமரனை பார்த்து

களித்திருப்போம் ஓம் ஒம் ஒம்

அவன் சத்திய கோவிலில் காவடி தூக்கியே

தன்னை மறந்திருப்போம் ஓம் ஒம் ஒம்

  • கருத்துக்கள உறவுகள்

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு

கேக்குதா கேக்குதா

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு

கேக்குதா கேக்குதா

யாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா

சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா

என்னோட தாயும் தந்த பாட்டுதானம்மா

(மலையோரம் வீசும் காத்து...)

வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாராதா

கள்ளிருக்கும் ரோசாப்பூ கை கலக்க கூடாதா

ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா

அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா

உள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே

இல்லாத பாரமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே

நிலாவ நாளும் தேடும் வானம் நான்

(மலையோரம் வீசும் காத்து...)

குத்தாலத்து தேன் அருவி சித்தாட தான் கட்டாதா

சித்தாடைய கட்டி ஏழை கையில் வந்து கிட்டாதா

ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட

ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட

இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க

எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க

கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்

(மலையோரம் வீசும் காத்து...)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.