Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபரா ஹவுஸில் ஜேசுதாஸின் தேன்மழை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே எனக்கும் கொஞ்சம் சப்போட்டா கதையுங்க யம்மு.....

  • Replies 65
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை சும்மா

தணிக்கை பற்றி முதலிலேயே சொல்லியிருந்தேன் முதல்லை இருந்து கருத்துக்களை வாசித்துவிட்டு வாங்கோ ராசா. ஈழ விடுதலை பற்றி பேச்சு வந்து உம்மைப் போல் இன்னும் சிலர் வந்து இந்த நிகழ்ச்சியில் அது பற்றி கேள்வி எழுப்பியதால் தான். முதலிலை ஒழுங்கா ஒவ்வொரு கருத்தையும் வாச்சித்து விட்டு எழுதுங்கோ

---------------------------------------

கானபிரபா அண்ணா, நான் கவனமாக பார்க்காமல் சொல்லி விட்டேன், தணிகை தான் என்று நீங்கள் சொல்லி இருந்தீர்கள் முதலில் நான் தவறாக புரிந்து கொண்டு விட்டேன்... இருந்தாலும் நான் சொல்ல வந்த கருத்தை நீங்கள் ஒத்துக்கொள்கின்றீர்களா? அதற்கும் உங்களிடம் இருந்து கருத்துகளை எதிர்பார்க்கின்றேன்... ஏனெனில் உங்கள் போன்றவர்கள் இதனை நன்றாக புரிந்து கொண்டால் பலருக்கு அறியத்தரலாம் மற்றும் வருங்காலங்களில் சிறப்பாக பல நிகழ்ச்சிகள சிறப்பாக நடைபெற உதவியாக இருக்கலாம்.... உங்கள் தொழில் அப்படி அதானால் தான்...

மீண்டும் எனது கருத்தை சொல்கின்றேன் ...

''எம் மக்கள் பலர்... பல இடங்களில் ஆர்ப்பாட்டம் என்று சொல்லி, சிங்களவர்கள் எமது உறவுகளை வெட்டுகின்றார்கள், கற்பழிக்கின்றார்கள், கடத்துகின்றார்கள்... யாரவது கேழுங்கப்பா என்று உலக நாடுகளிடம் கேட்கின்றார்கள்... நீங்கள் இருக்கும் நாட்டிலும் அப்படி ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கும்.....அப்படி ஆர்ப்பாட்டம் செய்யும் நாம் அடுத்த நாளே இவ்வாறான கலை நிகழ்வுகளுக்கு போகின்றோம்...( நீங்கள் தான் சொன்னீர்கள் பல ஈழ ஆதரவாளர்களும் தலைவர்களும் வந்ததாக) இப்படி இருக்க....வேற்று நாட்டுக்காரர்கள் எப்படி நாம் சொல்லுவதை நம்புவார்கள்? உண்மையில் நாம் எமது சகோதரி ஒருத்தி கற்பழிக்கப்படுகின்றாள் என்று கவலைப்படுக்கொன்டிருந்தால் ( அப்படித்தானே ஆர்ப்பாட்டங்களில சொல்லீனம்) அதற்கு ஒரு முடிவு கட்டும் வரை இவ்வாறான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள மனம் விடாது.. ஆக நான் சொல்ல வந்த விடயம் என்ன என்றால் ஒன்றில் ஈழ விடுதலை மட்டும் பேசுங்கள்... இல்லை என்றால் இப்படியான நிகழ்சி பற்றிப்பேசுங்கள்....இரண்டையும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை சும்மா

தணிக்கை பற்றி முதலிலேயே சொல்லியிருந்தேன் முதல்லை இருந்து கருத்துக்களை வாசித்துவிட்டு வாங்கோ ராசா. ஈழ விடுதலை பற்றி பேச்சு வந்து உம்மைப் போல் இன்னும் சிலர் வந்து இந்த நிகழ்ச்சியில் அது பற்றி கேள்வி எழுப்பியதால் தான். முதலிலை ஒழுங்கா ஒவ்வொரு கருத்தையும் வாச்சித்து விட்டு எழுதுங்கோ

மான்புமிகு கான பிரபா அவர்களே... இங்கு உம்மைப்போல் என்னைப்போல் என்ற வசனங்கள் வேண்டாமே.....இது வெறும் கருத்துகள் மட்டும் பரிமாறிக்கொள்ளுமிடம் ... கருத்துகளை மட்டும் பரிமாறுவோம்... நீங்கள் உம்மைப்போல என்று சொல்ல நான் உங்களைப்போல என்று சொல்ல... வாசிப்பவர்களுக்கு நல்ல மகிழ்சி.. எனக்கும் உங்களுக்கும் தான் மனக்கஸ்டம்....

யாழ்களத்துக்கு சில சிட்னி அறிவிப்பாளர்கள் வருவதாக அறிந்தேன் இப்ப கூட இத்தலைப்பில் இருவர் எழுதினார்கள் அதில் ஒருவராக கூட இருக்கலாம் அவ்வறிவிப்பாளர்???

அந்த இரண்டு பேரையிம் யம்முக்கு ரோம்ப நல்லா தெறியும் அவர்களா இருந்திருந்தால் யம்மு என்ன செய்திருப்பா என்று யம்முவுக்கே தெறியாது,ஆனால் அவரக்ளோ அவர்களின் வானோலியோ இல்லை

:wink: :wink:

  • தொடங்கியவர்

வணக்கம் ஜமுனா

முழுக்க முழுக்க தேசிய உணர்வோடு நடாத்திய தியாகி திலீபன் நிகழ்வுக்கு வர உங்களால் முடியாது ஆனால் ஏதோவொரு வர்த்தக நிகழ்ச்சியில் தாயக உணர்வு அம்சம் இடம்பெறவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்.

