Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்

உருவில் அழகாய் வளர்ந்தவனாம்

ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்

உயிரில் உயிராய்க் கலந்தவனாம்

(ஒருத்தி)

உலகத்தின் ரகசியம் அறிந்தவனாம்

உள்ளத்தின் கதைகள் தெரிந்தவனாம்

பழகும் விதமும் புரிந்தவனாம்

பார்க்கும் பார்வையில் தெளிந்தவனாம்

ஆ.. ஓ... ஊம்ம்...

(ஒருத்தி)

இளையவள் முகத்தைப் பார்த்தானாம்

இதயத்தை அவளிடம் கொடுத்தானாம்

அழகியை அருகில் அழைத்தானாம்

ஆசையில் அவளை அணைத்தானாம்

ஆ........ஓ........ஊம்......

சாத்திரம் சரித்திரம் படித்தவனாம்

தவறு செய்பவரைப் பிடிப்பவனாம்

ராத்திரி பகலாய் அலைவானாம்

ரகசிய போலீஸ் சேவகனாம்

(ஒருத்தி)

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம்

பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்

பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே

நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் தேர்கொண்ட ஊர்கோலமே

இன்று நானும் கவியாக யார் காரணம்

அந்த நாலும் விலையாடும் விழி காரணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

  • கருத்துக்கள உறவுகள்

அந்தி வரும் நேரம்

வந்ததொரு ராகம்

எதேதோ மோகம்

இனி தீராதோ தாகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத

  • கருத்துக்கள உறவுகள்

நான் கவிஞனும் இல்லை

நல்ல ரசிகனும் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி

சின்ன சின்ன கைகளை நம்பி இந்த சரித்திரம் இருக்குது தம்பி

சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்துவைப்பேனோ

மின்னல்ஒளியில் நூலெடுத்துக்கோர்த்து வைப்பேனோ

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்

நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ

பறவைகள் பல விதம்

ஒவ்வொன்றும் ஒரு விதம்..

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குங்குமச் செங்கமலம் இள மங்கையின் தங்க முகம்

பசித் தூண்டும் அமுதம் தர வேண்டும் கமலம்

உன் கூந்தல் பூவனம்

தங்கமகனென்னு சிங்க நடை

போட்டு அருகில் அருகில் வந்தான்

ரெண்டு புறம் பற்றி

எரியும் நெருப்பாக மங்கை உருகி நன்றாள்

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பு வானிலே ஒரமாய் எரியும்

கத்திக்கண்ணின் இரு புறம் தெரியும்

நடக்கும் நடையில் பருவதம் புரியும்

ஊரே பார்த்து ஓரமாய் ஒதுங்கும்

இது என்ன கடவுளே

புரியாது கடவுளே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் மீது ஆணை

உன்னைக் கை விட மாட்டேன்

கடவுள் மீது ஆணை

உன்னைக் கை விட மாட்டேன்

சுசீலா: உயிர் காதல் மீது ஆணை

காதல் மீது ஆணை

வேறு கை தொட மாட்டேன்

கை தொட மாட்டேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கை தட்டித்தட்டி அழைத்தாளே

என் மனதைத் தொட்டுத்தொட்டுத் திறந்தாளே

என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே

ஜீவன் கலந்தாளே அந்தத் தேன்குயிலே

  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய பொன் நிலாவே

பொன்நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம் ....

தொடருதே தினம் தினம் ....

(என் இனிய..)

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை

சேர்ந்தாடும் இன்னேரமே

என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை

என் ஆசை உன்னோரமே

வெண்நீலவானில் அதில் என்னென்ன மேகம்

ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் தாகம்

புரியாதோ என் எண்ணமே

அன்பே.....

(என் இனிய..)

பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே

பூவான கோலங்களே

தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே

என்னென்ன ஜாலங்களே

கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்

கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்

இது தானே என் ஆசைகள்

அன்பே...

