Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

  • Replies 6.9k
  • Views 542.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை ஒன்று கேட்பேன்

உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால்

என்ன பாட தோன்றும்...

உன்னைக் கண்டு நான் வாட

என்னைக் கண்டு நீ வாட

கண்ணீரும் கதைசொல்லும் தீபாவளி

ஊரெங்கும் மணக்கும்

ஆனந்தம் நமக்கு

காணாத தூரமடா

நெஞ்சமும் கனலாகி நீராகும்போது

நிம்மதி என்வாழ்வில் இனி ஏது

கொஞ்சிடும் மொழிகேட்டு மகிழ்ந்தவள் எங்கே

குலத்தில் விளக்காய் திகழ்ந்தவள் எங்கே

கண்ணுக்குள் நிகழ்ந்த

காட்சிகள் எல்லாம்

கனவாகிப் போனதடா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா

அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா

வா வா வசந்தமே

சுகம் தரும் சுகந்தமே

தெருவெங்கும் ஒளிவிழா

தீபங்களின் திருவிழா

என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னோடு பாட்டு பாடுங்கள்

எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்

இசைக்கோலங்கள்

இமை ஜாலங்கள்

சுகம் தேடுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்குப் பாட்டெடுத்து - நான்

பாடுவதைக் கேட்டாயோ

துள்ளி வரும் வெள்ளலையே - நீ போய்த்

தூது சொல்ல மாட்டாயோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா

சின்ன சின்ன ஆசை

சிறகடிக்கும் ஆசை

முத்து முத்து ஆசை

முடிந்து விட்ட ஆசை.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசை ஆசை இப்பொழுது

பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் எப்பொழுது

காலங்களிள் அவள் வசந்தம்

மலர்களிளே அவள் மல்லிகை

மாதங்களில் அவள் மார்கழி.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது

கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா

கண்ணன் ஒரு கைகுழந்தை

கண்கள் சொல்லும் ஒரு

கவிதை.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கூடை sunlight

ஒரு கூடை moonlight

ஒன்றாக சேர்ந்தால்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

தினம் உறங்காமல் வாடுதே

சுகம் உறவாடத் தேடுதே

ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகமிது

ராகங்கள் பதினாறு

உருவான வரலாறு

நான் பாடும் போது

அறிவாயம்மா.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்

இசை வெள்ளம் நதியாக ஓடும் அதில்

இளனெஞ்சம் படகாக ஆடும்

Edited by Kavarimaan

  • கருத்துக்கள உறவுகள்

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

நாடாளும் வண்ண மயில்

வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

ஏட்டில் இல்லாதது என் கதைதான்

யாரும் சொல்லாதது என் நிலைதான்

  • கருத்துக்கள உறவுகள்

வைகை கரை காற்றே நில்லு

வஞ்சி தனை பார்த்தா சொல்லு

மன்னன் மனம் வாடுதென்று

காற்றே பூங்காற்றே

மனம் விரும்புதே உன்னை... உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா

நெஞ்சில் உன் முகம்தானடா

அய் அய்யோ மறந்தேனடா

உன் பேரே தெரியாதடா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சில்... ஜில்........ஜில்.......ஜில்........ஜில்...... .

காதில் ஜில்........ஜில்.......ஜில்........ஜில்...... .

கன்னதில் முத்தமிட்டால்...........நீ..............!

கன்னதில் முத்தமிட்டால்............!

  • கருத்துக்கள உறவுகள்

யேசுதாஸ்: நீ ஒரு மகராணி

நான் ஒரு கலைஞானி

நீ ஒரு மகராணி

நான் ஒரு கலைஞானி

நேரம் சொல்லுது நெருங்கு நெருங்கு என்று

காலம் சொல்லுது தொடங்கு தொடங்கு என்று

ஓ ராணி ஓ ராணி

ஓ ராணி ஓ ராணி

சுசீலா: நீ ஒரு மகராஜா

நான் ஒரு மகராணி

நீ ஒரு மகராஜா

நான் ஒரு மகராணி

ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று

அச்சம் சொல்லுது நழுவு நழுவு என்று

ஓ ராஜா...ஓ ராஜா

ஓ ராஜா...ஓ ராஜா

யேசுதாஸ்: பால் போல் தான் நீ பருவத்தில் மலர்ந்தவளோ

தேன் போல் தான் என் தேவைக்குச் சுவைத்தவளோ

அலங்கார வண்ணங்கள் அமுதூட்டும் கன்னங்கள்

தேடாத இன்பம் தானோ தெய்வீக சொர்க்கமோ

சுசீலா: கண் தான் பெண் மேல் காவியம் பாடுவதோ

கை தான் மெய் மேல் காதலைத் தூண்டுவதோ

நான் கொண்ட எண்ணங்கள் நமைக் காக்கும் சின்னங்கள்

இனி என்ன சொல்லுவேனோ ஏக்கம் சரி தானோ

யேசுதாஸ்: மஞ்சம் கெஞ்சும் மாலைக்குப் பின்னாலே

சுசீலா: நெஞ்சம் அஞ்சும் நினைத்திட முன்னாலே

யேசுதாஸ்: வழங்காத வயதல்லவே

சுசீலா: விளங்காத உறவல்லவே

யேசுதாஸ்: நான் என்னை மறந்ததேனோ

சுசீலா: நாடகம் அல்லவோ

யேசுதாஸ்: நீ ஒரு மகராணி

சுசீலா: நீ ஒரு மகராஜா

யேசுதாஸ்: ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று

சுசீலா: அச்சம் சொல்லுது நழுவு நழுவு என்று

யேசுதாஸ்: ஓ ராணி ஓ ராணி

சுசீலா: ஓ ராஜா...ஓ ராஜா

யேசுதாஸ்: ஓ ராணி ஓ ராணி

சுசீலா: ஓ ராஜா...ஓ ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

(மாலையில்)

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை

ஒருனாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா

எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா

இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே

அண்ணன்களோ எந்தன் உயிர்தானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.