சும்மா

மீண்டும் சொல்கிறேன். இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் தேசிய உணர்வு பற்றி சிலர் கேள்வி எழுப்பியதால் தான் அதைப்பற்றிக்குறிப்பிட்டிரு

வணக்கம் ஜமுனா

முழுக்க முழுக்க தேசிய உணர்வோடு நடாத்திய தியாகி திலீபன் நிகழ்வுக்கு வர உங்களால் முடியாது ஆனால் ஏதோவொரு வர்த்தக நிகழ்ச்சியில் தாயக உணர்வு அம்சம் இடம்பெறவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்.

நான் வரவில்லை என்று யார் சொன்னது நீங்கள் தவறாக வேறு ஒருவரை நினைகிறீர்கள் மற்றும்படி நான் வந்தனான் தான் கந்தப்பு நிகழ்ச்சி முடியும் தருவாயில் வந்து என்னோடு சேர்ந்தவர்

:wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மான்புமிகு கான பிரபா அவர்களே... இங்கு உம்மைப்போல் என்னைப்போல் என்ற வசனங்கள் வேண்டாமே.....இது வெறும் கருத்துகள் மட்டும் பரிமாறிக்கொள்ளுமிடம் ... கருத்துகளை மட்டும் பரிமாறுவோம்... நீங்கள் உம்மைப்போல என்று சொல்ல நான் உங்களைப்போல என்று சொல்ல... வாசிப்பவர்களுக்கு நல்ல மகிழ்சி.. எனக்கும் உங்களுக்கும் தான் மனக்கஸ்டம்....

தனக்கு வந்தால்தான் தெரியும் தலையிடியும் காய்ச்சலும்.

இதயே மற்றவர்கள் விடயத்திலும் கடைப்பிடித்தால் களம் உருப்படும். :!: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஓப்ரா கவுசில்

ஒரு மாலை பொழுது

ஒலித்தது ஒரு கணீர் குரல்

ஒவசீஸ் தமிழன் தனை இழந்தான்

ஓப்பாரியும் ஓலங்களும் களத்தில்

ஒப்ரா கவுசில் தேனிசை மழை

ஒமந்தையில் குண்டு மழை

ஒரு சாண் வயிற்று பசியிலும் போராட்ட உணர்வு அங்கு

ஓய்யார பகட்டிலும் களியாட்டம் இங்கு

ஓசி தமிழன் நாம்

ஓடி விளையாடி,பாடி பாரதி கனவினை நனவாக்கிடுவோம்

ஓடு ஓடு என்று விரட்டுகிறார்கள்

ஓப் போடுகிறோம் நாம்

ஒப்ரா கவுசில் தமிழ் வாழ்க தமிழன் வாழ்க

திலீபனின் நினைவு நிகழும் மண்டபத்துக்கு பக்கத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்,

அங்கே சோடனையில் புத்தனும் ஜமுனாவும். ஊருக்கு உபதேசம் கவிதை மொழியில் உனக்கல்லடி பெண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில..விஜய்க்கு ரசிகர் மன்றமே இருக்கு...இதுல பாட்டு கேட்டது தான் பெரிய விஷயமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சுண்டலுங்க எனக்கில்லீங்களா ரசிகர் மன்றம், நா சொல்றேன் நீங்க தலைவரு புத்தன் பொதுச்செயலாலரு

ஐ லைக் புத்தன்ஸ் பாலிசி, சொல்றது செய்யமாட்டாராமே

  • கருத்துக்கள உறவுகள்

எவ்ளவு பணம் பட்டு வாடா செய்விங்க? மன்ற நற்பனித்திட்டதுக்கு?

திலீபனின் நினைவு நிகழும் மண்டபத்துக்கு பக்கத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்,

அங்கே சோடனையில் புத்தனும் ஜமுனாவும். ஊருக்கு உபதேசம் கவிதை மொழியில் உனக்கல்லடி பெண்ணே

அண்ணா ஊருக்கு உபதேசம் நாமளோ எழுத்தில் நீங்களோ மைக்கில் அது சரி உங்களுக்கு மனசாட்சி சரியா உறுத்துது போல புத்தனை பற்றி நான் எழுதுவது சரியில்லை ஆனால் நான் இவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு தான் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்

:evil: :evil:

  • தொடங்கியவர்

உங்கள் நோக்கம் புரிகின்றது.,தொடர்ந்தும் எழுதுங்கள்,

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சுண்டலுங்க எனக்கில்லீங்களா ரசிகர் மன்றம், நா சொல்றேன் நீங்க தலைவரு புத்தன் பொதுச்செயலாலரு

ஐ லைக் புத்தன்ஸ் பாலிசி, சொல்றது செய்யமாட்டாராமே

இல்லையம்மா நான் உங்களுக்கு மெய் காப்பாளராக வருகிறேன்

:roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் நினைவு நிகழும் மண்டபத்துக்கு பக்கத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்,

அங்கே சோடனையில் புத்தனும் ஜமுனாவும். ஊருக்கு உபதேசம் கவிதை மொழியில் உனக்கல்லடி பெண்ணே

உலகத்தில் இலகுவானது உபதேசிக்கிறது

உபதேசித்ததை நாமே கடை பிடிப்பது ரொம்ப கடினம்

உலகம் உறுபடாதற்கு காரணமும் இதுதான்

ஏனுங்க அண்ணோய்

:oops: :oops: :oops:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.