Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகமெங்கும் படையினரின் அராஜகம்

Featured Replies

இனவெறிபிடித்தலையும் மகிந்த ராஜபக்ஷவின் கொலைவெறிக்கு, ஒவ்வொரு நாளும் ஐந்து -த்துஎனதமிழர்கள் பலியாகிவருகின்றனர்.சிங்களப் படைகளின் கட்டுப் பாட்டிலுள்ள தமிழர் தாயகப் பகுதியெங்கும் இந்தக் கொலைச்செயல்களைச் சிங்களப் படைகள் நடாத்திவருகின்றன.

தினம் தினம் நடாத்தப்படும் இந்தத் தமிழர் படுகொலை மகிந்த அரசின் உத்தரவின் பேரில்தான் நடாத்தப்படுகின்றது என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன.கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இவ்விதம்

அறுநூறு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படையினரால் கடத்தப்பட்டுக் காணாமற்போயுள்ளனர். கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டவர் கள் பெரும் சித்திரவதைக்குப் பின்னரே கொல்லப்பட்டுள்ள னர். வீசியெறியப்பட்டுக் கிடந்த அவர்களின் உடலங்களில் கோரச் சித்திரவதைக்கான தடயங்கள் உள்ளன. இந்தப் படுகொலைகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கும்படி கண்காணிப்புக்குழு - இணைத் தலைமை நாடுகள் உட்பட சர்வதேச அமைப்புக்கள் மகிந்த அரசைக் கேட்டிருந்தன.எனினும், தமிழர் கொலைகள் தொடர்ந்தபடியே உள்ளன. தனியொருவனது கொலையையே பொறுக்க விரும்பாத இந்த 21ஆம் நூற்றாண்டின் உலகம், தினம் தினம் கொத்துக்கொத்தாகத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டு சும்மாயிருப்பது தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. சாதாரண விவசாய இளைஞர்களும் படையினரால் கொல்லப்படுகின்றனர். சர்வதேச தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களும் கொல்லப்படுகின்றனர். கொல்லப்பட்டவர்களின் மரண நிகழ்வுகள் எப்படி நடைபெறவேண்டும் - எவ்வளவு நேரத்திற்குள் நடைபெற

வேண்டும் - எத்தனை ஆட்களுடன் மட்டுப்படுத்தப்பட

வேண்டும் என்பதைச் சிங்களப் படையினரே தீர்மானித்து

குடும்பத்தினர் மீது திணிக்கின்றனர்.

இந்தக் கொலைத் தாக்குதல்களில் இருந்து தப்பி யோடிப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வர மக்கள் துடிக்கின்றனர். ஆனால் பாதைகளை மூடி - போக்கு வரத்தைத் தடைசெய்து மக்களின் உயிர்காக்கும் இறுதி முயற்சியையும் படையினர் தடைசெய்கின்றனர்.

இதனால் மாற்றுவழிகள் ஏதுமில்லாமல் படையினரின் கொலைவலயத்திற்குள் வாழத் தமிழர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.