(என் இனிய..)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பன்னீர் புஷ்பங்களே ராகம் பாடு

உன்னைப் போலே எந்தன் உள்ளம் பாடுதே

  • கருத்துக்கள உறவுகள்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - முதன்முதல்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

என் விழியோ கடல் ஆனதம்மா ஆ

எண்ணங்களோ அலை மோதுதம்மா - புது

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - முதன்முதல்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ

வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ

வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ

விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ

விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ

தேவி உன் கோவில் வாசல் முன்னாலே

காவியத் தேனென பூமியில் - முதன்முதல்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - முதன்முதல்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

ஆனந்த கங்கை வெள்ளம் பொங்கப் பொங்க

ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச

பாடும் உள்ளம் துள்ளத் துள்ள

பாடல் ஒன்று சொல்லச் சொல்ல

பாடும் உள்ளம் துள்ளத் துள்ள

பாடல் ஒன்று சொல்லச் சொல்ல

ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும் அம்பிகைக்கே சொந்தம்

நித்தம் நித்தம் உள்ளம் களிக்க

கற்ற வித்தை என்றும் செழிக்க

நித்தம் நித்தம் உள்ளம் களிக்க

கற்ற வித்தை என்றும் செழிக்க

முத்து ரத்தினம் சிந்தும் நித்திலம்

அன்னை உன்னை வணங்கி இன்று

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது - புதுவித

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

கான மழை இனி நான் பொழிவேன்

தேன் மழையில் இனி நீ நனைவாய் - புது

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது - புதுவித

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்

கண்ணன் நடுவினிலே

காலை இளம் காற்று பாடி வரும் பட்டு

எதிலும் அவன் குரலே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல

கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல

எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல

வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள

  • கருத்துக்கள உறவுகள்

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல

பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல

பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல

எங்கையே கண்ண குத்தியது ஏனோ

தங்கையே என்ன எரித்தது ஏனோ

அம்மம்மா நீ கேளு

அழுதாலும் தீராது

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல

பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல

கழுத்துக்கு மணிமாலை வேணுமின்னா என்னக் கேப்பே

கழுத்துக்கு மணமாலை நீயேதான தேடிக்கொண்டே

நாகத்த மாலை என்றால்

நானுந்தான் ஏற்பேனா

ஓடுற பாம்ப மிதிக்கிற வயச தாண்டிய பிறகும்

தவற நீ செஞ்சே

தடுத்தும் நீ நிக்கவில்லையே

தங்கச்சி நீ கேக்கவில்லையே

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல

பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல

எங்கையே கண்ண குத்தியது ஏனோ

தங்கையே என்ன எரித்தது ஏனோ

அம்மம்மா நீ கேளு

அழுதாலும் தீராது

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல

பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல ஆஆஆஆ

தங்கச்சி என தொடங்கும் பாடல் இருக்கா? :D

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்

தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்

உள்ளுக்குளே ஆனந்தம்.. உருக்குது ஆதங்கம்

உள்ளுக்குளே ஆனந்தம்.. உருக்குது ஆதங்கம்

அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி

அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி

தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்

தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்

பூப்போல நெனச்சேன்... தாய்ப்போல வளர்த்தேன்,

மாலை ஒன்னு தொடுத்தேன்.. மந்தியிடம் தொலச்சேன் ஹோ ஹோ. ஆ ஆ

பூப்போல நெனச்சேன்... தாய்ப்போல வளர்த்தேன்.

மாலை ஒன்னு தொடுத்தேன்.. மந்தியிடம் தொலச்சேன்

உதிர்வதப்பார்த்தேன்... உதிரத்தால் கொதிச்சேன்..

உதிர்வதப்பார்த்தேன்... உதிரத்தால் கொதிச்சேன்..

அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி

அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி

அண்ணன் மனம் புண்ணாச்சி.... அண்ணன் மனம் புண்ணாச்சி

தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்

தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்

உள்ளுக்குளே ஆனந்தம்.. உருக்குது ஆதங்கம்

உள்ளுக்குளே ஆனந்தம்.. உருக்குது ஆதங்கம்

அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி

அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி

ஆ ஆ ஆ ஆ

மாலை சூடும் வேளை

அந்தி மாலை தோறும் லீலை

இன்ப மாலை சூடும் வேளை

அந்தி மாலை தோறும் லீலை

நீ தந்த மோகங்கள் ஏராளம் உண்டு

கண்ணாடி கன்னம் உண்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தி மழை பொழிகிறது

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

இந்திரன் தோட்டத்து முந்திரியே

மன்மத நாட்டுக்கு மந்திரியே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்மத லீலையை வென்றார் உண்டோ

என்மேல் உனக்கேனோ பாராமுகம்-

மன்மத லீலையை வென்றார் உண்டோ

நின்மதி வதனமும் நீள்விழியும் கண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.